புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
1 Post - 1%
bala_t
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
1 Post - 1%
prajai
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
280 Posts - 41%
heezulia
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
6 Posts - 1%
prajai
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 07, 2017 7:44 pm


ஆரோக்கியம் வேண்டினால் ஆதித்தனை வழிபடு என்பர்
பெரியோர். அதைப் பின்பற்றி, ஆரோக்கியத்தையும்,
நீண்ட ஆயுளையும் பெற்ற வரலாறு இது:
-
சேர மன்னர்களுள் ஒருவர், ராஜவர்மன். குடிமக்களை
எல்லாம் தன் குழந்தைகள் போன்று கவனித்து, ராஜ
பரிபாலனம் செய்து வந்தார். அரசரின் மனைவி மானினியோ,
அழகும், நற்குணமும் கொண்டவள்.
-
வாசம் மிகுந்த மலரை நாடி, வண்டுகள் வருவதை போல,
ராஜவர்மனுடைய சுற்றத்தார் பலர், ராஜவர்மனை சுற்றி
சூழ்ந்திருந்தனர். அவர்களை அரசரும், அரசியும் அன்போடு
பாதுகாத்து வந்தனர்.
-
ஒருநாள், தன் கணவரின் தலைக்கு, எண்ணெய் தேய்த்து
விட்டாள், மானினி. அப்போது, அரசரின் தலையில், நரைமுடி
ஒன்று தெரிய, 'அடடே... நம் கணவருக்கு வயதாகி விட்டதே...'
என்று எண்ணி, வருந்தி, கண் கலங்கினாள். அவளின்
கண்ணீர் துளி, அரசரின் மேனி மீது படவே, 'எதற்காக கண்
கலங்குகிறாய்?' என்று கேட்டார், மன்னர்.
-
அவள் விஷயத்தை சொன்னதும்,'தேவி... இதுவரை நாம்
துய்த்து வந்த ஆசைகளை துறக்க வேண்டிய காலம்
நெருங்கி விட்டதை, நமக்கு உணர்த்தும் தூதன் தான்,
நரை முடி. அதனால், நம் மகனுக்கு முடி சூட்டி, தவம் செய்து,
இறைவனை அடைய கானகத்திற்கு செல்வோம்...' என்றார்
மன்னர்.
-
விஷயத்தை கேள்விப்பட்ட மன்னரின் சுற்றத்தார்
மன வேதனையடைந்து, காட்டிற்கு சென்று, கதிரவனை
குறித்து, கடுந்தவம் மேற்கொண்டனர்; அவர்கள் தவத்தில்
மகிழ்ந்த ஆதவன், அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
-
அவர்கள், அவரை வணங்கி, 'பகலவனே... எங்கள் ராஜவர்மன்,
பதினாயிரம் ஆண்டுகள் இளமை கெடாமல் வாழ வேண்டும்...'
என்று வரம்கேட்டனர்.
-
அவர்களின் நல்ல எண்ணம் புரிந்து, 'உங்கள் விருப்பப்
படியே ஆகட்டும்...' என, வரம் தந்தார், சூரிய பகவான்.
-
தாங்கள் வரம் பெற்ற விஷயத்தை மானினியிடம் கூறினர்.
அதை அவள் ராஜவர்மனிடம் கூறியதும், 'என்ன
பைத்தியக்காரத்தனம் இது... என்னை சுற்றியிருப்போர்
அனைவரும் இறக்க, நான் மட்டும் பதினாயிரம் ஆண்டுகள்
உயிரோடு வாழ்ந்து என்ன பயன்...' என்றவர்,
-
'நாம் வனத்திற்கு சென்று தவம் செய்து, வேறு விதமாக வரம்
பெற்று வரலாம்...' என்று கூறி, மானினியுடன் கானகம்
சென்றார், மன்னர்.
-
இருவரும் கதிரவனை நோக்கி கடுந்தவம் செய்தனர்.
சூரிய பகவான் தரிசனம் தந்தார். அவர் திருவடிகளில்
விழுந்து வணங்கிய அரசர், தான் வாழும் காலம் வரை,
தன் குடிமக்களும், சுற்றமும் வாழ வேண்டும் என்பதை,
வரமாக பெற்று திரும்பினார்.
-
மன்னர், அவர் மனைவி, உறவினர் மற்றும் குடிமக்கள்
போன்றோரின் தெய்வபக்தி, எப்படி காரியம் சாதித்து
கொடுத்தது பார்த்தீர்களா?
-
நல்ல எண்ணமும், தெய்வ பக்தியும் இருந்தால், எதையும்
சாதிக்கலாம்!
-
-------------------------
- பி.என்.பரசுராமன்
நன்றி-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக