புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு
Page 1 of 1 •
மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு
#1254259- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. - படம்.| சிறப்பு ஏற்பாடு.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போனதை சுட்டிக்காட்டி சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருப்பது என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 'மக்கள் நலன் கருதி' கோரியதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையையும் கடந்து நடந்தேறியுள்ளது.
செப்டம்பர் 3, 2013-ல் உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் குறைந்தது 3 முறையாவது, ''மக்கள் நலன் கருதியேனும் முறையான விசாரணை நடத்தி குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்'' என்ற நோக்கத்தில் விசாரணை முகமை மற்றும் மத்திய அரசின் கோரிக்கைக்கு இணங்க விசாரணையை கண்காணிக்க முடிவெடுத்ததாக பதிவு செய்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ-யை பிரதிநிதித்துவம் செய்தவரும் தற்போதைய அட்டர்னி ஜெனரலுமாகிய கே.கே.வேணுகோபால் வாதிட்ட போது, மத்திய அரசு உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று ஏறக்குறைய அழைப்பே விடுத்தது என்று கூற வேண்டும் எனக் கூறினார்.
மேலும், மத்திய தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதற்கட்டமாக நீதி நிலைநாட்டப்பட தலையீடு அவசியம் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்ததாகவும் உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருந்தது. அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 21, முழுநிறைவான, வேகமான விசாரணையை கோருகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
''ரிட் மனுக்கள் மற்றும் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்கள் குறித்து முதற்கண் நாங்கள் திருப்தியடைந்துள்ளோம். இது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டுமல்லாது, மத்திய லஞ்ச ஒழிப்புத்துறையான மத்திய கண்காணிப்பு ஆணையம் சிபிஐக்கு அக்டோபர் 12, 2009-ல் தாக்கல் செய்த அறிக்கை, மற்றும் சிஏஜி தனது ஃபெர்பாமன்ஸ் ஆடிட் அறிக்கையில் தெரிவித்திருந்த கண்டுபிடிப்புகள் ஆகியவை சார்பற்ற ஒரு விசாரணையை வலியுறுத்துகிறது'' என்று உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் பதிவிட்டிருந்தது.
நன்றி
தி இந்து
Re: மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு
#1254260- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உச்ச நீதிமன்றம் நியமித்த 2ஜி வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், டிசம்பர் 21-ம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முதற்கட்ட உண்மைத்தன்மையை கருத்தில் கொண்டு உத்தரவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
சுப்பிரமணியன் சுவாமி மேற்கொண்ட ரிட் மனு மற்றும் பொதுநல மனுக்களுக்கான மையம் மேற்கொண்ட ரிட் மனுவை அடுத்து நீதிமன்றமும் இதற்குள் வந்தது.
மேலும் சிஏஜி வினோத் ராய் இது குறித்து ஆற்றிய பணியை, ''இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மிக முக்கியமான பணி. மக்கள் பணத்துக்கான காவலராக அவரது கடமை மிக முக்கியமானது'' என்று வினோத் ராயின் ஆடிட் அறிக்கையையும் பாராட்டியிருந்தது.
டிசம்பர் 16,2010-ல் உச்ச நீதிமன்றம், 122 2ஜி விண்ணப்பங்கள் மீது உரிமங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிஏஜி மிகவும் சீரியசான முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தார். இதனால் 'அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டமாகியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது சுமார் 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர். தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக 'அதிக அளவிலான ஆவணங்கள்' இருந்ததால் அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடிவெடுத்தது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று (டிச.21) மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, ''விடுவிப்பு மொத்தமாக தவறு. பல்வேறு மட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பரிசீலிக்கக்கூடிய ஆதாரம் உள்ளது, அதாவது முன் கூட்டியே பிக்ஸ் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள், பினாமி நிறுவனங்களை சில நிறுவனங்கள் உருவாக்கியதற்கான கணிசமான ஆதாரங்கள், பங்குகள் அளவில் சகாயம் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள் இருக்கவே செய்தன'' என்றார்.
மேலும் 2ஜி வழக்கில் உள்ள மக்கள் நலன் என்பதை விளக்கிய உச்ச நீதிமன்றம், குற்றம் செய்பவர்கள் தங்கள் அரசியல் அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி விசாரணை முகமைக்கு அழுத்தம் கொடுக்கும் சாத்தியம் உள்ளது. நம் நாட்டில் விசாரணை முகமை சுயேச்சையாக இயங்குவதில்லை. இதனால் சாமானிய மக்கள் மனதில் என்ன எண்ணம் ஏற்படுகிறது எனில் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதே. இது விசாரனை முகமை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதான களங்கமாக முடியும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டுமா என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸிடம் கேட்ட போது, ''பல வழக்குகளில் இத்தகைய உச்ச நீதிமன்ற கண்காணிப்பு நன்மையில் முடிந்துள்ளது. ஆனால் நீதிபதிகளை மையமாகக் கொண்ட விசாரணைகளில் கடைசியில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சொந்த முடிவுக்கே வர வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் மேல்முறையீடு சரியானதாக இருக்கும்'' என்றார்.
ஆதாரம்: தி இந்து ஆங்கிலம்.,நன்றி
சுப்பிரமணியன் சுவாமி மேற்கொண்ட ரிட் மனு மற்றும் பொதுநல மனுக்களுக்கான மையம் மேற்கொண்ட ரிட் மனுவை அடுத்து நீதிமன்றமும் இதற்குள் வந்தது.
மேலும் சிஏஜி வினோத் ராய் இது குறித்து ஆற்றிய பணியை, ''இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மிக முக்கியமான பணி. மக்கள் பணத்துக்கான காவலராக அவரது கடமை மிக முக்கியமானது'' என்று வினோத் ராயின் ஆடிட் அறிக்கையையும் பாராட்டியிருந்தது.
டிசம்பர் 16,2010-ல் உச்ச நீதிமன்றம், 122 2ஜி விண்ணப்பங்கள் மீது உரிமங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிஏஜி மிகவும் சீரியசான முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தார். இதனால் 'அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டமாகியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது சுமார் 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர். தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக 'அதிக அளவிலான ஆவணங்கள்' இருந்ததால் அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடிவெடுத்தது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று (டிச.21) மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, ''விடுவிப்பு மொத்தமாக தவறு. பல்வேறு மட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பரிசீலிக்கக்கூடிய ஆதாரம் உள்ளது, அதாவது முன் கூட்டியே பிக்ஸ் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள், பினாமி நிறுவனங்களை சில நிறுவனங்கள் உருவாக்கியதற்கான கணிசமான ஆதாரங்கள், பங்குகள் அளவில் சகாயம் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள் இருக்கவே செய்தன'' என்றார்.
மேலும் 2ஜி வழக்கில் உள்ள மக்கள் நலன் என்பதை விளக்கிய உச்ச நீதிமன்றம், குற்றம் செய்பவர்கள் தங்கள் அரசியல் அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி விசாரணை முகமைக்கு அழுத்தம் கொடுக்கும் சாத்தியம் உள்ளது. நம் நாட்டில் விசாரணை முகமை சுயேச்சையாக இயங்குவதில்லை. இதனால் சாமானிய மக்கள் மனதில் என்ன எண்ணம் ஏற்படுகிறது எனில் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதே. இது விசாரனை முகமை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதான களங்கமாக முடியும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டுமா என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸிடம் கேட்ட போது, ''பல வழக்குகளில் இத்தகைய உச்ச நீதிமன்ற கண்காணிப்பு நன்மையில் முடிந்துள்ளது. ஆனால் நீதிபதிகளை மையமாகக் கொண்ட விசாரணைகளில் கடைசியில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சொந்த முடிவுக்கே வர வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் மேல்முறையீடு சரியானதாக இருக்கும்'' என்றார்.
ஆதாரம்: தி இந்து ஆங்கிலம்.,நன்றி
Re: மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு
#1254305- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு
#0- Sponsored content
Similar topics
» தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் OTT தளங்கள்- மத்திய அரசு நடவடிக்கை
» காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை
» ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாரா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
» காவிரி விவகாரம் - மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை
» ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாரா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|