புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
Page 1 of 1 •
கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பவுல்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் சேர்க்கப்பட்டனர்.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், ரஹானேவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் சர்மாவின் ராசியான மைதானம் என்று அழைக்கப்படும் இங்கு இந்த முறை அவர் ஜொலிக்கவில்லை. 7 ரன்னில், பந்து வீசிய கவுல்டர்-நிலேவிடமே கேட்ச் ஆகிப்போனார்.
அடுத்து கேப்டன் விராட் கோலி, ரஹானேவுடன் இணைந்தார். வேகம் குறைந்த இந்த ஆடுகளம் இருவித தன்மையுடன் காணப்பட்டது. அதாவது பந்து திடீரென உயர்ந்து செல்வதும், தாழ்வாக செல்வதுமாக இருந்தது. சூழ்நிலைக்கு தகுந்தபடி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி-ரஹானே ஜோடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றியது. 19.5 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது.
இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 300 ரன்களை நெருங்கும் போலவே தோன்றியது. அணியின் ஸ்கோர் 121 ரன்களாக (23.4 ஓவர்) உயர்ந்த போது, ரஹானே (55 ரன், 64 பந்து, 7 பவுண்டரி) தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட் ஆனார். அடுத்து இறங்கிய மனிஷ் பாண்டே (3 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதன் பின்னர் கேதர் ஜாதவ் நுழைந்தார். இவர், கோலிக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுக்க இந்திய அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்களுடன் நல்ல நிலையை எட்டியது. இந்த சூழலில் கேதர் ஜாதவ் (24 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் விராட் கோலி (92 ரன், 107 பந்து, 8 பவுண்டரி) ஆகியோரை கவுல்டர்-நிலே தனது அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார். 31-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலிக்கு, பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டோனியும்(5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 4 ஓவர் இடைவெளியில் 3 முன்னணி தலைகள் உருண்டதால் ரன்வேகம் தடாலடியாக சரிவுக்குள்ளானது. ஆட்டத்தின் போக்கு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது.
முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ ஹர்திக் பாண்ட்யாவும் (20 ரன், 26 பந்து, 2 பவுண்டரி) பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே 47.4 ஓவர்களின் போது மழை குறுக்கிட்டதால் 15 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 15 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நாதன் கவுல்டர்-நிலே, கனே ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 253 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கார்ட்ரைட் (1 ரன்), துணை கேப்டன் டேவிட் வார்னர் (1 ரன்) இருவரும் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சுக்கு இரையானார்கள். இதன் பிறகு கேப்டன் ஸ்டீவன் சுமித் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.
தனது 100-வது ஒரு நாள் போட்டியில் கால்பதித்த ஸ்டீவன் சுமித் 59 ரன்களில் ( 76 பந்து, 8 பவுண்டரி) ஹர்திக் பாண்ட்யா வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். அதன் தொடர்ச்சியாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்க்க, ஆஸ்திரேலியா தடம் புரண்டது.
இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் தனி வீரராக போராடினார். கடைசி விக்கெட் ஜோடியான கனே ரிச்சர்ட்சனின் துணையுடன் அவர் சில சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். ரிச்சர்ட்சனை பாதுகாக்கும் வகையில் ஒரு ரன் எடுப்பதையே தவிர்த்து பார்த்தார். ஆனாலும் கடைசியில் ரிச்சர்ட்சன் (0) புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. ஸ்டோனிசின் (62 ரன், 65 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) முயற்சி வீண் ஆனது.
ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒரு நாள் போட்டி வருகிற 24-ந்தேதி இந்தூரில் நடக்கிறதுதுஉ
-
தினத்தந்தி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பவுல்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கனே ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் சேர்க்கப்பட்டனர்.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி ரோகித் சர்மாவும், ரஹானேவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் சர்மாவின் ராசியான மைதானம் என்று அழைக்கப்படும் இங்கு இந்த முறை அவர் ஜொலிக்கவில்லை. 7 ரன்னில், பந்து வீசிய கவுல்டர்-நிலேவிடமே கேட்ச் ஆகிப்போனார்.
அடுத்து கேப்டன் விராட் கோலி, ரஹானேவுடன் இணைந்தார். வேகம் குறைந்த இந்த ஆடுகளம் இருவித தன்மையுடன் காணப்பட்டது. அதாவது பந்து திடீரென உயர்ந்து செல்வதும், தாழ்வாக செல்வதுமாக இருந்தது. சூழ்நிலைக்கு தகுந்தபடி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி-ரஹானே ஜோடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றியது. 19.5 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது.
இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 300 ரன்களை நெருங்கும் போலவே தோன்றியது. அணியின் ஸ்கோர் 121 ரன்களாக (23.4 ஓவர்) உயர்ந்த போது, ரஹானே (55 ரன், 64 பந்து, 7 பவுண்டரி) தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட் ஆனார். அடுத்து இறங்கிய மனிஷ் பாண்டே (3 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதன் பின்னர் கேதர் ஜாதவ் நுழைந்தார். இவர், கோலிக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுக்க இந்திய அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்களுடன் நல்ல நிலையை எட்டியது. இந்த சூழலில் கேதர் ஜாதவ் (24 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் விராட் கோலி (92 ரன், 107 பந்து, 8 பவுண்டரி) ஆகியோரை கவுல்டர்-நிலே தனது அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்தார். 31-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலிக்கு, பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டோனியும்(5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 4 ஓவர் இடைவெளியில் 3 முன்னணி தலைகள் உருண்டதால் ரன்வேகம் தடாலடியாக சரிவுக்குள்ளானது. ஆட்டத்தின் போக்கு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது.
முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ ஹர்திக் பாண்ட்யாவும் (20 ரன், 26 பந்து, 2 பவுண்டரி) பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே 47.4 ஓவர்களின் போது மழை குறுக்கிட்டதால் 15 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 15 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நாதன் கவுல்டர்-நிலே, கனே ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 253 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கார்ட்ரைட் (1 ரன்), துணை கேப்டன் டேவிட் வார்னர் (1 ரன்) இருவரும் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சுக்கு இரையானார்கள். இதன் பிறகு கேப்டன் ஸ்டீவன் சுமித் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது.
தனது 100-வது ஒரு நாள் போட்டியில் கால்பதித்த ஸ்டீவன் சுமித் 59 ரன்களில் ( 76 பந்து, 8 பவுண்டரி) ஹர்திக் பாண்ட்யா வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். அதன் தொடர்ச்சியாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்க்க, ஆஸ்திரேலியா தடம் புரண்டது.
இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் தனி வீரராக போராடினார். கடைசி விக்கெட் ஜோடியான கனே ரிச்சர்ட்சனின் துணையுடன் அவர் சில சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டினார். ரிச்சர்ட்சனை பாதுகாக்கும் வகையில் ஒரு ரன் எடுப்பதையே தவிர்த்து பார்த்தார். ஆனாலும் கடைசியில் ரிச்சர்ட்சன் (0) புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. ஸ்டோனிசின் (62 ரன், 65 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) முயற்சி வீண் ஆனது.
ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒரு நாள் போட்டி வருகிற 24-ந்தேதி இந்தூரில் நடக்கிறதுதுஉ
-
தினத்தந்தி
Similar topics
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
» நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் -இந்தியா ‘திரில்’ வெற்றி
» இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட்
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா
» நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் -இந்தியா ‘திரில்’ வெற்றி
» இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட்
» இலங்கைக்கு எதிரான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
» ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|