புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
அவளுக்கு வயது 32 ! அவள் பெயர் குமுதா!திருமணம் ஆகவில்லை ! ஓர் ஆய்வு அறிஞரிடம் (அவருக்கு வயது 65)ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள் ; ஆய்வு அறிஞரும் அம் மாணவிக்கு வெகு சிறப்பாக வழிகாட்டினார்; ஆய்வு முடியும் வேளையில், ஆய்வு அறிஞர் , எதற்கும் இருக்கட்டுமே என்று , தனது விசிட்டிங் கார்டை அம் மாணவிக்குக் கொடுத்து , “இதில் எனது blogspot முகவரி உள்ளது; எனது நூற்கள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளன; நேரம் கிடைத்தால் பாருங்கள்!” என்றார். ஒருவாரம் கழித்து , அவரின் மின்னஞ்சலுக்கு , ‘மீனா’ என்ற வேறொரு பெண் முகவரியிலிருந்து ஆய்வாளருக்கு ஒரு தகவல் வந்தது! “வாழ்க்கை என்றால் என்ன? விளக்கம் தாருங்கள்!” என்று மீனா கேட்டிருந்தாள்! ஆய்வாளர் பல புத்தகங்களும் கட்டுரைகளும் பல நாட்களாக எழுதிவருவதால் , ‘யரோ நமது ஆய்வு மனப்பான்மை தெரிந்து , கேட்டிருக்கிறார்போலும் ’என்று நினைத்து , “ குருவி முட்டையிலிருந்து வெளியே வரும்போது அதன் ‘ வாழ்க்கை’ தொடங்குகிறது ! தாய்க்குருவி உணவு ஊட்டும்போது குருவியின் வாழ்க்கை வேகமெடுக்கிறது!குருவிக்கு இறக்கை முளைக்கும்போது அதன் தனி வாழ்க்கை தொடங்குகிறது !” என்றெல்லாம் கூறி ‘வாழ்க்கை’ பற்றி விளக்கிப் பதில் எழுதினார் ! கூடவே , ‘உங்களைப் பற்றிய அறிமுகம்?’ என்று ஒரு வினாவையும் அனுப்பினார்! அப்படி ஏன் அவர் கேட்டார் என்பது அவருக்குத் தெரியாத புதிர்! ‘அவள் யார்?’ என்பதற்கு அவருக்கு விடை அப்போது தேவைப்பட்டது! ‘தேவை’ என்பது இப்படித்தான் இயற்கையாகவே உருவாகிறதுபோலும் ! அவள் அதற்கு , ’இன்ன பள்ளியில் தமிழாசிரியை நான்’ என்று இரத்தினச் சுருக்கமாகப் பதில் மின்னஞ்சல் அனுப்பினாள்! அது ஆய்வாளருக்குத் திருப்தி தரவில்லை! ‘அவள் யாராக இருக்கும் ’ என்ற வினா ஆய்வாளரின் மண்டையைக் குடைந்தது; பிறகு அதை மறந்துவிட்டார்! திடீரென ஒரு நாள் அவருக்கு உதித்தது! ’நாம் நம் மாணவி குமுதாவுக்குக் கொடுத்த விசிட்டிங் கார்டில் எனது மின்னஞ்சல் முகவரியும் இருந்தது!; ஆகவே நம் மாணவிதான் அதனை அனுப்பியிருக்கவேண்டும் , பெரும்பாலும் !’- இந்த நினைப்புதான் வந்தது !
இன்றுவரை அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவே இல்லை! ‘மின்னஞ்சல் அனுப்பியது யாராக இருக்கக் கூடும்?’ என்ற சிந்தனை அவரின் மண்டையில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறது!
அவளுக்கு வயது 32 ! அவள் பெயர் குமுதா!திருமணம் ஆகவில்லை ! ஓர் ஆய்வு அறிஞரிடம் (அவருக்கு வயது 65)ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள் ; ஆய்வு அறிஞரும் அம் மாணவிக்கு வெகு சிறப்பாக வழிகாட்டினார்; ஆய்வு முடியும் வேளையில், ஆய்வு அறிஞர் , எதற்கும் இருக்கட்டுமே என்று , தனது விசிட்டிங் கார்டை அம் மாணவிக்குக் கொடுத்து , “இதில் எனது blogspot முகவரி உள்ளது; எனது நூற்கள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளன; நேரம் கிடைத்தால் பாருங்கள்!” என்றார். ஒருவாரம் கழித்து , அவரின் மின்னஞ்சலுக்கு , ‘மீனா’ என்ற வேறொரு பெண் முகவரியிலிருந்து ஆய்வாளருக்கு ஒரு தகவல் வந்தது! “வாழ்க்கை என்றால் என்ன? விளக்கம் தாருங்கள்!” என்று மீனா கேட்டிருந்தாள்! ஆய்வாளர் பல புத்தகங்களும் கட்டுரைகளும் பல நாட்களாக எழுதிவருவதால் , ‘யரோ நமது ஆய்வு மனப்பான்மை தெரிந்து , கேட்டிருக்கிறார்போலும் ’என்று நினைத்து , “ குருவி முட்டையிலிருந்து வெளியே வரும்போது அதன் ‘ வாழ்க்கை’ தொடங்குகிறது ! தாய்க்குருவி உணவு ஊட்டும்போது குருவியின் வாழ்க்கை வேகமெடுக்கிறது!குருவிக்கு இறக்கை முளைக்கும்போது அதன் தனி வாழ்க்கை தொடங்குகிறது !” என்றெல்லாம் கூறி ‘வாழ்க்கை’ பற்றி விளக்கிப் பதில் எழுதினார் ! கூடவே , ‘உங்களைப் பற்றிய அறிமுகம்?’ என்று ஒரு வினாவையும் அனுப்பினார்! அப்படி ஏன் அவர் கேட்டார் என்பது அவருக்குத் தெரியாத புதிர்! ‘அவள் யார்?’ என்பதற்கு அவருக்கு விடை அப்போது தேவைப்பட்டது! ‘தேவை’ என்பது இப்படித்தான் இயற்கையாகவே உருவாகிறதுபோலும் ! அவள் அதற்கு , ’இன்ன பள்ளியில் தமிழாசிரியை நான்’ என்று இரத்தினச் சுருக்கமாகப் பதில் மின்னஞ்சல் அனுப்பினாள்! அது ஆய்வாளருக்குத் திருப்தி தரவில்லை! ‘அவள் யாராக இருக்கும் ’ என்ற வினா ஆய்வாளரின் மண்டையைக் குடைந்தது; பிறகு அதை மறந்துவிட்டார்! திடீரென ஒரு நாள் அவருக்கு உதித்தது! ’நாம் நம் மாணவி குமுதாவுக்குக் கொடுத்த விசிட்டிங் கார்டில் எனது மின்னஞ்சல் முகவரியும் இருந்தது!; ஆகவே நம் மாணவிதான் அதனை அனுப்பியிருக்கவேண்டும் , பெரும்பாலும் !’- இந்த நினைப்புதான் வந்தது !
இன்றுவரை அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவே இல்லை! ‘மின்னஞ்சல் அனுப்பியது யாராக இருக்கக் கூடும்?’ என்ற சிந்தனை அவரின் மண்டையில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அடப்பாவமே.
இந்த வயதில் இப்பிடி ஒரு குழப்பமா?
அவசியமா ? இந்த ஆய்வறிஞருக்கு.!
ரமணியன்
இந்த வயதில் இப்பிடி ஒரு குழப்பமா?
அவசியமா ? இந்த ஆய்வறிஞருக்கு.!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆய்வறிஞரின் குழப்பத்துக்குக் காரணமே , அவர் மாணவி குமுதாவுக்குத் திருமணம் ஆகாததுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ரமணியன் ! நன்றி ஜெகதீசன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|