புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
46 Posts - 73%
Dr.S.Soundarapandian
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
3 Posts - 5%
prajai
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
2 Posts - 3%
Rutu
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
1 Post - 2%
Pradepa
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
223 Posts - 22%
sugumaran
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
18 Posts - 2%
prajai
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
5 Posts - 0%
Rutu
ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_m10ரவீந்திரநாத் தாகூர் 10 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவீந்திரநாத் தாகூர் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 07, 2017 9:55 am

ரவீந்திரநாத் தாகூர் 10 1n7cKpVdS3Cx40tdU77F+rabindranath_2397702h
--
இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் குருதேவ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) பிறந்த தினம் இன்று (மே 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கல்கத்தாவில் பிறந்தவர் (1861). ஓரியன் டல் செமினரி பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பள்ளிக்குச் செல்வதை துன்பமாக கருதினார். எனவே, பல ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து கற்பித்தனர். எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி னார். உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதை கள், வரலாறு, வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பயின்றார்.

l இவர் மனம் வங்காளம், சமஸ்கிருத மொழிகளில் நாட்டம் கொண் டது. பாரிஸ்ட்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டன் சர்வகலாசாலையில் 1878-ல் சேர்ந்தார். ஆனால், பட்டம் பெறா மலேயே 1880-ல் நாடு திரும்பினார். பின்னர் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

l 16-வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20-வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மெட்டும் அமைத்துள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும் மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது. வங்காள இலக்கியத்தில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். 1884-ல் கோரி-ஓ-கமல் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார்.

l 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்காக நிதி திரட்டினார். தமது பயண அனுபவங்களை யாத்ரி என்ற நூலில் எழுதியுள்ளார். வங்காளத்தின், குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை குறித்த பல கதைகளை எழுதியுள்ளார்.

l 1893 முதல் 1900 வரை சோனார் தோரி, கனிகா உள்ளிட்ட ஏழு கவிதைத் தொகுப்புகளை படைத்தார். 1901-ல் பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். முதலில் தாய்மொழியான வங்காளத்தில்தான் எழுதி வந்தார். பின்னர் வங்காள மொழியில் எழுதியிருந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புதினங் கள், கதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.

l இவரது இசைத்தட்டுகள் ‘ரவீந்திரசங்கீத்’ என்று பிரபலமடைந்தன. சுவாமி விவேகானந்தருடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். விவேகானந்தர் தனது ‘சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைத் தொகுத்துள்ளார்.

l 1901-ல் சாந்திநிகேதனில் குடியேறினார். அங்கு ஓர் ஆசிரமத்தை நிறுவினார். பிரார்த்தனை கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலை, மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்த பூஞ்சோலையாக இது மிளிர்ந்தது. 1915-ல் ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1919-ல் அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.

l 1909-ல் இவர் எழுதத் தொடங்கிய கீதாஞ்சலி, 1912-ல் வெளியிடப்பட்டது. இந்த கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1921-ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். தனது புத்தகங்களுக்காக கிடைத்த பணம், நோபல் பரிசு மூலம் கிடைத்த தொகை அனைத்தையும் பல்கலைக்கழகத்துக்காக செலவிட்டார்.
-
l 60-வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கினார். கவிதைகள்-உரைநடைகள் அடங்கிய இவரது படைப்புகள் மொத்தம் பதினைந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. உயிரியியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

l காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலாக அழைத்தது இவர்தான். சமூக சீர்திருத்தவாதி, இந்திய கலாசாரத்தின் அடையாளம், வங்கம் தந்த தவப்புதல்வர் என்றெல்லாம் போற்றப்படும் இவர், 1941-ல் 80-வது வயதில் காலமானார்.

ராஜலட்சுமி சிவலிங்கம்
தி இந்து

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 07, 2017 12:51 pm

:வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக