புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அமராவதி:
'வரும், ஜன., 1 அன்று, கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
கூடாது; சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது' என, ஆந்திர அரசு
உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு, அம்மாநில இந்து அறநிலையத்
துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜன., 1ம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில்
கொண்டாடக் கூடாது; இது, நம் வேத சாஸ்திரத்துக்கு எதிரானது.
இந்த நாளில், கோவில்களில் சிறப்பு விளக்குகளாலும், பூக்களாலும்
அலங்கரிப்பது, சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது.
தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியில் மட்டுமே சிறப்பு பூஜைகள்
நடத்தப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோவில், விஜயவாடாவில்
உள்ள கனகதுர்கா கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள சிவாலயம்
போன்ற புகழ்பெற்ற கோவில்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா
என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை
-
---------------------------------------
தினமலரஃ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வரவேற்கிறேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆங்கில புத்தாண்டை சர்ச் தேவாலயங்களில் வழிபடுதல் குறை சொல்லமுடியாது.
நம்முடைய ஹிந்துக்கள் வணங்கும் கோவில்களில் இரவு 12 மணிக்கு திறந்து வைத்து கொண்டாடுதல் பைத்தியக்காரத்தனம் . ஹிந்துக்களின் புது நாள் பிறப்பது சூரிய உதயத்தை வைத்துதான்.
புத்தாண்டு பிறப்பு பண்டிகையில் வராதே.
நம் அரசு இதை கட்டுப்படுத்துமா ? தனி மனித சுதந்திரம் என்று கூறும் .
அதற்காக HRCE கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களை திறந்து வைப்பது சரியில்லை.
அரசு அர்ச்சகர்கள் திறந்து வைப்பார்கள் பணம் பார்க்க
ரமணியன் .
நம்முடைய ஹிந்துக்கள் வணங்கும் கோவில்களில் இரவு 12 மணிக்கு திறந்து வைத்து கொண்டாடுதல் பைத்தியக்காரத்தனம் . ஹிந்துக்களின் புது நாள் பிறப்பது சூரிய உதயத்தை வைத்துதான்.
புத்தாண்டு பிறப்பு பண்டிகையில் வராதே.
நம் அரசு இதை கட்டுப்படுத்துமா ? தனி மனித சுதந்திரம் என்று கூறும் .
அதற்காக HRCE கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களை திறந்து வைப்பது சரியில்லை.
அரசு அர்ச்சகர்கள் திறந்து வைப்பார்கள் பணம் பார்க்க
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உத்தர பிரதேசத்தின் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பொது இடங்களில் தைரியம் இருந்தால் கொண்டாடிப் பாருங்கள் என்று சவால் விடும் அளவிற்கு மத சகிப்புத்தனமை செல்கிறதா?அதிகாரம் துணை நிற்பதால் ஏற்பட்ட அராஜகம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254779மூர்த்தி wrote:உத்தர பிரதேசத்தின் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பொது இடங்களில் தைரியம் இருந்தால் கொண்டாடிப் பாருங்கள் என்று சவால் விடும் அளவிற்கு மத சகிப்புத்தனமை செல்கிறதா?அதிகாரம் துணை நிற்பதால் ஏற்பட்ட அராஜகம்.
உத்தர பிரதேசத்தில் கிரிஸ்துவர் நடத்தும் கிறிஸ்துவ பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை என்றால் கண்டிக்கத்தக்கதே.
தமிழ் புத்தாண்டு எப்பிடி மாதா கோவில்களில் கொண்டாடப்படுவது இல்லையோ அது போன்றே ஆந்திர l பிரதேசத்தில் ,கோவில்களில் இரவு 12 மணிக்கு ஆங்கில புது வருட சிறப்பு வழிபாடுகள் தடை விதித்து இருப்பதில் தவறில்லை ..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆங்கில நாட்காட்டியை பரவலாக பயன்படுத்த ஆரம்பித்து
விட்டோம்.
அதனால் ஆண்டின் தொடக்கத்தை இறை வழிபாட்டுடன்
தொடங்குவதில் தவறில்லை....
-
தமிழ்நாட்டில்
ஜனவரி 1 அன்று அரசு விடுமுறை கிடையாது என்று
அறிவித்த அரசு, தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்க
இயலவில்லையே.....!!
-
அதைப்போலவே, அரசு உயர் அதிகாரிகளை கீழ்மட்ட
அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெறுவதும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது....!!
-
பெருமளவில் ஜனவரி 1 அன்று , பக்தர்கள் கோயில்களுக்கு
வருவதால், சுவாமி அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு
மனநிறைவை தருவதிலும் தவறில்லை...!!
-
எந்த சீர்திருத்தத்தையும் சட்டம் என்று கொண்டு வந்தால்
அதற்கு எதிர்ப்பு தீவிரமாக இருக்கும்....!!
-
விட்டோம்.
அதனால் ஆண்டின் தொடக்கத்தை இறை வழிபாட்டுடன்
தொடங்குவதில் தவறில்லை....
-
தமிழ்நாட்டில்
ஜனவரி 1 அன்று அரசு விடுமுறை கிடையாது என்று
அறிவித்த அரசு, தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்க
இயலவில்லையே.....!!
-
அதைப்போலவே, அரசு உயர் அதிகாரிகளை கீழ்மட்ட
அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெறுவதும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது....!!
-
பெருமளவில் ஜனவரி 1 அன்று , பக்தர்கள் கோயில்களுக்கு
வருவதால், சுவாமி அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு
மனநிறைவை தருவதிலும் தவறில்லை...!!
-
எந்த சீர்திருத்தத்தையும் சட்டம் என்று கொண்டு வந்தால்
அதற்கு எதிர்ப்பு தீவிரமாக இருக்கும்....!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
socialising என்ற போர்வையில் இளைஞர்கள் /இளைஞிகள்
அன்றைக்கிரவு கொண்டாட்டம் . தலைகால் தெரியாமல் குடித்துவிட்டு ,நிலை தடுமாறி
சொந்த வாழ்விலும் /மற்றவர்கள் வாழ்விலும்வி பத்துகளை உண்டாக்கி 1 ம் தேதி காலை சூரியன்
உதிக்கும் முன் .........................
கோவில்கள் ஒரு காலத்தில் கோவில்களாக இருந்தன . இப்போதைய கோவில்கள்
வியாபார ஸ்தலமாக ஆகிவிட்டது. கோவிலில் சென்று கும்பிடுபவர்கள் மற்றவர்கள்
அல்லது நாட்டு நலனையா வேண்டப்போகிறார்கள் ?. தன்னலம்தானே மூல காரணமாக
இருக்கப்போகிறது..
ரமணியன்
அன்றைக்கிரவு கொண்டாட்டம் . தலைகால் தெரியாமல் குடித்துவிட்டு ,நிலை தடுமாறி
சொந்த வாழ்விலும் /மற்றவர்கள் வாழ்விலும்வி பத்துகளை உண்டாக்கி 1 ம் தேதி காலை சூரியன்
உதிக்கும் முன் .........................
கோவில்கள் ஒரு காலத்தில் கோவில்களாக இருந்தன . இப்போதைய கோவில்கள்
வியாபார ஸ்தலமாக ஆகிவிட்டது. கோவிலில் சென்று கும்பிடுபவர்கள் மற்றவர்கள்
அல்லது நாட்டு நலனையா வேண்டப்போகிறார்கள் ?. தன்னலம்தானே மூல காரணமாக
இருக்கப்போகிறது..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று ஹிந்து கோயில்களுக்கு ஆந்திர மாநில அறநிலையத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆணையர் சி.விஜய ராகவாசார்யலு உத்தரவின்பேரில் அனைத்து ஹிந்து மதக் கோயில்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதும், அத்தினத்தைக் கொண்டாடுவதும் ஹிந்து வேத கலாசாரம் கிடையாது. தெலுங்குப் புத்தாண்டு தொடக்க நாளை உகாதி பண்டிகையாகக் கொண்டாடுவதுதான் சரியான நடவடிக்கையாகும். இதுதான் சிறந்த கலாசாரம் ஆகும்.
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், நாம் இன்னமும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாள்காட்டியைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். இந்திய கலாசாரத்தைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கில கலாசாரத்தை கடைப்பிடிக்கும் வகையில், ஜனவரி மாதம் 1-ஆம் தேதியைக் கொண்டாட ஹிந்து கோயில்களில் லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து அலங்காரம் செய்யப்படுகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல.
ஆதலால் ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று ஹிந்துக் கோயில்களில் சிறப்பு அலங்காரம் எதுவும் செய்யப்படக் கூடாது. திருவிழா போன்ற சூழ்நிலையை கோயில்களில் ஏற்படுத்தக் கூடாது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜனவரி 1-ஆம் தேதியன்று, திருப்பதி வெங்கடாசலபதி கோயில், விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயில், ஸ்ரீசைலம் சிவன் கோயில் ஆகியவற்றுக்கு பக்தர்கள் ஏராளமானோர் செல்வார்கள். குறிப்பாக, திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், ஜனவரி 1-ஆம் நாளன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
எனினும், திருப்பதி கோயில் தன்னாட்சி பெற்ற வாரியத்தால் நிர்வகிக்கப்படுவதால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
இதுதொடர்பாக ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆணையர் சி.விஜய ராகவாசார்யலு உத்தரவின்பேரில் அனைத்து ஹிந்து மதக் கோயில்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதும், அத்தினத்தைக் கொண்டாடுவதும் ஹிந்து வேத கலாசாரம் கிடையாது. தெலுங்குப் புத்தாண்டு தொடக்க நாளை உகாதி பண்டிகையாகக் கொண்டாடுவதுதான் சரியான நடவடிக்கையாகும். இதுதான் சிறந்த கலாசாரம் ஆகும்.
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், நாம் இன்னமும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாள்காட்டியைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். இந்திய கலாசாரத்தைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கில கலாசாரத்தை கடைப்பிடிக்கும் வகையில், ஜனவரி மாதம் 1-ஆம் தேதியைக் கொண்டாட ஹிந்து கோயில்களில் லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து அலங்காரம் செய்யப்படுகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல.
ஆதலால் ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று ஹிந்துக் கோயில்களில் சிறப்பு அலங்காரம் எதுவும் செய்யப்படக் கூடாது. திருவிழா போன்ற சூழ்நிலையை கோயில்களில் ஏற்படுத்தக் கூடாது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜனவரி 1-ஆம் தேதியன்று, திருப்பதி வெங்கடாசலபதி கோயில், விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயில், ஸ்ரீசைலம் சிவன் கோயில் ஆகியவற்றுக்கு பக்தர்கள் ஏராளமானோர் செல்வார்கள். குறிப்பாக, திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், ஜனவரி 1-ஆம் நாளன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
எனினும், திருப்பதி கோயில் தன்னாட்சி பெற்ற வாரியத்தால் நிர்வகிக்கப்படுவதால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ayyasami ram அவர்கள் நேற்றைய பதிவுடன் உங்கள் இன்றைய பதிவு இணைக்கப்பட்டுள்ளது திரு பழ முத்துராமலிங்கம் அவர்களே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|