புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
1 Post - 1%
prajai
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_m10ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...


   
   
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Wed Apr 26, 2017 1:38 pm

.ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ... FHHCEJfjT3Gtlvwsu5ja+roseheart

கவிதையில் உருகி உருகி
காதலை வடித்து நிற்கும்
கவிஞர்களுக்கு ஏனோ
அந்த காதல் கிடைப்பதில்லை!

கற்பனையிலே
அந்த காதலை வளைத்து
ருசித்து
எழுதி வைக்கிறோம் !

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:28 pm

புன்னகை...........நல்ல விளக்கம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Thu Apr 27, 2017 2:36 pm

krishnaamma wrote:புன்னகை...........நல்ல விளக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240195

கவிஞர்களுக்கே உரிய கஷ்டம் இது .. எழும் முதல் கேள்வியே யாரை  காதலிக்கிறீர்கள் என்பதே ...  கண்ணடி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 27, 2017 4:39 pm

ரிலாக்ஸ்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 5:46 pm

Devi Vennimalai wrote:
krishnaamma wrote:புன்னகை...........நல்ல விளக்கம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240195

கவிஞர்களுக்கே உரிய கஷ்டம் இது .. எழும் முதல் கேள்வியே யாரை  காதலிக்கிறீர்கள் என்பதே ...  கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1240319

அதுவும் பெண் கவிஞ்ர் என்றால்................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 27, 2017 7:23 pm

கவிஞர்களுக்குக் காதல் கிடைப்பதில்லை என்று யார் சொன்னது ?

காதல் செய்யாதவன் காதலைப்பற்றி பாட முடியுமா ?

காதல்ரசம் நனி சொட்ட சொட்ட காமத்துப்பால் பாடிய வள்ளுவன்
காதல் செய்யவில்லை என்று சொல்லமுடியுமா ?

அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினான் என்ற
கம்பனின் வரிகளிலே அவன் காதல் தெரியவில்லையா ?

காற்று வெளியிடைக் கண்ணம்மா - உந்தன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
என்ற பாரதி காதல் செய்யாதவன் என்று சொல்ல முடியுமா ?

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

என்ற பாடிய கண்ணதாசன் காதல் செய்யாத துறவியா ?

இவ்வளவு ஏன் ?

மாசறு பொன்னே ! வலம்புரி முத்தே !
காசறு விரையே ! கரும்பே ! தேனே !

என்று கண்ணகியின் நலமுரைத்த இளங்கோவும் காதல் செய்தவன்தான் !

முற்றும் துறந்த முனிவன்தான் அவன்
அரசைத் துறந்தான் ; அரண்மனை துறந்தான்
காஷாயம் தரித்தான் ; காவியம் செய்தான்

எல்லாம் துறந்த அவனால்
காதலை மட்டும் துறக்க முடியவில்லை !
ஆம் ! தமிழ்மீது கொண்ட காதலை அவனால்
துறக்க முடியவில்லை என்பார் டாக்டர் கி .ஆ . பெ . அவர்கள் .

சர்க்கரையை சுவைத்தவனால் மட்டுமே அது இனிப்பு என்று சொல்லமுடியும் !
காதலித்தவன்தான் காதல் ஓவியம் தீட்டமுடியும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramprasath
Ramprasath
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012

PostRamprasath Sat Jan 27, 2018 5:51 am

உண்மை தான் தேவி... காதலுக்காக ஏங்குகிறவர்களுக்கு காதல் வாய்ப்பதில்லை..
காதலித்தவன் காதல் கவிதை எழுதுவதும் நடக்கிறது..ஆனால் சொற்பமே.. ஜகதீசன்

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்..

- ராம்பிரசாத்
ramprasathrk @gmail .com

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக