புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
Page 1 of 1 •
புதுடெல்லி:
நோய் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து ஆலோசனை
மட்டுமே நடத்தி வரும் மத்திய, மாநில அரசுகள், அதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளாததை சுட்டிக்காட்டி,
‘ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது’
என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு தொடர்பாக டெல்லி உயர்
நீதிமன்றத்தில் 2 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில்
ஒரு வழக்கு சட்டக் கல்லூரி மாணவர் கவுரி குரோவர் என்பவரால்
தொடரப்பட்டது. அவ்வழக்கில் டெங்குவால் பாதிக்கப்பட்ட
7 வயது சிறுவனுக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்ததால்
அவன் இறந்ததோடு, அவனது பெற்றோர்களும் கடந்த 2015ம் ஆண்டு
மனமுடைந்து இறந்தனர்.
இவ்வழக்கில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ன்று கூறப்பட்டிருந்தது. இதேபோல் ஏஏபி அரசு மற்றும் மாநகராட்சிகள்
டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதில் விழுப்புணர்வுடன்
செயல்படவில்லை என்று மற்றொரு வழக்கை வக்கீல் அர்பித் பார்கவா
என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
இவ்விரு வழக்குகள் மீதான விசாரணை நேற்று முன்தினம் மீண்டும்
தலைமை நீதிபதி கீதா மித்தல்(பொறுப்பு) மற்றும் நீதிபதி ஹரி சங்கர்
ஆகியோர் அமர்வு முன் வந்தது. அப்போது நோய் பரப்பும் கொசுக்கள்
மூலம் இந்த ஆண்டு 90 பேர் சிக்குன்குனியா மற்றும் 36 பேர்
டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பு மற்றும் மழைக்காலம் இன்னும் வராத
நிலையில் கொசுவினால் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கு விளக்கமளிக்கும்படி கூறினர். ஆனால் டெல்லி அரசு,
மாநகராட்சி சார்பில் எந்த முன்னேற்ற நடவடிக்கைகளும்
தெரிவிக்கப்படவில்லை.
அப்போது கீழ்நிலை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்த
நீதிபதிகள், பின்னர் வழங்கிய உத்தரவில் கூறியதாவது: கொசுக்களை
ஒழிக்க கொசு மருந்து அடிப்பது, மக்களிடையே அதற்கான
விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, டெங்கு-சிக்குன்குனியா நோய்
பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது கீழ் நிலை
ஊழியர்களின் பணி.
இன்று தேசிய டெங்கு ஒழிப்பு தினம் (16-05-2017) என்று தெரிந்திருந்தும்,
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான எந்தவித
நிகழ்ச்சிகளும், விளம்பரங்களையும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள்
மேற்கொள்ளவில்லை.
மக்களிடையே நோய் மற்றும் அதற்கான மருந்துகள் குறித்த
விழிப்புணர்வை வழங்குவது அரசின் கடமையாகும்.
மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது எங்களுக்கு மிகுந்த
வேதனையாக இருக்கும். அந்தந்த துறை மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகள் அனைத்தையும் தெளிவாக திட்டமிட்டு, வரைப்படம்
மூலம், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் விரைந்து நடவடிக்கை
எடுக்க அறிவுறுத்தியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவர செய்தால் நாங்கள்
இதைகுறித்து பேச வேண்டிய அவசியமுமில்லை என்றனர்.
கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, ஆளுநர் அனில்
பைஜாலுடன் இணைந்து, இப்பிரச்னைக்காக உயர்மட்ட ஆலோசனை
கூட்டங்களை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனை மட்டுமே நடத்தி வருவதால் எந்தவித பயனும் இல்லை
என்பதை சுட்டிக்காட்ட விரும்பிய நீதிபதிகள், ‘ஆலோசனை கூட்டம்
முடியும் வரை கொசுக்கள், காத்திருக்காது’ என்று கண்டனம்
தெரிவித்தனர். மேலும் கொசு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களின்
வரைப்படம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து மாநகராட்சிகள் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய
உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வருகிற 22ம்
தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-----------------------------
தினகரன்
நோய் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து ஆலோசனை
மட்டுமே நடத்தி வரும் மத்திய, மாநில அரசுகள், அதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளாததை சுட்டிக்காட்டி,
‘ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது’
என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு தொடர்பாக டெல்லி உயர்
நீதிமன்றத்தில் 2 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில்
ஒரு வழக்கு சட்டக் கல்லூரி மாணவர் கவுரி குரோவர் என்பவரால்
தொடரப்பட்டது. அவ்வழக்கில் டெங்குவால் பாதிக்கப்பட்ட
7 வயது சிறுவனுக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்ததால்
அவன் இறந்ததோடு, அவனது பெற்றோர்களும் கடந்த 2015ம் ஆண்டு
மனமுடைந்து இறந்தனர்.
இவ்வழக்கில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ன்று கூறப்பட்டிருந்தது. இதேபோல் ஏஏபி அரசு மற்றும் மாநகராட்சிகள்
டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதில் விழுப்புணர்வுடன்
செயல்படவில்லை என்று மற்றொரு வழக்கை வக்கீல் அர்பித் பார்கவா
என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
இவ்விரு வழக்குகள் மீதான விசாரணை நேற்று முன்தினம் மீண்டும்
தலைமை நீதிபதி கீதா மித்தல்(பொறுப்பு) மற்றும் நீதிபதி ஹரி சங்கர்
ஆகியோர் அமர்வு முன் வந்தது. அப்போது நோய் பரப்பும் கொசுக்கள்
மூலம் இந்த ஆண்டு 90 பேர் சிக்குன்குனியா மற்றும் 36 பேர்
டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பு மற்றும் மழைக்காலம் இன்னும் வராத
நிலையில் கொசுவினால் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கு விளக்கமளிக்கும்படி கூறினர். ஆனால் டெல்லி அரசு,
மாநகராட்சி சார்பில் எந்த முன்னேற்ற நடவடிக்கைகளும்
தெரிவிக்கப்படவில்லை.
அப்போது கீழ்நிலை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்த
நீதிபதிகள், பின்னர் வழங்கிய உத்தரவில் கூறியதாவது: கொசுக்களை
ஒழிக்க கொசு மருந்து அடிப்பது, மக்களிடையே அதற்கான
விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, டெங்கு-சிக்குன்குனியா நோய்
பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது கீழ் நிலை
ஊழியர்களின் பணி.
இன்று தேசிய டெங்கு ஒழிப்பு தினம் (16-05-2017) என்று தெரிந்திருந்தும்,
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான எந்தவித
நிகழ்ச்சிகளும், விளம்பரங்களையும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள்
மேற்கொள்ளவில்லை.
மக்களிடையே நோய் மற்றும் அதற்கான மருந்துகள் குறித்த
விழிப்புணர்வை வழங்குவது அரசின் கடமையாகும்.
மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது எங்களுக்கு மிகுந்த
வேதனையாக இருக்கும். அந்தந்த துறை மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகள் அனைத்தையும் தெளிவாக திட்டமிட்டு, வரைப்படம்
மூலம், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் விரைந்து நடவடிக்கை
எடுக்க அறிவுறுத்தியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவர செய்தால் நாங்கள்
இதைகுறித்து பேச வேண்டிய அவசியமுமில்லை என்றனர்.
கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, ஆளுநர் அனில்
பைஜாலுடன் இணைந்து, இப்பிரச்னைக்காக உயர்மட்ட ஆலோசனை
கூட்டங்களை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனை மட்டுமே நடத்தி வருவதால் எந்தவித பயனும் இல்லை
என்பதை சுட்டிக்காட்ட விரும்பிய நீதிபதிகள், ‘ஆலோசனை கூட்டம்
முடியும் வரை கொசுக்கள், காத்திருக்காது’ என்று கண்டனம்
தெரிவித்தனர். மேலும் கொசு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களின்
வரைப்படம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து மாநகராட்சிகள் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய
உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வருகிற 22ம்
தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
-----------------------------
தினகரன்
Re: ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
#1242344- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்
» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!
» கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!
» கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|