புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
44 Posts - 43%
heezulia
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
44 Posts - 43%
prajai
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
2 Posts - 2%
kargan86
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 1%
jairam
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
87 Posts - 55%
ayyasamy ram
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
8 Posts - 5%
prajai
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 1%
jairam
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 11, 2017 4:28 pm

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் 201711111412204953_Zen-story-spiritual-stories_SECVPF
-
நாட்டின் எல்லையில்... காட்டின் தொடக்கத்தில் இருந்தது அந்தத்
துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
நாட்டின் மன்னனும் கூட அவரை அறிந்து வைத்திருந்தான்.

அவ்வப்போது துறவியிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான்.
அப்படி வரும் போதெல்லாம், அவன் தன்னுடைய
அரண்மனையின் சிறப்பு பற்றியும், அங்கு வந்து சில காலம் தங்கிச்
செல்லும்படியும், துறவிக்கு அழைப்பு விடுத்து வந்தான்.

ஒரு நாள் துறவி அரண்மனைக்கு வந்தார். அங்கிருந்த காவலர்கள்
அவரை அறிந்தவர்கள் என்பதால், துறவியை தடுக்கவில்லை.
வணங்கி வழிவிட்டு நின்றார்கள். துறவி நேராக உள்ளே சென்றார்.
என்னவோ அந்த மாட மாளிகையில் பல நாட்கள் வாழ்ந்தவர் போல்,
விறுவிறுவென ஒவ்வொரு இடமாக சென்று வந்தார்.

அரண்மனைக்குள் பணியாற்றிய பணியாளர்கள், காவலர்கள்,
அதிகாரிகள் என யாரையும் துறவி சட்டை செய்யவில்லை.
அரசனின் பிரமாண்ட வாசல் கொண்ட அறையை அடைந்தார்.
அரசனுக்கு முன்னே போய் நின்றார்.

அவரைக் கண்டதும் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். கல்வி
கேள்விகளில் சிறந்தவன், நல்லாட்சி வழங்குபவன், தரும சிந்தனை
கொண்டவன் என பெயர் பெற்ற அந்த அரசன், எழுந்து நின்று
துறவியை வணங்கினான்.

‘வாருங்கள் குருவே.. உங்கள் வருகையால் என்னுடைய அரண்மனை
புனிதம் அடைந்தது. முதலில் அமருங்கள்’ என்றான்.

துறவி ஒரு இருக்கையில் அமர்ந்தார். பின் ‘என்ன வேண்டும் என்று
சொல்லுங்கள் குருவே’ என்று கேட்டான் அரசன்.

அதற்கு துறவி ‘ஒன்றுமில்லை.. இந்த விடுதியில் எனக்குத்
தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும்’ என்றார்.

விடுதி என்று துறவி சொன்னது, அரசனுக்கு வருத்தத்தையும்,
கோபத்தையும் அளித்தது. ‘இவ்வளவு பெரிய அரண்மனையை,
இந்தத் துறவி விடுதி என்கிறாரே?’ என்று நினைத்தான்.

கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘குருவே.. இது விடுதி அல்ல. என்
அரண்மனை!’ என்றான்.

‘அப்படியா.. சரி.. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்.
இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் தந்தைக்கு’ என்றான் அரசன்.

‘அவர் எங்கே?’ என்றார் துறவி.

உடனே மன்னன் ‘அவர் இறந்துவிட்டார்’ என்றான்.

“அவருக்கும் முன்பாக இந்த அரண்மனை யாருக்கு சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் பாட்டனாருக்கு’ என்றான் மன்னன்.

‘சரி.. அவர் இப்போது எங்கே?’ என்றார்

‘அவரும் இறந்துவிட்டார்’ என்று மன்னன் தெரிவித்தான்.

இப்போது துறவியிடம் சிறு புன்னகை. அப்படியானால் உன் தந்தை,
பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் தங்கியிருக்கிறார்கள்.
வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள்.
அப்படியென்றால் இது விடுதிதானே! நீ என்ன.. இதை அரண்மனை
என்கிறாய்’. என்றார்.

துறவியின் பதிலைக் கேட்டு அரசன் திகைத்துப் போய்விட்டான்.
தான் என்ற கர்வத்தில் என்னுடைய அரண்மனை என்று சொன்னது
எவ்வளவு பெரிய தாழ்வான செயல் என்று நினைத்து மனம்
தெளிந்தான்.

துறவிக்கு நன்றி கூற அவன் முன்வந்து நிமிர்ந்து பார்த்தபோது,
வந்த வேளை நல்லபடியாக முடிந்த திருப்தியில் வெகுதூரம் நடந்து
சென்றிருந்தார் துறவி.
-
----------------------------------------
நன்றி - மாலை மலர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 12, 2017 5:49 pm

அருமையிருக்கு
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக