புதிய பதிவுகள்
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
Page 1 of 1 •
இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
அலையலையான வரிசைகள்!
இது தேவதையின் கூந்தல்!
ஆகாயத்தில் இது-
ஐஸ்கிரீம் கோட்டைகள்!
எங்கு பார்த்தாலும் இறகுகளால் ஆன பள்ளத்தாக்குகள்!
நான் மேகங்களை இப்படித்தான் பார்த்தேன் !
ஆனால் இப்போது-
மேகங்கள் சூரியனை மறைப்பதைத்தான் பார்க்கிறேன் !
மேகங்கள் –
ஒவ்வொருவர் மீதும் மழையையும் பனிக்கட்டிகளையும்
பொழிவதைப் பார்க்கிறேன் !
நான் எத்தனையோ காரியங்களைச் செய்திருப்பேன்!
ஆனால்-
மேகங்கள் இடையே இப்படிக் குறுக்கிடுகின்றன!
இப்போது மேகங்களை நான்-
இரு புறங்களிலிருந்தும் பார்க்கிறேன் !
மேலிருந்தும் பார்க்கிறேன்!
கீழிருந்தும் பார்க்கிறேன் !
இருந்தாலும்-
மேகங்களின் மாயத் தோற்றங்களே எனக்கு நினைவுக்கு வருகின்றன!
எனக்கு மேகம் புரிவதே இல்லை !
நான் காதலை-
நிலவுகள் போலவும்
குடை ராட்டினம் போலவும்
நடனங்களாகவும்
மந்திரவாதக் கதைகள்போலவும்
மட்டுமே பார்த்தேன் !
ஆனால் இப்போது-
நேரில் காண்பது வேறே!
நான் இப்போது காதலை -
இருபுறம் இருந்தும் கண்டுகொள்கிறேன் !
கொடுத்து வாங்குவது –
என்ற நோக்கிலும் பார்த்தேன்!
ஆனாலும்-
அதெல்லாம்-
ஒரு கற்பனையாகவே தோன்றுகிறது!
உண்மையில்-
எனக்குக் காதலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை !
கண்ணீரும் அச்சமும்,
பெருமையாக எண்ணுவதும்,
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’-
என உரக்கச் சொல்வதும்,
கனவுகளும், திட்டங்களும்-
அப்படித்தான் நான் காதலைப் பார்த்துள்ளேன் !
ஆனால்-
இப்போது பழைய நண்பர்கள்-
வித்தியாசமாகச் செயற்படுகிறார்கள்!
‘நான் இப்போது மாறிவிட்டேன்’ –
எனச் சொல்லித் தலையை ஆட்டுகிறார்கள்!
ஆமாம்! சில நட்டங்கள் ஏற்பட்டுள்ளன!
சில லாபங்கள் ஏற்பட்டுள்ளன-
ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் !
நான் இப்போது-
வாழ்க்கையை இருபுறமும் இருந்து பார்க்கிறேன் -
தோல்வியிலும், வெற்றியிலும் இருந்து !
ஆனாலும்-
என்னால் பார்க்க முடிந்ததெல்லாம்-
வாழ்க்கையின் மாயையையே!
எனக்கு உண்மையில்-
வாழ்க்கை என்றால் என்ன என்பது தெரியவில்லை !
( ’Both sides now ’ என்ற பாடலை 1960இல் ஆங்கிலத்தில் எழுதியவர் Joni Mitchell என்ற கனடா நாட்டுப் பெண் கவிஞர். இதன் ஒரு பகுதியை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy – genius.com
அலையலையான வரிசைகள்!
இது தேவதையின் கூந்தல்!
ஆகாயத்தில் இது-
ஐஸ்கிரீம் கோட்டைகள்!
எங்கு பார்த்தாலும் இறகுகளால் ஆன பள்ளத்தாக்குகள்!
நான் மேகங்களை இப்படித்தான் பார்த்தேன் !
ஆனால் இப்போது-
மேகங்கள் சூரியனை மறைப்பதைத்தான் பார்க்கிறேன் !
மேகங்கள் –
ஒவ்வொருவர் மீதும் மழையையும் பனிக்கட்டிகளையும்
பொழிவதைப் பார்க்கிறேன் !
நான் எத்தனையோ காரியங்களைச் செய்திருப்பேன்!
ஆனால்-
மேகங்கள் இடையே இப்படிக் குறுக்கிடுகின்றன!
இப்போது மேகங்களை நான்-
இரு புறங்களிலிருந்தும் பார்க்கிறேன் !
மேலிருந்தும் பார்க்கிறேன்!
கீழிருந்தும் பார்க்கிறேன் !
இருந்தாலும்-
மேகங்களின் மாயத் தோற்றங்களே எனக்கு நினைவுக்கு வருகின்றன!
எனக்கு மேகம் புரிவதே இல்லை !
நான் காதலை-
நிலவுகள் போலவும்
குடை ராட்டினம் போலவும்
நடனங்களாகவும்
மந்திரவாதக் கதைகள்போலவும்
மட்டுமே பார்த்தேன் !
ஆனால் இப்போது-
நேரில் காண்பது வேறே!
நான் இப்போது காதலை -
இருபுறம் இருந்தும் கண்டுகொள்கிறேன் !
கொடுத்து வாங்குவது –
என்ற நோக்கிலும் பார்த்தேன்!
ஆனாலும்-
அதெல்லாம்-
ஒரு கற்பனையாகவே தோன்றுகிறது!
உண்மையில்-
எனக்குக் காதலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை !
கண்ணீரும் அச்சமும்,
பெருமையாக எண்ணுவதும்,
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’-
என உரக்கச் சொல்வதும்,
கனவுகளும், திட்டங்களும்-
அப்படித்தான் நான் காதலைப் பார்த்துள்ளேன் !
ஆனால்-
இப்போது பழைய நண்பர்கள்-
வித்தியாசமாகச் செயற்படுகிறார்கள்!
‘நான் இப்போது மாறிவிட்டேன்’ –
எனச் சொல்லித் தலையை ஆட்டுகிறார்கள்!
ஆமாம்! சில நட்டங்கள் ஏற்பட்டுள்ளன!
சில லாபங்கள் ஏற்பட்டுள்ளன-
ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் !
நான் இப்போது-
வாழ்க்கையை இருபுறமும் இருந்து பார்க்கிறேன் -
தோல்வியிலும், வெற்றியிலும் இருந்து !
ஆனாலும்-
என்னால் பார்க்க முடிந்ததெல்லாம்-
வாழ்க்கையின் மாயையையே!
எனக்கு உண்மையில்-
வாழ்க்கை என்றால் என்ன என்பது தெரியவில்லை !
( ’Both sides now ’ என்ற பாடலை 1960இல் ஆங்கிலத்தில் எழுதியவர் Joni Mitchell என்ற கனடா நாட்டுப் பெண் கவிஞர். இதன் ஒரு பகுதியை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy – genius.com
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|