புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
நம்முடைய வாழ்நாளில் காணாமல் போகலாம்
என எதிர் பார்க்கப்படுகின்ற 7 விஷயங்கள்.
1. போஸ்ட் ஆபீஸ்
2. செக் (cheque )
3.செய்தி தாள்கள்
4. புத்தகங்கள்
5.லேன்ட் லைன் டெலிபோன்
6. டெலிவிசன்
7. போடோக்கள் (hard copy )
உங்களுக்கு தெரிந்து எதிர்பார்க்கிற விஷயங்கள்/பொருட்கள் பட்டியல் இடலாமே.
பண்பு /அன்பு /பாசம்/மரியாதை ஆவனவற்றை தவிர்க்கலாம்.
ஏற்கனவே டெலிக்ரம், வாழ்த்து அட்டைகள்,ரோல் பிலிம் போட்டு எடுக்கும் கமெராக்கள்,மனப்பாடம் செய்து வாய்பாடு ஒப்புவிக்கும் குழந்தைகளின் திறன் காணாமல் போன ஒன்றாக இருக்கின்றன.
ரமணியன்
நம்முடைய வாழ்நாளில் காணாமல் போகலாம்
என எதிர் பார்க்கப்படுகின்ற 7 விஷயங்கள்.
1. போஸ்ட் ஆபீஸ்
2. செக் (cheque )
3.செய்தி தாள்கள்
4. புத்தகங்கள்
5.லேன்ட் லைன் டெலிபோன்
6. டெலிவிசன்
7. போடோக்கள் (hard copy )
உங்களுக்கு தெரிந்து எதிர்பார்க்கிற விஷயங்கள்/பொருட்கள் பட்டியல் இடலாமே.
பண்பு /அன்பு /பாசம்/மரியாதை ஆவனவற்றை தவிர்க்கலாம்.
ஏற்கனவே டெலிக்ரம், வாழ்த்து அட்டைகள்,ரோல் பிலிம் போட்டு எடுக்கும் கமெராக்கள்,மனப்பாடம் செய்து வாய்பாடு ஒப்புவிக்கும் குழந்தைகளின் திறன் காணாமல் போன ஒன்றாக இருக்கின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்தியாவில் தந்தி சேவை
--
இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்
பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.
1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை,
1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால்
இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது
.F]தந்தி அனுப்பும் சேவையானது 14 Jul 2013முதல்
நிறுத்தப்பட்டது
-
------------------
--
இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்
பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.
1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை,
1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால்
இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது
.F]தந்தி அனுப்பும் சேவையானது 14 Jul 2013முதல்
நிறுத்தப்பட்டது
-
------------------
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
ரேடியோ.சிடி.டிவிடி. வாக்மேன். இவற்றையும் சேர்த்துக்கலாமே...
- GuestGuest
எல்லா பொருட்களும் சேவைகளும் செயல்களும் ஒரு நாள் மாற்றம் பெற்றே ஆக வேண்டும்.
அடிப்படை மாறாமல் அவை புது உருப்பெறும்.உணவு,உடை கலாச்சாரம் மாற்றம் அடைவதைப் போல்...... ஆனால் முற்றிலும் காணாமல் போகாது.
போஸ்ட் ஆபீஸ் புதிய வடிவெடுத்து வேகமாக வளர்ந்து வருகிறது.தந்திச் சேவை கடிதம் ...புது வடிவில் மாற்றம் பெற்றிருக்கிறது.ரேடியோ-சிடி-டிவிடி- என எல்லாமே புது உருவெடுத்திருக்கிறது.
பண நோட்டு டிஜிட்டல் பணமாக அல்லது டிஜிட்டல் காயினாக மாறுகிறது
ஓலையில் எழுதியது-பேப்பருக்கு மாறி,கணினி ஊடாக இணையத்துக்கு மாறி இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.
மேல் நாடுகளில் இணையம் ஊடாக கடிதத்தை,தந்தியை அனுப்பலாம்.அனுப்புபவர் கணினி மூலம் மின் அஞ்சல் போல் எழுதுவார்.பெறுபவர் அதை கடித மூலம் (தந்தியாக இருந்தால் விரைவுத் தபாலாக) பெறுவார்.அதுவும் இலவசமாக.
இப்படி மாற்றங்கள் பல வருகிறது.அடிப்படை மாறாமல்.
அடிப்படை மாறாமல் அவை புது உருப்பெறும்.உணவு,உடை கலாச்சாரம் மாற்றம் அடைவதைப் போல்...... ஆனால் முற்றிலும் காணாமல் போகாது.
போஸ்ட் ஆபீஸ் புதிய வடிவெடுத்து வேகமாக வளர்ந்து வருகிறது.தந்திச் சேவை கடிதம் ...புது வடிவில் மாற்றம் பெற்றிருக்கிறது.ரேடியோ-சிடி-டிவிடி- என எல்லாமே புது உருவெடுத்திருக்கிறது.
பண நோட்டு டிஜிட்டல் பணமாக அல்லது டிஜிட்டல் காயினாக மாறுகிறது
ஓலையில் எழுதியது-பேப்பருக்கு மாறி,கணினி ஊடாக இணையத்துக்கு மாறி இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.
மேல் நாடுகளில் இணையம் ஊடாக கடிதத்தை,தந்தியை அனுப்பலாம்.அனுப்புபவர் கணினி மூலம் மின் அஞ்சல் போல் எழுதுவார்.பெறுபவர் அதை கடித மூலம் (தந்தியாக இருந்தால் விரைவுத் தபாலாக) பெறுவார்.அதுவும் இலவசமாக.
இப்படி மாற்றங்கள் பல வருகிறது.அடிப்படை மாறாமல்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
ippodhu kaanamal ponadhu tamizhil transliteration
ramaniyan
ramaniyan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கவலை வேண்டாம்.forumotion பக்கங்கள் பலவற்றிலும் முரண்டு பிடிக்கிறது.சரியாகி விடும்.
தேவையானால்-விரும்பினால் ஈகரையில் உள்ளது போன்ற google input tool ஐ உலாவியிலேயே இணைத்துக் கொள்ளலாம்.
Google Script Converter -online transliteration, 2009 இல் தொடங்கப்பட்டு,கூகிள் லாப் 2011 இல் மூடப்பட்டதும், முடிக்கப்படாத சிலவற்றையும் விட்டு கூகிள் விலகிக் கொண்டது.ஆனாலும் இப்போதும் அவை வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், பலரும் அதே கோடை வைத்து மாற்றம் செய்து பாவிக்கிறார்கள். வருமானம் தராத சிலவற்றில் இருந்து கூகிள் விலகிக் கொள்கிறது -குரோம் உலாவியை பொது தேவைக்கு விட்டது போல்.
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
தேவையானால்-விரும்பினால் ஈகரையில் உள்ளது போன்ற google input tool ஐ உலாவியிலேயே இணைத்துக் கொள்ளலாம்.
Google Script Converter -online transliteration, 2009 இல் தொடங்கப்பட்டு,கூகிள் லாப் 2011 இல் மூடப்பட்டதும், முடிக்கப்படாத சிலவற்றையும் விட்டு கூகிள் விலகிக் கொண்டது.ஆனாலும் இப்போதும் அவை வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், பலரும் அதே கோடை வைத்து மாற்றம் செய்து பாவிக்கிறார்கள். வருமானம் தராத சிலவற்றில் இருந்து கூகிள் விலகிக் கொள்கிறது -குரோம் உலாவியை பொது தேவைக்கு விட்டது போல்.
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
Old order changeth yielding place to new ………{மார்டி டி ஆர்தர் }...ஆர்தரின் மரணம் என்ற ஆங்கில கவிதை நினைவுக்கு வருகிறது.
தமிழில் ஏற்கனவே நாம் அறிந்த பழமொழி "பழையன கழிதலும் புதியன புகுதலும் "
இயற்கை.
ரமணியன்
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|