புதிய பதிவுகள்
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
36 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
18 Posts - 27%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
286 Posts - 36%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
261 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
3 Posts - 0%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -258

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்


தெளிவுரை
தெளிவான அறிவுடையோர் ஓர் உயிரைவிட்டு நீங்கிய
பிணமாகிய புலாலை உண்ண மாட்டார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செயி/ரின்------ தலைப்/பிரிந்/த------ காட்/சியார்----- உண்/ணார்
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை


உயி/ரின்--------- தலைப்/பிரிந்/த---- ஊண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்
புளிமா--------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ஊண்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- செயிரின்- உயிரின் , தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்
மோனை- லைப்பிரிந்த- லைப்பிரிந்த , ண்ணார்- ண்- யிரின்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:20 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -259

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று


தெளிவுரை
ஆயிரம் வேள்விகள் செய்வதால் வரும் பயனைவிட
ஓர் உயிரின் உடம்பை அறுத்து உண்ணாமையே மேல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவி/சொரிந்/து------ ஆ/யிரம்------ வேட்/டலின்------ ஒன்/றன்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்----------கூவிளம்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


உயிர்/செகுத்/து--------உண்/ணா/மை----- நன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------காசு
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யிரம்- உயிர்செகுத்து , ஒன்றன்- நன்று
மோனை- விசொரிந்து - யிரம் , யிர்செகுத்து- ண்ணாமை- ன்றன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:30 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -260

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்


தெளிவுரை
உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்
இருப்பனை எல்லோரும் கைகுவித்து வணங்குவர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொல்/லான்-----புலா/லை------- மறுத்/தா/னைக்----கை/கூப்/பி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


எல்/லா---------- உயி/ருந்------- தொழும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கொல்லான்- எல்லா
மோனை-




avatar
Guest
Guest

PostGuest Thu Sep 26, 2019 12:01 pm

தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.

வணக்கம்.திருக்குறளின் யாப்பிலக்கணம் தொடர்ந்து படிக்கணுமா-உங்கள் கருத்தையும் நன்றியையும் பதிவருக்கு சொல்லி விடுங்கள்.அது தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 11:05 am

சக்தி18 wrote:தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.

வணக்கம்.திருக்குறளின் யாப்பிலக்கணம் தொடர்ந்து படிக்கணுமா-உங்கள் கருத்தையும் நன்றியையும் பதிவருக்கு சொல்லி விடுங்கள்.அது தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி

[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி உங்கள் ஊக்கம் என்னை மேலும் துடிப்புடன் எழுத தூண்டுகிறது.
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 1571444738 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 1571444738
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 11:12 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு


தெளிவுரை
தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் , தாம் பிற உயிர்களுக்கு
துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவங்களாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உற்/ற/நோய்----- -நோன்/றல்------ உயிர்க்/குறு/கண்---செய்/யா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------- வெண்டளை


அற்/றே--------- தவத்/திற்-----குரு
நேர்/நேர்-----------நிரை/நேர்---நிரை
தேமா----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>குரு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ற்றநோய்- அற்றே
மோனை- ற்றநோய் - யிர்க்குறுகண்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 11:19 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -262

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது


தெளிவுரை
தவ்வாழ்க்கை நல்வினையால் கிடைப்பது ; அப்பேறு
இல்லாதார் தவம் மேற்கொள்வது கேலிக்கிடமாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவ/மும்----- தவ/முடை/யார்க்----- கா/கும்----- அவ/மத/னை
நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்
புளிமா---------கருவிளங்காய்-------------தேமா---------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


அஃ/திலார்------- மேற்/கொள்----வது
நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை
கூவிளம்------------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-மும் -தமுடையார்க் - அமதனை
மோனை-வமும் -தவமுடையார்க் , வமதனை-ஃதிலார்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 3:39 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -263

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்


தெளிவுரை
இல்லறத்தார் பலரும் தவவாழ்க்கை மேற்கொள்ளாதது சில தவசிகளுக்கு
உணவு முதலியன கொடுத்துக் காப்பதற்குப் போலும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

துறந்/தார்க்/குத்------துப்/பர/வு --------- வேண்/டி------ மறந்/தார்/கொல்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


மற்/றை-------- யவர்/கள்------ தவம்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- துந்தார்க்குத் -மந்தார்கொல் மற்றை , யர்கள் - தம்
மோனை- துறந்தார்க்குத் - துப்பரவு , றந்தார்கொல்-ற்றை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை வந்துள்ளது




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 3:46 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -264

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்


தெளிவுரை
பகைவரை ஒழிப்பதும் நண்பரை வளர்ப்பதும் ஆகிய ஒருவரது திறமையை
நினைத்துப் பாரத்தால் அஃது அவருக்குக் தவ வலிமையால் வந்தேயாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒன்/னார்த்----- தெற/லும்--------- -உவந்/தா/ரை----- -ஆக்/கலும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


எண்/ணின்----- தவத்/தால்------- வரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா----------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ந்தாரை- தத்தால்
மோனை- ன்னார்த் -வந்தாரை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 30, 2019 5:34 pm

தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக