புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
Page 1 of 1 •
-
10 ஆண்டுகளுக்கும் மேலாக கொலை, கொள்ளையில் ஈடுபடும்
கும்பலை பிடிக்கச் செல்லும் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை
எப்படி மாறுகிறது என்பதே 'தீரன் அதிகாரம் ஒன்று'.
டிஎஸ்பியாக பயிற்சி பெற்று பணிக்கு சேர்கிறார் தீரன் திருமாறன்
(கார்த்தி). மக்களுக்குத் தொந்தரவு தருகிற, கடத்தல் சம்பவங்களில்
ஈடுபடுகிற குற்றவாளிகளைக் கைது செய்வதால் அவர் அடிக்கடி
பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.
மாற்றலாகி வேறு மாவட்டத்துக்குச் சென்றாலும் சளைக்காமல்,
சவால் மிக்க வழக்குகளைத் திறம்படக் கையாள்கிறார். அவரிடம்
வித்தியாசமான ஒரு வழக்கு சிக்குகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து
அங்கிருக்கும் நகை, பணத்தைக் கொள்ளையடித்து, மனிதர்களைக்
கோரமாகக் கொலை செய்து தப்பி ஓடுகிறது ஒரு கும்பல்.
அந்தக் கும்பல் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில், தங்கள்
கைவரிசையைக் காட்டுகின்றன. ஆனால், அவர்கள் எந்த வழக்கிலும்
சிக்குவதில்லை. போலீஸிடம் கைரேகை தவிர அவர்கள் எந்த
தடயத்தையும் விட்டுச் செல்வதுமில்லை. 25 வருஷமாக
இன்ஃபார்மராக இருப்பவர்களே துப்பு கிடைக்காமல் மண்டையைப்
பிய்த்துக்கொள்ள, அந்த கொள்ளைக் கூட்டத்தால் 18 பேர் கொலை
செய்யப்படுகின்றனர்.
63 பேர் படுகாயம் அடைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்
படுகின்றனர். இந்தக் கும்பலைக் கண்டுபிடிக்கும் பெரும் பணி
தீரன் திருமாறனிடம் (கார்த்தியிடம்) ஒப்படைக்கப்படுகிறது.
அதை தீரன் திருமாறன் கண்டுபிடித்தாரா, தடயங்கள் கிடைத்ததா,
தேடல் படலம் எவ்வளவு நாள் நீடிக்கிறது, இதனிடையே தீரனுக்கு
ஏற்படும் விளைவுகள் என்ன என்று திரைக்கதை விரிகிறது.
-
------------------------------------------------
சூப்பர் மேன் போலீஸ், காமெடி போலீஸ், ஹீரோயிசத்தை
மட்டுமே முன்னிறுத்தும் போலீஸ் என நிறைய போலீஸ் படங்கள்
வந்துவிட்டன. ஆனால், நிஜமான போலீஸ் அதிகாரியின் கதையை
கண் முன் நிறுத்தி சபாஷ் பெறுகிறார் இயக்குநர் வினோத்.
'சதுரங்க வேட்டை'யில் அசரவைத்தவர் 'தீரன் அதிகாரன் ஒன்று'
மூலம் வேட்டைக்கான வியூகங்களை திரைக்கதை நுட்பத்தில்
பதிவு செய்திருக்கும் விதம் அபாரம்.
தீரன் திருமாறனாக கார்த்தி கச்சிதமான நடிப்பை வழங்கி
இருக்கிறார். பஞ்ச் வசனம், குரல் உயர்த்தி சத்தமாகப் பேசுவது,
அதிகாரம் செலுத்துவது என வழக்கமான போலீஸ் ஹீரோவுக்கான
அம்சங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையான போலீஸ்
அதிகாரியின் இயல்பை, குணநலனைப் பிரதிபலித்திருக்கிறார்.
பிரச்சினையின் வேர் தெரிந்து கண்டுபிடிக்கப் புறப்படுவது,
எதற்கும் சளைக்காமல் பயணம் மேற்கொள்வது, தன் குழுவுக்கு
எதுவும் ஆகிவிடக் கூடாது என எச்சரிக்கையுடன் இருப்பது,
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பதால் யாருக்கும்
எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என பதறுவது, இழப்புகளைத்
தாண்டி நடக்கும் விளைவுகளை இயல்பாய் எதிர்கொள்வது என
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்.
ரகுல் ப்ரீத் சிங் உடனான காட்சிகளில் மிகச் சிறந்த காதலன்
என்பதையும் கார்த்தி பதிவு செய்யத் தவறவில்லை.
ரகுல் ப்ரீத் சிங் சில காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.
பல இடங்களில் குழந்தைத்தனமான பெண்ணாக தன்னை
முன்னிலைப்படுத்துகிறார். எத்தனை டிரான்ஸ்ஃபர், ஒழுங்கா
லஞ்சம் வாங்கிட்டு வேலை பார்க்க மாட்டியா என்று பொய்க்
கோபத்தில் கொஞ்சும் விதம் ரகளை.
-
-----------------------------------------------
போஸ் வெங்கட் படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஏற்று
பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். 'என்னை வேணும்னா
உங்க டீம்ல இருந்து அனுப்பிடுங்க' என சங்கடமும்,
அக்கறையுமாகச் சொல்லும் விதத்தில் தேர்ந்த நடிகனாக
அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
பனே சிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஹித் பத்தாக்
தோற்றத்தாலேயே மிரட்டுகிறார். அவரின் கதாபாத்திரம்
திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது. ஓமார் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கும் அபிமன்யு சிங் தன் பாத்திரத்துக்கு நியாயம்
செய்திருக்கிறார்.
சத்யன், மனோபாலா, கல்யாணி நடராஜன், சோனியா, பிரவீணா,
அபிராமி உள்ளிட்ட பலரும் படத்தில் இருக்கிறார்கள்.
அவர்களுக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை.
வறண்ட மண், மழை, வெயில், புதை மணல், தேசிய நெடுஞ்சாலை
என எல்லாவற்றிலும் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பிரமிப்பை
ஏற்படுத்துகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்குப் பலம்
சேர்க்கிறது.
சிவநந்தீஸ்வரன் காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கத்தரி
போட்டிருக்கலாம். திலீப் சுப்பராயனின் ஆக்ஷன் காட்சிகளில்
நம்பகத்தன்மை மேலோங்குகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் தனித்த
கவனம் பெறுகின்றன.
ஒரு உண்மைச் சம்பவத்தை விரிவாகவும், ஆழமாகவும் அலசி
ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சினிமாவாக
உருவாக்குவது பெரிய கலை.
அந்தக் கலையை வினோத் எளிதாக கைவரப் பெற்றிருக்கிறார்.
கொள்ளைக் கும்பலின் வரலாறு, அவர்கள் கொள்ளையடிக்கும்
விதத்தை வரலாற்றுப்பூர்வமாக ஆய்வு செய்து விளக்கும் விதம்
துல்லியத்தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணம்.
காவல்துறை அதிகாரிகளின் உழைப்பு, அவர்களின் பணிநேரம்,
அவர்களுக்குள் இருக்கும் பாகுபாடு, அவர்கள் சந்திக்கும் தடைகள்,
பிரச்சினைகள், சக அதிகாரிகளே மட்டம் தட்டுவது என
எல்லாவற்றையும் போகிற போக்கில் சாதுர்யமாகப் பதிவு
செய்கிறார்.
-
------------------------------------------------------
போலீஸ் கேஸ் எடுக்கும் விதம், அதை விசாரிக்கும் விதம்,
கைதிகளுக்கு பிரியாணி தரப்படும் விதம், குதிரை சவாரிப்
பயிற்சி பயன்படும் விதம், புதைமணலில் மறைந்திருந்து தாக்கும்
விதம் ஆகியவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி
இருக்கிறார்.
போலீஸ் வர்றார் எட்டிப் பார்க்கிறார் இந்த மக்களை யார்
காப்பாற்றுவது என்று பொதுஜனம் கேட்க, அதற்கு பதில்
சொல்லும் விதமாக ஸ்டேஷன்ல இருக்கிற 10 பேர் எப்படி
எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று போலீஸ்
தரப்பின் யதார்த்தம் பேசுகிறது.
அதே சமயத்தில், ''பவர்ல இருக்குறவன் உயிருக்குத் தர்ற
மரியாதையை பப்ளிக் உயிருக்கு ஏன் சார் கொடுக்க
மாட்டேங்குறீங்க'', ''நாம கெட்டவங்ககிட்ட இருந்து
நல்லவங்களை காப்பாத்துற போலீஸ் வேலையை விட்டுட்டு,
நல்லவங்ககிட்ட இருந்து கெட்டவங்களைக் காப்பாத்துற
அடியாள் வேலைதானே சார் பார்த்துக்கிட்டு இருக்கோம்'
' என்று போலீஸ் அதிகாரியைப் பேச வைத்து ஒருதலைப்
பட்சமாக போலீஸ் படம் எடுக்கவில்லை என்று தன் படைப்பின்
நேர்மையைப் பதிவு செய்கிறார்.
இரண்டாம் பாதியில் இடம்பெறும் அந்தக் குத்துப்பாட்டு
திரைக்கதையின் விறுவிறுப்புக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது.
படத்தில் நுணுக்கமான யுக்திகளைக் கையாண்ட இயக்குநர்
போலீஸுக்கு யூனியன் இல்லை என்பதையும் சொல்லி தன்
சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கும் விதம்
வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் உண்மையும் உயிர்ப்புமாய்
ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையைச் சொன்ன விதத்தில்
'தீரன் அதிகாரம் ஒன்று' நேர்த்தியான போலீஸ் சினிமாவாக நிமிர்ந்து
நிற்கிறது.
-
----------------------------------
தமிழ் தி இந்து
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|