புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்தத்தில் பெண் (ஒரு பக்கக் கதை)
Page 1 of 1 •
சொந்தத்தில் பெண் (ஒரு பக்கக் கதை)
ரூபாய் நோட்டுகளில் சில செல்லாது அறிவித்தார்கள்!
அந்த நேரத்தில் கணேசனுக்கு வரவேண்டிய பணம் எதுவும் வரவில்லை! சுமார் பத்து லட்சத்துக்கிட்டே முடங்கிவிட்டது ! ஷாக் ஆனான் ! அவ்வளவு தொகை இழப்பைக் கண்டு நொறுங்கிவிட்டான் !
வீட்டில் சில நாட்கள் யாரிடமும் பேசவில்லை! அப்புறம் பார்த்தால் கட்டிலில் இருந்து எழவே இல்லை ! பேச்சும் வரவில்லை! கண், கை, கால் … ம்ஹூம்! எதுவும் அசையவில்லை!
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்! ‘கோமா’ என்று சொல்லிவிட்டார்கள்! கட்டிய இளம் மனைவி செல்வி கொஞ்சம் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டாள்! ‘வீட்டுக்குக் கொண்டுபோங்கள்; நினைவு வந்தால் நல்லது!’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்!
செல்வி தன் கடமையைச் செய்தாள்!
கணேசனுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொடுப்பது, சிறு நீர்க் கழிவைத் தூய்மை செய்வது .. எல்லாவற்றையும் செய்தாள் !
பத்து நாட்கள்தான் !
கணேசன் உயிர் பிரிந்தது! அவனுக்கு வயது முப்பதுதான்!
எல்லோரிம் கணேசன் உடலைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள் !
செல்வியின் அம்மா – “சரி! எங்க கடமை முடிந்தது ! தாலி கழற்றுவது, வளையல் உடைப்பது, அது, இது என்ற சடங்குகளுக்கு எல்லாம் நாங்கள் ஆள் கிடையாது ! இனிமேல் உங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! நீங்கள் பாடியை எரிப்பீர்களோ புதைப்பீர்களோ எங்களுக்குத் தெறியாது! நல்லவேளையாக செல்விக்குக் குழந்தை எதுவும் உண்டாகவில்லை!” என்று சொல்லிவிட்டுச் செல்வியுடன் விடுவிடு என்று வெளியேறினார் !
கூடியிருந்தவர்கள் சிலையானார்கள்!
கணேசனின் அப்பாவோ இடிந்துபோயுள்ளார்! இந்த நேரத்தில் சம்பந்திவேறு இடி இடித்தால்?
அப்போது ஒருவர் சொன்னார் – “அதாங்க! நான் எப்பவு சொல்றது ! சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்க சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்கன்னு ! யாரு கேட்கிறா? எத்தனை இருந்தாலும் சொந்தக்காரப் பொண்ணுன்னா இப்படிக் கணவன் செத்துக்கிடக்கும்போது விட்டுவிட்டுப் போவாளா? கணேசனுக்குச் சொந்தப் பொண்ணுங்க இருந்தாங்க! அவங்கள்ளாம் வசதியா இல்லைன்னு செல்வியை முடித்தார்கள்! இப்ப வசதி என்னாயிற்று ! ”
அவரின் குரல் சுற்றி இருந்தவர்களைச் சற்று யோசிக்க வைத்தது !
***
ரூபாய் நோட்டுகளில் சில செல்லாது அறிவித்தார்கள்!
அந்த நேரத்தில் கணேசனுக்கு வரவேண்டிய பணம் எதுவும் வரவில்லை! சுமார் பத்து லட்சத்துக்கிட்டே முடங்கிவிட்டது ! ஷாக் ஆனான் ! அவ்வளவு தொகை இழப்பைக் கண்டு நொறுங்கிவிட்டான் !
வீட்டில் சில நாட்கள் யாரிடமும் பேசவில்லை! அப்புறம் பார்த்தால் கட்டிலில் இருந்து எழவே இல்லை ! பேச்சும் வரவில்லை! கண், கை, கால் … ம்ஹூம்! எதுவும் அசையவில்லை!
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்! ‘கோமா’ என்று சொல்லிவிட்டார்கள்! கட்டிய இளம் மனைவி செல்வி கொஞ்சம் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டாள்! ‘வீட்டுக்குக் கொண்டுபோங்கள்; நினைவு வந்தால் நல்லது!’ என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்!
செல்வி தன் கடமையைச் செய்தாள்!
கணேசனுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொடுப்பது, சிறு நீர்க் கழிவைத் தூய்மை செய்வது .. எல்லாவற்றையும் செய்தாள் !
பத்து நாட்கள்தான் !
கணேசன் உயிர் பிரிந்தது! அவனுக்கு வயது முப்பதுதான்!
எல்லோரிம் கணேசன் உடலைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள் !
செல்வியின் அம்மா – “சரி! எங்க கடமை முடிந்தது ! தாலி கழற்றுவது, வளையல் உடைப்பது, அது, இது என்ற சடங்குகளுக்கு எல்லாம் நாங்கள் ஆள் கிடையாது ! இனிமேல் உங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! நீங்கள் பாடியை எரிப்பீர்களோ புதைப்பீர்களோ எங்களுக்குத் தெறியாது! நல்லவேளையாக செல்விக்குக் குழந்தை எதுவும் உண்டாகவில்லை!” என்று சொல்லிவிட்டுச் செல்வியுடன் விடுவிடு என்று வெளியேறினார் !
கூடியிருந்தவர்கள் சிலையானார்கள்!
கணேசனின் அப்பாவோ இடிந்துபோயுள்ளார்! இந்த நேரத்தில் சம்பந்திவேறு இடி இடித்தால்?
அப்போது ஒருவர் சொன்னார் – “அதாங்க! நான் எப்பவு சொல்றது ! சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்க சொந்தத்தில் கல்யாணம் பண்ணுங்கன்னு ! யாரு கேட்கிறா? எத்தனை இருந்தாலும் சொந்தக்காரப் பொண்ணுன்னா இப்படிக் கணவன் செத்துக்கிடக்கும்போது விட்டுவிட்டுப் போவாளா? கணேசனுக்குச் சொந்தப் பொண்ணுங்க இருந்தாங்க! அவங்கள்ளாம் வசதியா இல்லைன்னு செல்வியை முடித்தார்கள்! இப்ப வசதி என்னாயிற்று ! ”
அவரின் குரல் சுற்றி இருந்தவர்களைச் சற்று யோசிக்க வைத்தது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|