புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
1 Post - 1%
bala_t
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
1 Post - 1%
prajai
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
280 Posts - 42%
heezulia
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
5 Posts - 1%
prajai
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_m10கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 29, 2017 6:05 pm

கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்

பாட்னா: பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர் ராதாமோகனுக்கு, பலர் சமூக வலைதளத்தில்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தூய்மை இந்தியா:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் தூய்மை இந்தியா
திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் பற்றி,
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது.இந்நிலையில், பீஹார் மாநிலம் மோடிஹாரி பகுதிக்கு சென்ற மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன்,
பொது இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துள்ளார். அவரது பாதுகாவலர்கள் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் அமைச்சருக்கு
கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரிடம் பிரதமர் விளக்கம் கேட்க வேண்டும், வழக்கு பதிய வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.

நன்றி:தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 29, 2017 6:06 pm

வெட்கக்கேடு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 30, 2017 6:42 am

இந்தியர்களோடு கூடப்பிறந்த பழக்கம் இது . மேலைநாடுகளில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கமுடியாது .

வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள் .

அமெரிக்க அதிபர் ஜான்கென்னெடி இந்தியாவுக்கு வருகை தந்தார் . ஏர்போர்ட்டிலிருந்து பிரதமர் நேருவும் , கென்னெடியும் ஒரே காரில் வந்தார்கள் . அப்போது வழியில் ஒருவன் சாலையோரத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அந்தக் காட்சியைப் பார்த்த கென்னெடி , நேருவிடம்

" என்ன இது ? என்று கேட்டாராம் . நேரு , பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாராம் .

சிலநாட்கள் கழித்து நேரு அமேரிக்கா சென்றார் . ஏர்போர்ட்டில் கென்னெடி , நேருவை வரவேற்றார்.. இருவரும் ஒரே காரில் வெள்ளை மாளிகைக்குப் புறப்பட்டார்கள் . அங்கே ஒருவன் சாலை ஓரத்தில்  சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான் . அதை பார்த்த நேருவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . உடனே அவர் கென்னெடியிடம் , " என்ன இது ? " என்று கேட்டாராம் .

கென்னெடி உடனே காரை நிறுத்தச் சொன்னார் . அவனைக் கூப்பிட்டு , " நீ யார் ? " என்று கேட்டாராம் .

உடனே அவன் , " நான் ஒரு இந்தியன் ! " என்று பதில் சொன்னானாம் .

மீண்டும் நேரு தலையைக் குனிந்து கொண்டார் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 30, 2017 8:34 am

இதையே வேறு ரூபத்தில் படித்துள்ளேன்.
நேரு --குருஷோவ்.
இந்திய விஜயத்தில் குருசோவ் இதை கண்டு எள்ளி நகையாடி,
இதுவே ரஸ்சியாவில் என்றால், அந்த ஆளை இந்நேரம் சுட்டு இருப்போம் என்றார்.
வெட்கப்பட்ட நேருவும் ,தக்கதோர் சமயத்திற்கு காத்திருந்தார்.
அவருடைய அடுத்த ரசிய விஜயத்தில் , அவரும் குரூசோவும் காரில்
போகும் போது இது மாதிரி காட்சி நேரு கண்ணுக்குப் பட , குருச்சோவிடம் அங்கே பாருங்கள்
என்கிறார்.
அதை கண்ட குருசோவ், ட்ரைவரை காரை நிறுத்தச்சொல்லி, தன கைத்துப்பாக்கியை அவனிடம்
கொடுத்து அந்த ஆளை சுட்டுவிட்டு வா என்கிறார்.
டிரைவரும் துப்பாக்கியுடன் அந்த ஆளை சுட போய், ஆனால் சுடாமல், வந்து விடுகிறார்.
குருசோவ் காரணம் கேட்க , ட்ரைவர் " அவர் டிப்ளமேடிக் இம்மியூனிட்டி " இல் இருக்கும் இந்திய
துணை தூதர் என்று பதில் அளித்தார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 01, 2017 11:36 am

கிளீன் இந்தியா ..விரைவில் எல்லாமே கிளீன் .... ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக