புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 7 of 100 •
Page 7 of 100 • 1 ... 6, 7, 8 ... 53 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote: திரு (பழ மு + M J ),
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்
நான் பதிவு செய்யும் திருக்குறள் யாப்பிலக்கணமோ அல்லது குறளிலோ தவறு வந்து
விடக்கூடாது என்பதே என் விருப்பம்.
புதிதாக பிரிண்ட் செய்த குறட்பாக்கள் பிரித்து எளிதில் புரிந்து கொண்டு படிக்கும் படி பதித்து
உள்ளனர், இதை யாப்பிலக்கணம் பகுக்கும் போது நிறைய பிழை வந்துவிடுகிறது.
இந்த தவறுகளை ஜெதீஸ் அவர்கள் தான் ஒவ்வொண்றாக தெளிவாக படித்து சிறு பிழையை
கூட திருத்தியுள்ளார்.
பழைய கூட்டெழுத்து திருக்குறளே யாப்பிலக்கணம் பகுக்க சரியாகயிருக்கும்.
அந்த சரியான புத்தகம் பற்றியும் கூறியுள்ளார் அதை வாங்கி சரியாக செய்வேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
குறிப்பு
நான் ''ஈற்றுச்சீர்'' என்று கூகுளிலில் தேடினேன்
என்ன அதிசயம் ''திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்'' ஈகரை பதிவு லிங்க் வந்து
முதலில் நின்றது உள்ளே நுழைந்த போது அனைத்தும் இந்த பதிவுகள் சந்தோஷம்
அதே சமயம் பயம் இதில் தவறு செய்யக்கூடாது என்ற உணர்வு
நீங்களும் இதை பாருங்கள் ஐயா.
- GuestGuest
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .
இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).
[You must be registered and logged in to see this link.]
......................
பெருமை பிறங்கிற் றுலகு .
இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).
[You must be registered and logged in to see this link.]
......................
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27
சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு
தெளிவுரை
சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு
1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்
அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- ஊறுஓசை - உலகு
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27
சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு
தெளிவுரை
சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு
1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்
அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- ஊறுஓசை - உலகு
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .
இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).
[You must be registered and logged in to see this link.]
......................
வகைதெரிந்து + ஈண்டறம் = வகைதெரிந் தீண்டறம்
என்று வரும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .
இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).
[You must be registered and logged in to see this link.]
......................
முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் விளக்கம் அருமை.
திருத்திய புதுப்பதிப்புக்களில்
ஈண்டுஅறம் என்றும் ,
பழைய பதிப்பில்
தீண்டறம் என்றும் உள்ளது.
இரண்டும் சரியாகத் தான் இருக்க வேண்டும் இதற்கு ஜெகதீஸ் அவர்கள் தெளிவான
விளக்கம் அளிக்க இயலும்.
நன்றி மூர்த்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]மூர்த்தி wrote:இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .
இதில் தீண்டறம்.. அல்லது ஈண்டுஅறம்… என்பது சரியா? அல்லது இரண்டுமே?
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).
[You must be registered and logged in to see this link.]
......................
வகைதெரிந்து + ஈண்டறம் = வகைதெரிந் தீண்டறம்
என்று வரும் .
நன்றி ஜெகதீஸ் நீங்கள் முந்தி பதிந்து விட்டீர்கள்.
அருமையான விளக்கம்.
- GuestGuest
நன்றி தெரிந்து கொண்டேன் .
ஈகரைக்கு வந்த போது தமிழ் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்திய ஜெகதீசன் ஐயாவிற்கு, ரமணியன் ஐயாவிற்கு நன்றி. இல்லையேல் இந்த அளவிற்கு தமிழை என்னால் எழுத முடியாது.
நன்றி முத்துராமலிங்கம் ஐயா.
ஈகரைக்கு வந்த போது தமிழ் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்திய ஜெகதீசன் ஐயாவிற்கு, ரமணியன் ஐயாவிற்கு நன்றி. இல்லையேல் இந்த அளவிற்கு தமிழை என்னால் எழுத முடியாது.
நன்றி முத்துராமலிங்கம் ஐயா.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27
சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு
தெளிவுரை
சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு
1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்
அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- ஊறுஓசை - உலகு
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .
என்பது குறள் .
நிரை/நிரை நேர்/நேர்/நேர் நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரைபு .
என்று பிரிக்கவேண்டும் ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]மூர்த்தி wrote:நன்றி தெரிந்து கொண்டேன் .
ஈகரைக்கு வந்த போது தமிழ் தவறுகளை சுட்டிக் காட்டி திருத்திய ஜெகதீசன் ஐயாவிற்கு, ரமணியன் ஐயாவிற்கு நன்றி. இல்லையேல் இந்த அளவிற்கு தமிழை என்னால் எழுத முடியாது.
நன்றி முத்துராமலிங்கம் ஐயா.
நீங்கள் சந்தேகம் எழுப்பியதால் எத்தனை விசயம் அறிந்து கொண்டோம்
ஜெகதீஸ்க்கும் நன்றி
நன்றி
மூர்த்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-27
சுவை/ஒளி ஊ/றுஓ/சை நாற்/றமென்/று ஐந்/தின்
வகை/தெரி/வான் கட்/டே உலகு
தெளிவுரை
சுவை முதலிய ஐம்புலன்களின் இயல்புகளை அறிந்து அவற்றை
வென்றவரின் ஆணைப்படியே இவ்வுலகம் இயங்குகிறது
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7நிரைபு
1. குறிலினை/ குறிலினை
2. நெடில் / குறினெடில்/ குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று / குறில்
4. நெற்றொற்று / குற்றொற்று
5. குறிலினை / குறிலினை / நெற்றொற்று
6. குற்றொற்று / நெடில்
7. குறிலினை / குறில்
அசை>>>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>>>> கருவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>> தேமா >>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>>உலகு>>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- ஊறுஓசை - நாற்றமென்று
மோனை- ஊறுஓசை - உலகு
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு .
என்பது குறள் .
நிரை/நிரை நேர்/நேர்/நேர் நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நிரை/நேர் நேர்/நேர் நிரைபு .
என்று பிரிக்கவேண்டும் ஐயா !
சுவைஒளி-ஐ
சுவையொளி என்றும்
ஊறுஓசை-ஐ
ஊறோசை என்று தான்
பிரித்து எழுதிப் பார்த்தேன்
பின்பு சந்தேகம் ஏதாவது தவறாகி விடுமோ என்று அப்படியே பதிவிட்டுவிட்டேன்.
மன்னிக்கவும்
நன்றி ஜெகதீஸ்
- Sponsored content
Page 7 of 100 • 1 ... 6, 7, 8 ... 53 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 100
|
|