புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
4 Posts - 4%
prajai
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
Rutu
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
bala_t
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
18 Posts - 2%
prajai
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_m10ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 6:08 am

புதுடில்லி:
டில்லியில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை
அமைப்பு நடத்திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும்,
பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து
தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர்,
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.

ரூ. 42 கோடி சேதம் :
வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக்
கரையில், கடந்த ஆண்டு, சர்வதேச கலாசார, யோகா
நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால், யமுனை நதி
மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடரப்பட்டது.

இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும்
இதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சி மூலம், 42 கோடி
ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் குழு
கூறியுள்ளது.இந்த நிலையில்,

இது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த
ரவிசங்கர், 'இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசும், தேசிய பசுமை
தீர்ப்பாயமும் அனுமதி அளித்தன. 'அதன்படியே நிகழ்ச்சி
நடந்தது. யமுனை நதிக் கரையில் ஏதாவது சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு இவையே பொறுப்பு.
நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டியதுதானே'
என்று பேசியுள்ளார்.

இதை, வழக்கு தொடர்ந்துள்ளோர், தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் குறிப்பிட்டுள்ளனர். 'ரவிசங்கரின் பேச்சு,
வாழும் கலை அமைப்பின் இணையதளத்திலும், அவருடைய,
'பேஸ்புக்' சமூக தளத்திலும் வெளியாகி உள்ளது.
அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்' என,
மனுதாரர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அதிகாரம் கொடுத்தது யார்? :
அதைத் தொடர்ந்து, நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான,
தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:
ரவிசங்கரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு
கொஞ்சம்கூட பொறுப்பில்லையா? இவ்வாறு பேசுவதற்கு
உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறீர்களா?
இவ்வாறு அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையில், வாழும் கலை அமைப்பின் சார்பில் ஒரு
மனு தாக்கல் செய்யப்பட்டது.

'நிபுணர் குழுவின் அறிக்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை.
அதை நிராகரிக்க வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'வழக்கில் தொடர்புடையோர், இது தொடர்பாக, இரண்டு
வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று கூறி,
வழக்கின் விசாரணையை, மே, 9க்கு ஒத்திவைத்தது,
தேசிய பசுமை தீர்ப்பாயம்.
-
----------------------------------
தினமலர்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 21, 2017 8:48 am

அரசை நடத்துபவர்கள் , ரவிசங்கரிடமிருந்து  மட்டுமல்ல , பொதுவாக எல்லா சாமியார் களிடமிருந்தும் தள்ளியே இருக்கவேண்டும் . அதுதான் மதச்சார்பின்மையைப்  பின்பற்றுவதாகும் . உயர்ந்த பதவியில் இருக்கின்ற பிரதமர் , ஜனாதிபதி போன்றவர்கள் , சாமியார்களிடம் ஆசி வாங்குவது , அவர்கள் காலில் விழுந்து வணங்குவது போன்ற செயல்களைத் தவிர்க்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 21, 2017 10:02 am

M.Jagadeesan wrote:அரசை நடத்துபவர்கள் , ரவிசங்கரிடமிருந்து  மட்டுமல்ல , பொதுவாக எல்லா சாமியார் களிடமிருந்தும் தள்ளியே இருக்கவேண்டும் . அதுதான் மதச்சார்பின்மையைப்  பின்பற்றுவதாகும் . உயர்ந்த பதவியில் இருக்கின்ற பிரதமர் , ஜனாதிபதி போன்றவர்கள் , சாமியார்களிடம் ஆசி வாங்குவது , அவர்கள் காலில் விழுந்து வணங்குவது போன்ற செயல்களைத்  தவிர்க்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1239588
-
சூப்பருங்க  சூப்பருங்க
ஆளும் மத்திய அரசு சத்குரு ஜக்கி வாசுதேவ்,
பாபா ராம்தேவ்,
ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் உள்லீட்ட சாமியார்களின்
செயல்பாடுகளுக்கு ஆதரவு தருகிறதா என்ற
கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
--
சாமியாரும் சோப்பு, ஷாம்பு வியாபாரமும்


பாஜக மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பிறகு
பாபா ராம்தேவ் 'பதஞ்சலி' நிறுவனம் அன்றாட
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில்
சாதனை படைக்கிறது.

அதேபோல், வாழும் கலை மையமும்
ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா அறக்கட்டளை (எஸ்எஸ்ஏடி)
என்ற பெயரில் ஆயுர்வேதப் பொருள்களை ஏற்கெனவே
அறிமுகம் செய்துள்ளது. அவர்களும் தற்போது
இணையத்தில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த
வேகம் காட்டி வருகின்றனர்.

இவர்களின் செயல்பாடுகள், வியாபாரத்தை
முன்னிலைப்படுத்துவதாகவே உள்ளதோ என்கிற அ
ச்சத்தையும் அதற்கு மத்திய அரசு சமரசமின்றி
உதவுகிறோதோ என்கிற எண்ணத்தையும் வலுப்பெறச்
செய்கிறது.
-
தமிழ் ஒன் இந்தியா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 21, 2017 12:33 pm

சாமியார்கள் வணிகம் செய்யலாமா ? அப்படியென்றால் பொருளாசை அவர்களுக்கு உள்ளது என்று பொருள் . பொருளாசை உள்ளவன் , காவி உடுத்தி , தாடி வைப்பதால் மட்டும் சாமியார் ஆகிவிடமுடியுமா ?

" பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை "

என்பது வள்ளுவனின் வாக்கு .

உண்மையான சாமியார் தன்னுடைய உடம்பைக்கூட சுமையாகக் கருதுவான் என்பது இதன் பொருள் .

ஒரு நாய்க்கு , ஒரு துறவி , சோறிட்டு வளர்த்தால் கூட , அவனுக்குப் பெயர் துறவி அல்ல . அவனைக் குடும்பஸ்தன் என்று அழைக்கவேண்டும் என்பதைப் பட்டினத்தார் வரலாறு மூலமாக அறிகிறோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக