புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
Page 1 of 1 •
ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள்
மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள்
கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
இல்லையா?
இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல
ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி
பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி
வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.
‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி
மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக்
கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன்
மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை
இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே
கீழானவையே;
அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும்
அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின்
கருத்து.
இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு.
ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான்
பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை,
என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத்
தமிழில் பேசுவது என் வழக்கம்.
அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள்.
நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன்.
தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று
சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள்
பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது.
ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை.
இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில்
இந்தி பேசுவதெல்லாம் கொடுமை.
பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும்
தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக்
கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால்
இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான்
பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!
ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில்
‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த
நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும்
இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய
விஷயம் இருக்கிறது.
இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.
தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’
கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’
மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை
எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும்
இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே
இருக்கிறது.
-
---------------------------
கருந்தேள் ராஜேஷ்
நன்றி-தி இந்து
;
மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள்
கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
இல்லையா?
இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல
ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி
பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி
வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.
‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி
மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக்
கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன்
மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை
இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே
கீழானவையே;
அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும்
அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின்
கருத்து.
இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு.
ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான்
பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை,
என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத்
தமிழில் பேசுவது என் வழக்கம்.
அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள்.
நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன்.
தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று
சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள்
பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது.
ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை.
இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில்
இந்தி பேசுவதெல்லாம் கொடுமை.
பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும்
தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக்
கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால்
இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான்
பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!
ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில்
‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த
நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும்
இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய
விஷயம் இருக்கிறது.
இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.
தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’
கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’
மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை
எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும்
இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே
இருக்கிறது.
-
---------------------------
கருந்தேள் ராஜேஷ்
நன்றி-தி இந்து
;
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245716குழலோன் wrote:இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
பாஜாகவில் வானதி ஸ்ரீனிவாசன் ஓரம் கட்டப்பட்டாரா ? H Raja ஓரம் கட்டப்பட்டாரா? இவர்கள் தமிழர்கள்.
மந்திரியாக இருந்த தயாநிதி மாறனின் டெல்லி செல்வாக்கு அவருக்கு ஹிந்தி தெரிந்ததால்தான் .
ஜெயலலிதாவின் பன்மொழி அறிதலும் ஹிந்தியும் அவருக்கு உதவியது மிகவும் .
அந்த கால பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களும் தெலுங்கர் ஹிந்தி அறிந்தவர்தான். பிரதமர் ஆனார்.
ஒரு மொழியை உயர்த்திக் கூற மற்ற மொழிகளை இழிவாக எண்ணக்கூடாது.இது மொழிக்கு மட்டுமில்லை ,ஜாதி, மதம், மனிதர் யாவருக்கும் பொருந்தும்.
நாளைக்கே தமிழ்மொழி தேசிய மொழியாக்கப்பட்டால் , யாராவது தமிழ் என்பது
ஒரு மொழி அல்ல நெல்லை தமிழ், மதுரை தமிழ் , கொங்கு தமிழ் ,சென்னை (மதராஸ்)தமிழ்
என்றால் நமக்கு அவர் அறியாமையை நினைத்து சிரிப்புதான் வரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|