புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருடனாக போலீஸ்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
திருடனாக போலீஸ்
திருடனாக நடித்த போலீஸ்! தெரியாமல் பொறியில் விழுந்த திலீப்
பாவனா வழக்கில், 'போலீஸ் கஸ்டடி'யின் போது வாய்திறக்க மறுத்த பல்சர் சுனில், சிறைக்குள் அனைத்தையும்
ஒப்பித்தது எப்படி, அவரை பொறியில் சிக்க வைக்க சிறப்பு புலனாய்வுக்குழு கையாண்ட, 'ஆபரேஷன் எம்.டி.,'
தந்திரங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தென்னகத் திரையுலகை திடுக்கிடச் செய்த, முன்னணி நடிகை பாவனா பாலியல் பலாத்கார வழக்கின்,
'கிளைமாக்ஸ்' காட்சியாக, மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நடவடிக்கையால் கலங்கிப்போயிருக்கும் மலையாளத் திரையுலகம், 100 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு
ஏற்பட்டிருப்பதாக புலம்புகிறது. காரணம், பல படங்களில் திலீப் கதாநாயகனாக நடித்துகொண்டிருந்தார்.
இப் படங்களில் முதலீடு செய்திருக்கும் தயாரிப் பாளர்கள், படங்களை எப்படி முடிக்கப் போகிறோம் என,
தெரியாமல் முடங்கிப் போயுள்ளனர்.
பாவனா வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கத் துவங்கியதுமே, திலீப் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால், 'திலீப்பிற்கு தொடர்பு இருக்காது' என, ஆளுங்கட்சி தலைவர்களே பேட்டியளித்ததால், அவரை
நெருங்காமல் பின்வாங்கியது போலீஸ். அதன்பிறகு எப்படி அவரை பொறியில் சிக்க வைத்து கைது செய்தது,
அதற்காக என்னென்ன தந்திரங்களை எல்லாம் போலீசார் கையாண்டனர் என்பதுதான் இந்த கைது நடவடிக்கையின்
ஹைலைட்.
சம்பவம் நடந்த அன்று...
கடந்த பிப்.,17, இரவு 10:30 மணியளவில், 'டப்பிங்' முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் நடிகை பாவனா.
வழியில், அங்கமாலி என்ற இடத்தில் வழிமறித்த இருவர் காரில் ஏறி அவரது வாயைபொத்திகத்தி முனை யில் மிரட்டி கடத்தினர்.வழியில் மேலும் மூவர் ஏறிக்கொண்டனர். எதிர்ப்பு தெரிவித்தால் போதை ஊசி போட்டுவிடுவோம் என
மிரட்டி, பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவிலும் பதிவு செய்தனர்.
அதன்பின் அவரை வழியில், அரை குறை ஆடையுடன் இறக்கி விட்டுவிட்டு தப்பியது அந்த கும்பல்.இதுதொடர்பாக,
பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினை கைது செய்த போலீஸ், ஒட்டுமொத்த கூட்டுச்சதியை கண்டறிந்தது. கடத்தல் திட்டத்தின், 'மாஸ்டர் மைண்ட்' பல்சர் சுனிலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதன்பின்தான் இவ்வழக்கில்
பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மலையாளத் திரையுலகின் முப்பெரும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் திலீப்தான், 'பாவனா பாலியல்
பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளி' என, கண்டுபிடித்தது. இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு
(எஸ்.ஐ.டி.,), திலீப்புக்கு பொறி வைக்கக் கிளம்பியபோதுதான், கேரளாவை ஆளும் மா.கம்யூ., தலைவர்களில் சிலர்,
திலீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஏன், முதல்வர் பினராயி விஜயனே அளித்த ஒரு பேட்டி யில்,
''பாவனாவழக்கில் கூட்டு சதி இல்லை,'' என ஒருபோடு போட்டார்.
முதல்வரே முட்டுக்கட்டை போட்டுவிட்டதால் பின்வாங்கிய ஸ்பெஷல் டீம், தகுந்த ஆதாரங்களை திரட்டாமல்
திலீப்பை துாக்கினால் பிரச்னை வரும் என கணித்தது. ஏற்கனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட
'மாஸ்டர் மைண்ட்' பல்சர் சுனிலும், அவனைச் சார்ந்தவர்களும் 'வாய்திறக்காத'தால், திலீப்பிற்கு எதிரான
ஆதாரங்களை திரட்ட, அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதுதான்,'
ஆபரேஷன் - எம்.டி.,' (ஆங்கிலத்தில் 'எம்' என்றால் மொபைல் போன் - 'டி' என்றால் திலீப்)
சிறையில் 'செட்டப் கைதி'
போலீஸ் கஸ்டடியின் போது, உண்மையை மறைத்து திலீப்பை காப்பாற்றிய மிதப்பில், காக்க நாடு சிறையில்
ஜாலியாக படுத்து பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தான் பல்சர் சுனில். அவன் அடைக்கப்பட்டிருந்த 'பிளாக்'கில்
அன்றைய தினம் கூடுதலாக மூன்று கைதிகள் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் வழிப்பறித் திருடர்கள்; ஒருவர் புலனாய்வுப்பிரிவு போலீஸ்காரர். திருட்டு வழக்கில் கைது
செய்தது போன்று, 'செட்டப்' செய்து அனுப்பி வைத்திருந்தது ஸ்பெஷல் டீம். பல்சர் சுனிலுடன் நெருங்கிப்பழகிய
'செட்டப்' கைதி, அவனது முன் ரகசியமாக பேசுவது போல, தன்னிடம் இருந்த மொபைல்போனை பயன்படுத்தி
வெளியில் உள்ள நபர்களிடம் பல முறை பேசினார்.
தொ.அ.ப
திருடனாக நடித்த போலீஸ்! தெரியாமல் பொறியில் விழுந்த திலீப்
பாவனா வழக்கில், 'போலீஸ் கஸ்டடி'யின் போது வாய்திறக்க மறுத்த பல்சர் சுனில், சிறைக்குள் அனைத்தையும்
ஒப்பித்தது எப்படி, அவரை பொறியில் சிக்க வைக்க சிறப்பு புலனாய்வுக்குழு கையாண்ட, 'ஆபரேஷன் எம்.டி.,'
தந்திரங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தென்னகத் திரையுலகை திடுக்கிடச் செய்த, முன்னணி நடிகை பாவனா பாலியல் பலாத்கார வழக்கின்,
'கிளைமாக்ஸ்' காட்சியாக, மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நடவடிக்கையால் கலங்கிப்போயிருக்கும் மலையாளத் திரையுலகம், 100 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு
ஏற்பட்டிருப்பதாக புலம்புகிறது. காரணம், பல படங்களில் திலீப் கதாநாயகனாக நடித்துகொண்டிருந்தார்.
இப் படங்களில் முதலீடு செய்திருக்கும் தயாரிப் பாளர்கள், படங்களை எப்படி முடிக்கப் போகிறோம் என,
தெரியாமல் முடங்கிப் போயுள்ளனர்.
பாவனா வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கத் துவங்கியதுமே, திலீப் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால், 'திலீப்பிற்கு தொடர்பு இருக்காது' என, ஆளுங்கட்சி தலைவர்களே பேட்டியளித்ததால், அவரை
நெருங்காமல் பின்வாங்கியது போலீஸ். அதன்பிறகு எப்படி அவரை பொறியில் சிக்க வைத்து கைது செய்தது,
அதற்காக என்னென்ன தந்திரங்களை எல்லாம் போலீசார் கையாண்டனர் என்பதுதான் இந்த கைது நடவடிக்கையின்
ஹைலைட்.
சம்பவம் நடந்த அன்று...
கடந்த பிப்.,17, இரவு 10:30 மணியளவில், 'டப்பிங்' முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் நடிகை பாவனா.
வழியில், அங்கமாலி என்ற இடத்தில் வழிமறித்த இருவர் காரில் ஏறி அவரது வாயைபொத்திகத்தி முனை யில் மிரட்டி கடத்தினர்.வழியில் மேலும் மூவர் ஏறிக்கொண்டனர். எதிர்ப்பு தெரிவித்தால் போதை ஊசி போட்டுவிடுவோம் என
மிரட்டி, பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவிலும் பதிவு செய்தனர்.
அதன்பின் அவரை வழியில், அரை குறை ஆடையுடன் இறக்கி விட்டுவிட்டு தப்பியது அந்த கும்பல்.இதுதொடர்பாக,
பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினை கைது செய்த போலீஸ், ஒட்டுமொத்த கூட்டுச்சதியை கண்டறிந்தது. கடத்தல் திட்டத்தின், 'மாஸ்டர் மைண்ட்' பல்சர் சுனிலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதன்பின்தான் இவ்வழக்கில்
பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மலையாளத் திரையுலகின் முப்பெரும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் திலீப்தான், 'பாவனா பாலியல்
பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளி' என, கண்டுபிடித்தது. இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு
(எஸ்.ஐ.டி.,), திலீப்புக்கு பொறி வைக்கக் கிளம்பியபோதுதான், கேரளாவை ஆளும் மா.கம்யூ., தலைவர்களில் சிலர்,
திலீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஏன், முதல்வர் பினராயி விஜயனே அளித்த ஒரு பேட்டி யில்,
''பாவனாவழக்கில் கூட்டு சதி இல்லை,'' என ஒருபோடு போட்டார்.
முதல்வரே முட்டுக்கட்டை போட்டுவிட்டதால் பின்வாங்கிய ஸ்பெஷல் டீம், தகுந்த ஆதாரங்களை திரட்டாமல்
திலீப்பை துாக்கினால் பிரச்னை வரும் என கணித்தது. ஏற்கனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட
'மாஸ்டர் மைண்ட்' பல்சர் சுனிலும், அவனைச் சார்ந்தவர்களும் 'வாய்திறக்காத'தால், திலீப்பிற்கு எதிரான
ஆதாரங்களை திரட்ட, அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அதுதான்,'
ஆபரேஷன் - எம்.டி.,' (ஆங்கிலத்தில் 'எம்' என்றால் மொபைல் போன் - 'டி' என்றால் திலீப்)
சிறையில் 'செட்டப் கைதி'
போலீஸ் கஸ்டடியின் போது, உண்மையை மறைத்து திலீப்பை காப்பாற்றிய மிதப்பில், காக்க நாடு சிறையில்
ஜாலியாக படுத்து பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தான் பல்சர் சுனில். அவன் அடைக்கப்பட்டிருந்த 'பிளாக்'கில்
அன்றைய தினம் கூடுதலாக மூன்று கைதிகள் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் வழிப்பறித் திருடர்கள்; ஒருவர் புலனாய்வுப்பிரிவு போலீஸ்காரர். திருட்டு வழக்கில் கைது
செய்தது போன்று, 'செட்டப்' செய்து அனுப்பி வைத்திருந்தது ஸ்பெஷல் டீம். பல்சர் சுனிலுடன் நெருங்கிப்பழகிய
'செட்டப்' கைதி, அவனது முன் ரகசியமாக பேசுவது போல, தன்னிடம் இருந்த மொபைல்போனை பயன்படுத்தி
வெளியில் உள்ள நபர்களிடம் பல முறை பேசினார்.
தொ.அ.ப
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி
இதைப்பார்த்த பல்சர் சுனிலுக்கு, 'நாமும் வாங்கி பேசலாமே' என்ற ஆசை துளிர்த்தது. அந்த போனை வாங்கி, திலீப்பின் உதவியாளர் மூலமாக, திலீப்பி டம் பேசத்துடித்தான்.'சிறைக்குள் உனக்கு மொபைல் போன் கொடுத்தது யார்?' என, விசாரித்தான். தனக் கும் ஒன்று வேண்டுமென கெஞ்சினான். 'வெளியில் யாரிடமும் சொல்லாதே' எனக்கூறி, அந்த மொபைல் போனை பல்சர் சுனிலிடம் கொடுத்தார் 'செட்டப்' கைதி.
'இது ஸ்பெஷல் டீம் விரித்த மாய வலை' என்பதை அறியாத பல்சர் சுனில், திலீப்பின் உதவியாளர் அப்புன்னி உள்ளிட்ட சிலருக்கு போன் போட்டு பேசினான். ஒரு கட்டத்தில் பணம் கேட்டு மிரட்ட வும் துவங்கினான். இதை எல்லாம், ரகசியமாக 'கேட்டுக்கொண்டிருந்தது', சிறப்பு புலனாய்வுக்குழு. ஒரு கட்டத்தில் திலீப்பிற்கும், பல்சர் சுனிலுக்கும் போனில் வாக்குவாதம் முற்றியது.
பாவனா பாலியல் பலாத்காரம் தொடர்பாக பல்வேறு
விஷயங்களை போனில் அக்குவேறு, ஆணி வேறாக விளாசிய சுனில், அதன் வீடியோ பதிவுகள் குறித்தும் கோபத்துடன் பேசினான். அனைத்தையும், 'ரெக்கார்டு' செய்த போலீஸ், அடுத்த நாளே, 'ஸ்கெட்ச்' போட்டு சில இடங்களில் சோதனை நடத்தியது.
திலீப் பின் மனைவி காவ்யாமாதவன் பொறுப் பில் இருந்த, 'பாவனா பலாத்கார வீடியோ' அடங்கிய மெமரி கார்டை பறிமுதல் செய்தனர். இவ் விவகாரத்தில், இரு எம். எல்.ஏ.,க்கள் - ஒரு எம்.பி.,யிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அட, அதிலும் தொடர்பா?
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருப்ப தாக புதிதாக ஒரு பூகம்பம் கிளம்பி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி, கேரள மாநிலம், கொச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட, மலையாள காமெடி நடிகர் கலாபவன் மணி உயிரிழந்தார். கலாபவன் மணி அருந்தி யிருந்த மதுவில் ரசாயனக் கலப்பு இருந்தது அம்பலமானது. இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ.,யின் பார்வை, தற்போது திலீப்பின் மீது விழுந்துள்ளது.
கலாபவன் மணியும், திலீப்பும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாகவும், அதில் பிரச்னை எழுந்த நிலையில்தான், கலாபவன் மணி மர்மமான முறையில் மரணம் அடைந்த தாக, அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் கிளப்பியுள்ளார்.
முன்பே சொன்னார் மஞ்சு!
நடிகை காவ்யாமாதவனுடன் திலீப் நெருங்கிப் பழகுவதை, முதல் மனைவி மஞ்சுவாரியாரி டம் தெரிவித்ததே நடிகை பாவனாதான். இதுதான், அவர் மீதான திலீப்பின் பழிவாங்கும் செயலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
மஞ்சுவாரியார் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில்தான் காவ்யாமாதவனை, திலீப் இரண்டாம் திருமணம் செய்தார். பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோதே, திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக முதலில் புயலை கிளப்பியவரும் மஞ்சுவாரியார் தான். தற்போது அவரது கூற்று உறுதியாகி இருக் கிறது.
நன்றி -தினமலர் கேரளா நிருபர் -
ரமணியன்
இதைப்பார்த்த பல்சர் சுனிலுக்கு, 'நாமும் வாங்கி பேசலாமே' என்ற ஆசை துளிர்த்தது. அந்த போனை வாங்கி, திலீப்பின் உதவியாளர் மூலமாக, திலீப்பி டம் பேசத்துடித்தான்.'சிறைக்குள் உனக்கு மொபைல் போன் கொடுத்தது யார்?' என, விசாரித்தான். தனக் கும் ஒன்று வேண்டுமென கெஞ்சினான். 'வெளியில் யாரிடமும் சொல்லாதே' எனக்கூறி, அந்த மொபைல் போனை பல்சர் சுனிலிடம் கொடுத்தார் 'செட்டப்' கைதி.
'இது ஸ்பெஷல் டீம் விரித்த மாய வலை' என்பதை அறியாத பல்சர் சுனில், திலீப்பின் உதவியாளர் அப்புன்னி உள்ளிட்ட சிலருக்கு போன் போட்டு பேசினான். ஒரு கட்டத்தில் பணம் கேட்டு மிரட்ட வும் துவங்கினான். இதை எல்லாம், ரகசியமாக 'கேட்டுக்கொண்டிருந்தது', சிறப்பு புலனாய்வுக்குழு. ஒரு கட்டத்தில் திலீப்பிற்கும், பல்சர் சுனிலுக்கும் போனில் வாக்குவாதம் முற்றியது.
பாவனா பாலியல் பலாத்காரம் தொடர்பாக பல்வேறு
விஷயங்களை போனில் அக்குவேறு, ஆணி வேறாக விளாசிய சுனில், அதன் வீடியோ பதிவுகள் குறித்தும் கோபத்துடன் பேசினான். அனைத்தையும், 'ரெக்கார்டு' செய்த போலீஸ், அடுத்த நாளே, 'ஸ்கெட்ச்' போட்டு சில இடங்களில் சோதனை நடத்தியது.
திலீப் பின் மனைவி காவ்யாமாதவன் பொறுப் பில் இருந்த, 'பாவனா பலாத்கார வீடியோ' அடங்கிய மெமரி கார்டை பறிமுதல் செய்தனர். இவ் விவகாரத்தில், இரு எம். எல்.ஏ.,க்கள் - ஒரு எம்.பி.,யிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அட, அதிலும் தொடர்பா?
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கும், திலீப்பிற்கும் தொடர்பு இருப்ப தாக புதிதாக ஒரு பூகம்பம் கிளம்பி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி, கேரள மாநிலம், கொச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட, மலையாள காமெடி நடிகர் கலாபவன் மணி உயிரிழந்தார். கலாபவன் மணி அருந்தி யிருந்த மதுவில் ரசாயனக் கலப்பு இருந்தது அம்பலமானது. இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ.,யின் பார்வை, தற்போது திலீப்பின் மீது விழுந்துள்ளது.
கலாபவன் மணியும், திலீப்பும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாகவும், அதில் பிரச்னை எழுந்த நிலையில்தான், கலாபவன் மணி மர்மமான முறையில் மரணம் அடைந்த தாக, அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் கிளப்பியுள்ளார்.
முன்பே சொன்னார் மஞ்சு!
நடிகை காவ்யாமாதவனுடன் திலீப் நெருங்கிப் பழகுவதை, முதல் மனைவி மஞ்சுவாரியாரி டம் தெரிவித்ததே நடிகை பாவனாதான். இதுதான், அவர் மீதான திலீப்பின் பழிவாங்கும் செயலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
மஞ்சுவாரியார் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில்தான் காவ்யாமாதவனை, திலீப் இரண்டாம் திருமணம் செய்தார். பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோதே, திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக முதலில் புயலை கிளப்பியவரும் மஞ்சுவாரியார் தான். தற்போது அவரது கூற்று உறுதியாகி இருக் கிறது.
நன்றி -தினமலர் கேரளா நிருபர் -
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சினிமா படம் எடுக்கலாம் போலுள்ளதே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1245460T.N.Balasubramanian wrote:சினிமா படம் எடுக்கலாம் போலுள்ளதே.
ரமணியன்
ஆமாம் .... அப்படித்தான் உள்ளது .. இதோ நிலை தமிழகத்தில் என்றால் இந்த வழக்கு எப்படி முடித்துவைப்பார்கள் ...
மீண்டும் மின்சார ஒயரா .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|