புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
2 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
1 Post - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
1 Post - 1%
Pradepa
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
18 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
8 Posts - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 18 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sun Oct 14, 2018 7:03 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
[You must be registered and logged in to see this link.]

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sun Oct 14, 2018 7:16 pm

வாழ்த்துக்கள் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:12 pm

M.MEENA wrote:வாழ்த்துக்கள் ஐயா
[You must be registered and logged in to see this link.]
நன்றி மீனா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:22 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-84
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்


தெளிவுரை
மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது
வீட்டில் லட்சுமி விரும்பிக் குடியிருப்பாள்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அக/னமர்ந்/து------- செய்/யா------ளுறை/யு-----------முக/னமர்ந்/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்-----நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------புளிமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர்-------- இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை- வெண்டளை--- வெண்டளை

நல்/விருந்---------- தோம்/பு/வா------- னில்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------நாள்
இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>னில்>>>நேர்>>>நாள்

1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. நெற்றொற்று—குறில்—நெடில்
7. குற்றொற்று


எதுகை-னமர்ந்து- முனமர்ந்து , நல்விருந்- னில்
மோனை- இல்லை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:30 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-85

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்


தெளிவுரை
விருந்தினரை முன்னர் உபசரித்து, மிஞ்சியதைத் தான் உண்பவனது நிலத்தில் விதைக்கவும் வேண்டுமோ? ஒன்று நூறாக விளையும் என்பதாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வித்/து----------- மிடல்/வேண்/டுங்--கொல்/லோ - விருந்/தோம்/பி
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை

மிச்/சல்----------- மிசை/வான்------------ புலம்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------------நிரை
தேமா------------------புளிமா-----------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புலம்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குற்றொற்று—குற்றொற்று
3. குற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று— நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை—நெற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை- வித்து- மிச்சல், கொல்லோ- பும்
மோனை- மிடல்வேண்டுங்- மிச்சல் – மிசைவான், வித்து- விருந்தோம்பி




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-86

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செல்விருந்   தோம்பி   வருவிருந்து   பார்த்திருப்பா
நல்விருந்து   வானத்    தவர்க்கு


தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் விருந்தினர் வருகைக்குக்
காத்திருக்கும் இல்லறத்தான் தேவர்க்கும் மேலானவன்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செல்/விருந்------தோம்/பி----------  வரு/விருந்/து--------பார்த்/திருப்/பா
நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்--நேர்/நிரை/நேர்  
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


நல்/விருந்/து--------   வா/னத்-------  தவர்க்/கு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா-------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குறிலினையொற்று
2. நெற்றொற்று- குறில்
3. குறிலினை- குறிலினையொற்று- குறில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று- நெடில்
5. குற்றொற்று- குறிலினையொற்று- குறில்
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை- செல்விருந்- நல்விருந்து
மோனை- ருவிருந்து- வானத்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 4:16 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-87

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்


தெளிவுரை
விருந்தினரை உபசரிப்பதால் வரும்பயன் அவ்விருந்தினரின்
தகுதியைப் பொறுத்து ஆகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இணைத்/துணைத்-----தென்/பதொன்--- றில்/லை ---- விருந்/தின்
நிரை/நிரை-----------------நேர்/நிரை--------------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்--------------------கூவிளம்-----------------தேமா---------------புளிமா
இயற்சீர் -------------------- இயற்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை


றுணைத்/துணை--வேள்/விப்---- பயன்
நிரை/நிரை-----------நேர்/நேர்----==----நிரை
கருவிளம்---------------தேமா-----====-----மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று- குறிலினையொற்று-
2. குற்றொற்று- குறிலினையொற்று
3. குற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று
5. குறிலினையொற்று- குறிலினை
6. நெற்றொற்று- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ணைத்துணைத்- றுணைத்துணை
மோனை- விருந்தின்- வேள்விப்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 4:23 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-88

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்


தெளிவுரை
விருந்தோம்புதலாகிய வேள்வியைச் செய்யாதோரே நிலையாச் செல்வத்தை வருந்திக் காத்துப் பின் இழக்கும்போது பெரிதும் வருந்தித் துன்புறுவோர் ஆவர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பரிந்/தோம்/பிப்---- பற்/ற/றே------ - ---மென்/பர்----- விருந்/தோம்/பி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ -வெண்சீர் -------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை-- வெண்டளை


வேள்/வி------ --தலைப்/ப/டா-------- தார்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்
தேமா---------------புளிமாங்காய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1. குறிலினையொற்று- நெற்றொற்று- குற்றொற்று
2. குற்றொற்று- குறில்- நெடில்
3. குற்றொற்று- குற்றொற்று
4. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
5. நெற்றொற்று- குறில்
6. குறிலினையொற்று- குறில்- நெடில்
7. நெற்றொற்று

எதுகை-ரிந்தோம்பிப்- தார் , மென்பர்- தலைப்படா
மோனை- ரிந்தோம்பிப் - ற்றறே , லைப்படா தார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 18, 2018 4:30 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-89

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு


தெளிவுரை
செல்வத்தில் வறுமை என்பது விருந்து பாராட்டாத மடமையாகும்;
அம்மடமை அறிவற்றவரிடம் உள்ளதாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

உடை/யையு------ ளின்/மை------- விருந்/தோம்/ப------ லோம்/பா
நிரை/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்-------- தேமா
இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை


மட/மை----- ---- மட/வார்/க--------- ணுண்/டு
நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/பு
புளிமா-------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ணுண்டு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை- குறிலினை
2. குற்றொற்று- குறில்
3. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
4. நெற்றொற்று- நெடில்
5. குறிலினை- குறில்
6. குறிலினை- நெற்றொற்று- குறில்
7. குற்றொற்று- குறில்


எதுகை-டையையு- மமை - மவார்க ,
மோனை- டமை டவார்க


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 23, 2018 10:52 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-90

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

தெளிவுரை
மிகவும் மெல்லிய அனிச்சப்பூ மோந்தலன்றி வாடாது;
விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடி விடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

மோப்/பக்------- குழை/யு--------- மனிச்/ச-------- முகந்/திரிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் --------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை

நோக்/கக்------ குழை/யும்------ விருந்/து
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
தேமா-------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விருந்து>>>நிரைபு>>>பிறப்பு

1. நெற்றொற்று- குற்றொற்று
2. குறிலினை- குறில்
3. குறிலினையொற்று- குறில்
4. குறிலினையொற்று- குறிலினையொற்று- குறில்
5. நெற்றொற்று- குற்றொற்று
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்


எதுகை- குழையு- குழையும் , முந்திரிந்து - நோக்கக்
மோனை- குழையு- குழையும் , மோப்பக்- முகந்திரிந்து


Sponsored content

PostSponsored content



Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக