புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 2 of 29 •
Page 2 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
22.12.2017
மனிதன் - TKS சகோதரர்களுடையது. நாடகத்தைத் தழுவிய கதை. TK சண்முகம், TK பகவதி, SA நடராஜன், கிருஷ்ணகுமாரி, மாதுரிதேவி, பண்டரிபாய் நடிச்சிருந்தாங்க. நல்லா ஓடிய படம்.
வேற ஒரு நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'மனிதனும் மிருகமும்'. SD சுந்தரத்தின் கதை வசனம். இவரே K. வேம்புவுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன், மாதுரிதேவி, MN ராஜம், SD சுந்தரம், K சாரங்கபாணி நடிச்சிருந்தாங்க.
Heezulia
மனிதன் - TKS சகோதரர்களுடையது. நாடகத்தைத் தழுவிய கதை. TK சண்முகம், TK பகவதி, SA நடராஜன், கிருஷ்ணகுமாரி, மாதுரிதேவி, பண்டரிபாய் நடிச்சிருந்தாங்க. நல்லா ஓடிய படம்.
வேற ஒரு நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'மனிதனும் மிருகமும்'. SD சுந்தரத்தின் கதை வசனம். இவரே K. வேம்புவுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன், மாதுரிதேவி, MN ராஜம், SD சுந்தரம், K சாரங்கபாணி நடிச்சிருந்தாங்க.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
22.12.2017
இயக்குனர் ராமகிருஷ்ணா தனது மனைவி பானுமதியை இயக்குனரா அறிமுகப்படுத்த விரும்பி, 'சண்டிராணி' படத்தைத் தயாரிச்சார். இந்தப் படத்தை பானுமதி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்ல ரிலீசாச்சு. NTR, ஹீரோ. எஸ்.வி.ரங்காராவ், குமாரி துளசி, வித்யாவதி நடிச்சிருந்தாங்க. சி.ஆர்.சுப்பாராமனுடன் விஸ்வநாதன் இணைந்து இசையமைத்திருந்தார். வசூலைக் குவித்த படம் இது.
சகஸ்ரநாமம் நடத்திய 'கண்கள்' நாடகம் அதே பெயரில் படமானது. சிவாஜி கணேசன், பண்டரிபாய், மைனாவதி, சகஸ்ரநாமம், எம்.என்.ராஜம், சந்திரபாபு, வி.கே.ராமசாமி நடிச்சிருந்தாங்க. என்.வி.ராஜாமணி வசனம் எழுதிய இப்படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தார்.
இதே ஆண்டில சிவாஜி கணேசனின் இன்னொரு படம் ரிலீசாச்சு. 'திரும்பிப் பார்'. மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் ட்டி.ஆர்.சுந்தரம் தயாரிச்சு இயக்கினார். கதை, திரைக்கதை, வசனம் கருணாநிதி. பண்டரிபாய், கிருஷ்ணகுமாரி, கிரிஜா, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, தங்கவேலு நடித்திருந்தாங்க. அடுத்தடுத்து ஹீரோவாக நடிச்ச படங்கள் சூப்பர் ஹிட் ஆனபோதும், துளியும் பின்வாங்காம, சிவாஜி கணேசன் தனது சினிமா கேரியரில் ஒரு புதுமையைக் கொண்டு வர, இந்தப் படத்தில் அவர் வில்லனா நடிக்க ஒப்புக்கொண்டார். காரணம் கருணாநிதியின் அழுத்தமான கதையும், படத்தின் பலமான வசனங்களும் தான். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ப்ளேபாய் வேஷத்தில் நடிச்சு, சிவாஜி அவரது நடிப்பில் இன்னொரு பரிணாமத்தைக் காட்டியிருந்தார். ஹீரோயனாக நடித்த கிருஷ்ணகுமாரி, சௌகார் ஜானகியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Heezulia
இயக்குனர் ராமகிருஷ்ணா தனது மனைவி பானுமதியை இயக்குனரா அறிமுகப்படுத்த விரும்பி, 'சண்டிராணி' படத்தைத் தயாரிச்சார். இந்தப் படத்தை பானுமதி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்ல ரிலீசாச்சு. NTR, ஹீரோ. எஸ்.வி.ரங்காராவ், குமாரி துளசி, வித்யாவதி நடிச்சிருந்தாங்க. சி.ஆர்.சுப்பாராமனுடன் விஸ்வநாதன் இணைந்து இசையமைத்திருந்தார். வசூலைக் குவித்த படம் இது.
சகஸ்ரநாமம் நடத்திய 'கண்கள்' நாடகம் அதே பெயரில் படமானது. சிவாஜி கணேசன், பண்டரிபாய், மைனாவதி, சகஸ்ரநாமம், எம்.என்.ராஜம், சந்திரபாபு, வி.கே.ராமசாமி நடிச்சிருந்தாங்க. என்.வி.ராஜாமணி வசனம் எழுதிய இப்படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தார்.
இதே ஆண்டில சிவாஜி கணேசனின் இன்னொரு படம் ரிலீசாச்சு. 'திரும்பிப் பார்'. மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் ட்டி.ஆர்.சுந்தரம் தயாரிச்சு இயக்கினார். கதை, திரைக்கதை, வசனம் கருணாநிதி. பண்டரிபாய், கிருஷ்ணகுமாரி, கிரிஜா, ட்டி.ப்பி.முத்துலட்சுமி, தங்கவேலு நடித்திருந்தாங்க. அடுத்தடுத்து ஹீரோவாக நடிச்ச படங்கள் சூப்பர் ஹிட் ஆனபோதும், துளியும் பின்வாங்காம, சிவாஜி கணேசன் தனது சினிமா கேரியரில் ஒரு புதுமையைக் கொண்டு வர, இந்தப் படத்தில் அவர் வில்லனா நடிக்க ஒப்புக்கொண்டார். காரணம் கருணாநிதியின் அழுத்தமான கதையும், படத்தின் பலமான வசனங்களும் தான். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ப்ளேபாய் வேஷத்தில் நடிச்சு, சிவாஜி அவரது நடிப்பில் இன்னொரு பரிணாமத்தைக் காட்டியிருந்தார். ஹீரோயனாக நடித்த கிருஷ்ணகுமாரி, சௌகார் ஜானகியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
22.12.2017
MGR ஐ முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் 'ராஜகுமாரி'யாம். அந்தப்படத்தில் அவரோட கதாநாயகி மாலதியாம். கடைசியா நடிச்சு ரிலீஸ் ஆன படம் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்'. [1979 ] இயக்கிய முதல் படம் நாடோடி மன்னனாம்.
MGR - சாவித்திரி ஜோடியாக நடிச்ச முதல் படம் 'மகாதேவி'யாம். சுந்தர் ராவ் நட்கர்னி யால் தயாரிக்கப்பட்டதாம். MGRட்ட இருந்த ஒரு முக்கியமான பழக்கம் என்ன தெரியுமா ? அவர் நடிக்கிற ஒரு புதுப் படத்தின் முதல் காட்சி அவர் நடிச்சதா இருக்கணும்னு அடம் பிடிப்பாராம். வி.என்.ஜானகி மற்றும் MGR ரெண்டு பேரும் மொத மோதலா சேர்ந்து நடிச்ச படம் 'மோகினி'யாம். 'மருதநாட்டு இளவரசி' படத்தில் ஜோடியாக நடிச்சபோதான் அவங்க உண்மையிலேயே காதலிக்கவும் ஆரம்பிச்சாங்களாம்.
மிஸியம்மா படம் எல்.வி.பிரசாத் ஆல் இயக்கப்பட்டுச்சாம்.
கல்யாணம் பண்ணிப்பார் & செல்லப்பிள்ளை இரண்டு படங்களிலும் சாவித்திரி வில்லியாக நடிச்சிருப்பாராமே.
சாவித்திரிக்கு அவரது நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்த படம் 'தேவதாசாம்.'
Heezullia
MGR ஐ முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் 'ராஜகுமாரி'யாம். அந்தப்படத்தில் அவரோட கதாநாயகி மாலதியாம். கடைசியா நடிச்சு ரிலீஸ் ஆன படம் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்'. [1979 ] இயக்கிய முதல் படம் நாடோடி மன்னனாம்.
MGR - சாவித்திரி ஜோடியாக நடிச்ச முதல் படம் 'மகாதேவி'யாம். சுந்தர் ராவ் நட்கர்னி யால் தயாரிக்கப்பட்டதாம். MGRட்ட இருந்த ஒரு முக்கியமான பழக்கம் என்ன தெரியுமா ? அவர் நடிக்கிற ஒரு புதுப் படத்தின் முதல் காட்சி அவர் நடிச்சதா இருக்கணும்னு அடம் பிடிப்பாராம். வி.என்.ஜானகி மற்றும் MGR ரெண்டு பேரும் மொத மோதலா சேர்ந்து நடிச்ச படம் 'மோகினி'யாம். 'மருதநாட்டு இளவரசி' படத்தில் ஜோடியாக நடிச்சபோதான் அவங்க உண்மையிலேயே காதலிக்கவும் ஆரம்பிச்சாங்களாம்.
மிஸியம்மா படம் எல்.வி.பிரசாத் ஆல் இயக்கப்பட்டுச்சாம்.
கல்யாணம் பண்ணிப்பார் & செல்லப்பிள்ளை இரண்டு படங்களிலும் சாவித்திரி வில்லியாக நடிச்சிருப்பாராமே.
சாவித்திரிக்கு அவரது நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்த படம் 'தேவதாசாம்.'
Heezullia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
22.12.2017
இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் முடிஞ்ச வரைக்கும் படகு சவாரி காட்சிகளைத் avoid செஞ்சிருவாராம். ஏன் தெரியுமா ? அவருக்கு நீச்சல் தெரியாதாம்.
ஜெயசங்கர் அவரே கடைக்குப் போய் சாமான்களை வாங்குவாராம். அதுவும் பயங்கரமாக பேரம் பேசுவாராம்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு பழக்கம் இருந்துச்சாம். அவர் படத்துக்கு செலெக்ட் ஆகிற கலைஞர்களை ஒரு பல் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயி, அவங்களுக்கு கெட்டு போன பல்லு இருந்துச்சுன்னா, அதுங்களை எடுத்துட்டு வேற பல்லுங்களை கட்ட சொல்வாராம். முன்னணி நடிக நடிகையர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டவங்கதானாம்.
ராதிகாவின் உண்மையான பேரு ரதிகலாவாம். சில ஜோசியக்காரங்க ரதிகலா பேரு அவ்வளவு ராசியா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம். இயக்குனர் பாரதிராஜா அந்தப் பேரை ராதிகான்னு மாத்தினாராம்.
Heezulia
இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் முடிஞ்ச வரைக்கும் படகு சவாரி காட்சிகளைத் avoid செஞ்சிருவாராம். ஏன் தெரியுமா ? அவருக்கு நீச்சல் தெரியாதாம்.
ஜெயசங்கர் அவரே கடைக்குப் போய் சாமான்களை வாங்குவாராம். அதுவும் பயங்கரமாக பேரம் பேசுவாராம்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு ஒரு பழக்கம் இருந்துச்சாம். அவர் படத்துக்கு செலெக்ட் ஆகிற கலைஞர்களை ஒரு பல் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயி, அவங்களுக்கு கெட்டு போன பல்லு இருந்துச்சுன்னா, அதுங்களை எடுத்துட்டு வேற பல்லுங்களை கட்ட சொல்வாராம். முன்னணி நடிக நடிகையர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சிகிச்சை எடுத்துக் கொண்டவங்கதானாம்.
ராதிகாவின் உண்மையான பேரு ரதிகலாவாம். சில ஜோசியக்காரங்க ரதிகலா பேரு அவ்வளவு ராசியா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம். இயக்குனர் பாரதிராஜா அந்தப் பேரை ராதிகான்னு மாத்தினாராம்.
Heezulia
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
22 .12 .2017
ஜானகி MGR க்கு மூணாவது மனைவின்னு என் ரெக்கார்டிலும் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிட்டு இருக்கேன். இன்னும் நூத்துக்கணக்கான சினிமா தகவல்களும், பெரிய பெரிய விவரங்களும் எங்கிட்டே இருக்கு. அப்பப்ப அனுப்புறேன். எப்ப அனுப்புவேன், என்ன அனுப்புவேன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா அனுப்புவேன்.
Heezulia
ஜானகி MGR க்கு மூணாவது மனைவின்னு என் ரெக்கார்டிலும் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிட்டு இருக்கேன். இன்னும் நூத்துக்கணக்கான சினிமா தகவல்களும், பெரிய பெரிய விவரங்களும் எங்கிட்டே இருக்கு. அப்பப்ப அனுப்புறேன். எப்ப அனுப்புவேன், என்ன அனுப்புவேன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா அனுப்புவேன்.
Heezulia
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254330T.N.Balasubramanian wrote:VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1254330T.N.Balasubramanian wrote:VN ஜானகி --MGR ன் முதல் மனைவி அல்ல
அதே போல் ஜானகிக்கு MGR முதல் கணவனும் அல்ல
VN ஜானகியின் முதல் கணவர் கணபதி பட் (அல்லது நாராயண பட்) என்றும் சொல்வதுண்டு .
ரமணியன்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
22.12.2017
பாசமலர் படத்ல நடிச்ச சாவித்திரி, அந்தப் படத்தின் பிற்பகுதில தனது பாத்திரத்துக்கு ஏற்ப ஒடம்ப குறைக்கணும்ங்கறதுக்காக ஒரு மாசத்துக்கு சாப்பாட்டைக் கொஞ்சம் கொறச்சுகிட்டாராம். அவர் நடிச்ச படங்களிலேயே 'பாசமலர்' & 'கை கொடுத்த தெய்வம்' சாவித்திருக்கு ரொம்ப பிடிச்ச படங்களாம். சாவித்திரியின் நூறாவது படம் 'கொஞ்சும் சலங்கை' யாம். கதாநாயகன் ஜெமினி கணேசன்.
ஸ்ரீதேவி தன் தாயுடன் வாழ்ந்த சமயத்ல, அவர் விரும்பிய பொழுதுபோக்கு என்ன தெரியுமா ? அவரது தாய் மடில படுத்துகிட்டு அம்புலிமாமா & காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கிறதுதானாம்.
Heezulia
பாசமலர் படத்ல நடிச்ச சாவித்திரி, அந்தப் படத்தின் பிற்பகுதில தனது பாத்திரத்துக்கு ஏற்ப ஒடம்ப குறைக்கணும்ங்கறதுக்காக ஒரு மாசத்துக்கு சாப்பாட்டைக் கொஞ்சம் கொறச்சுகிட்டாராம். அவர் நடிச்ச படங்களிலேயே 'பாசமலர்' & 'கை கொடுத்த தெய்வம்' சாவித்திருக்கு ரொம்ப பிடிச்ச படங்களாம். சாவித்திரியின் நூறாவது படம் 'கொஞ்சும் சலங்கை' யாம். கதாநாயகன் ஜெமினி கணேசன்.
ஸ்ரீதேவி தன் தாயுடன் வாழ்ந்த சமயத்ல, அவர் விரும்பிய பொழுதுபோக்கு என்ன தெரியுமா ? அவரது தாய் மடில படுத்துகிட்டு அம்புலிமாமா & காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கிறதுதானாம்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
22.12.2017
நாகையா தயாரிச்சு, நடிச்ச படம் 'என் வீடு'. படத்தை இயக்கி, இசையமைத்ததும் அவரே. பத்திரிகையாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருந்தார். நாகையா, ட்டி.ஆர்.ராஜகுமாரி, ட்டி.எஸ்.பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், கிரிஜா நடிச்சிருந்தாங்க. ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி முக்கிய வேஷத்தில நடிச்சிருந்தாராம். சில படங்கள்ல கதாநாயகியாகவும் நடிச்சவராம் இவர். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆன இப்படம், சிறப்பான இசைச் சித்திரம் எனலாம். பாட்டூஸ் எல்லாமே பிரபலமானவை.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இன்னொரு படம் 'ஔவையார்'. ஜெமினிவாசன் தயாரிச்சது. தானே இயக்குனரா இருந்தும், இப்படத்தை அவர் இயக்கலியாம். கொத்தமங்கலம் சுப்புதான் இயக்கினார். மூன்று ஆண்டுகள் தயாரிச்சதுக்கப்புரம்தான் இப்படம் வெளியானது. அந்த அளவுக்குக் காட்சிகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வரும் பிரமாண்டமான காட்சிகள் யாவும் செட்டில் எடுத்தது தான். ஆனால் அவற்றைப் பார்க்கும்போது வெளிப்புறத்தில் படமாக்கியது போலிருக்கும். படத்ல ஏராளமான் பாத்துக்கலாம். அதனால் ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தராம்பாள் இந்தப்படத்தில் நடிச்சாராம். எம்.கே.ராதா, ஜெமினி கணேசன், வனஜா, சுந்தரிபாய் நடிச்சிருந்தாங்க. சின்ன ஔவையார் வேஷத்தில சச்சுவும், இளம் வயது ஔவையாராக குசலகுமாரியும் நடிச்சிருந்தாங்களாம். இதில் பாண்டிய மன்னனாக அசோகன் நடிச்சிருந்தார். இது அவரது முதல் படம். இயக்கத்துடன் திரைக்கதை, வசனம், பாடல்களையும் சுப்பு எழுதியிருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது.
Heezulia
நாகையா தயாரிச்சு, நடிச்ச படம் 'என் வீடு'. படத்தை இயக்கி, இசையமைத்ததும் அவரே. பத்திரிகையாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருந்தார். நாகையா, ட்டி.ஆர்.ராஜகுமாரி, ட்டி.எஸ்.பாலையா, வி.கோபாலகிருஷ்ணன், கிரிஜா நடிச்சிருந்தாங்க. ஜெயலலிதாவின் சித்தி வித்யாவதி முக்கிய வேஷத்தில நடிச்சிருந்தாராம். சில படங்கள்ல கதாநாயகியாகவும் நடிச்சவராம் இவர். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆன இப்படம், சிறப்பான இசைச் சித்திரம் எனலாம். பாட்டூஸ் எல்லாமே பிரபலமானவை.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இன்னொரு படம் 'ஔவையார்'. ஜெமினிவாசன் தயாரிச்சது. தானே இயக்குனரா இருந்தும், இப்படத்தை அவர் இயக்கலியாம். கொத்தமங்கலம் சுப்புதான் இயக்கினார். மூன்று ஆண்டுகள் தயாரிச்சதுக்கப்புரம்தான் இப்படம் வெளியானது. அந்த அளவுக்குக் காட்சிகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் வரும் பிரமாண்டமான காட்சிகள் யாவும் செட்டில் எடுத்தது தான். ஆனால் அவற்றைப் பார்க்கும்போது வெளிப்புறத்தில் படமாக்கியது போலிருக்கும். படத்ல ஏராளமான் பாத்துக்கலாம். அதனால் ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தராம்பாள் இந்தப்படத்தில் நடிச்சாராம். எம்.கே.ராதா, ஜெமினி கணேசன், வனஜா, சுந்தரிபாய் நடிச்சிருந்தாங்க. சின்ன ஔவையார் வேஷத்தில சச்சுவும், இளம் வயது ஔவையாராக குசலகுமாரியும் நடிச்சிருந்தாங்களாம். இதில் பாண்டிய மன்னனாக அசோகன் நடிச்சிருந்தார். இது அவரது முதல் படம். இயக்கத்துடன் திரைக்கதை, வசனம், பாடல்களையும் சுப்பு எழுதியிருந்தார். வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017
22.12.2017
எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களில் ரொம்ப ரொம்...............ப சின் ............... ன உதாரணம் இது.
Heezulia
எனக்கு கிடைக்கும் பாராட்டுக்களில் ரொம்ப ரொம்...............ப சின் ............... ன உதாரணம் இது.
"அன்புள்ள சகோதரி,
திரைத்துளிகள் தொடரும், சுவாரசியமாக
இருக்கிறது. சில விஷயங்கள் நான் கேள்விப்படாதவை.
கேள்விப்பட்ட விஷயங்களும் , மீண்டும் படிக்க
இனிமையாக இருப்பதுடன், பழைய நினைவுகளை
மீண்டும் கொண்டுவருகிறது.
அதற்கே டபுள் தேங்க்ஸ் சொல்லவேண்டும்."
Heezulia
- Sponsored content
Page 2 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 29
|
|