புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சென்னை: ‛‛அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் இன்று (ஏப்.19) காலை தினகரன் திடீரென அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அவசர கதி:
போட்டி கூட்டம் என்பதெல்லாம் கிடையாது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதுபோல் நான் பேச விரும்பவில்லை. 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்தது தான் இயக்கம். தொண்டர்களாலும், ஜெயலலிதாவின் ஆசியினாலும் ஆட்சி, கட்சி நடக்கிறது. ஏதோ சிலர் தங்களுக்கு உள்ள பயத்தால், என்னையும், எனது குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்தனர். அது பற்றி கவலையில்லை. அவசர கதியில் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.14ம் தேதி வரை என்னை சந்தித்தவர்கள் திடீரென இந்த முடிவு எடுத்துள்ளனர். சில எம்எல்ஏக்கள் என்னிடம் தங்களது கவலை தெரிவித்துள்ளனர்.அனைத்து எம்எல்ஏ.,க்களையும் வர சொன்னேன்.சில காரணத்தினால் நண்பர்கள் என்னை வேண்டாம் எனகூறுவதற்கு, பயமும், சில உறுத்தலும் காரணமாக உள்ளது.கட்சி, ஆட்சியை பலவீனபடுத்த காரணமாக இருக்க மாட்டேன்.
தெரியாது:
எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிமுக பிளவுபடக்கூடாது.எனது பலத்தை காட்டி கட்சி ஆட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது. எதற்காக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை.அமைச்சர்கள் கூட்டம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்என்னிடம் பேசிய செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதையும் கூறவில்லை.பொது செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய மாட்டேன்.என்னை அழைத்திருந்தால், அமைச்சர்கள் கூட்டத்திற்கு நானும் சென்றிருப்பேன்.எல்லாரும் சேர்ந்து ஒதுக்கியதாக கூறினர். நேற்றே நான் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.ஒதுங்குமாறு செங்கோட்டையன் என்னிடம் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்.
பயமில்லை:
கட்சி பதவி கொடுத்தது பொது செயலாளர் தான். அவரிடம் கேட்டுதான் முடிவு செய்வேன். எனது சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. என் மீதான அதிருப்திக்கு என்ன காரணம் என எனக்கு தெரியவல்லை. பயத்தின் காரணமாக அதிமுகவில் இருந்து ஒதுங்க முடிவெடுக்கவில்லை. பயம் இல்லாத காரணத்தினால் தான் டில்லி போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் பெறவில்லை.எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தினால் ஏமாற்றம் ஏற்படவில்லை. அமைச்சர்கள் பயத்தாலும், அதிருப்தியாலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கட்சிக்கு பாதகமாக இருக்கக்கூடாது.
சசியை சந்திப்பேன்:
ஆட்சிக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என உறுதியாக உள்ளேன். அதிமுகவின் அழிவில் நேரடியாக பயன் அடையப்போவது திமுக தான் . பயப்படாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.கோர்ட் விசாரணைக்கு பின்னர் சசியை சந்தித்து பேச உள்ளேன். சசி தனது பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. நான் கட்சியில் இருப்பதால் தான் பிரச்னை என்று அமைச்சர்கள் கருதியிருக்கலாம். கட்சி இணைவதை நான்வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அவசர கதி:
போட்டி கூட்டம் என்பதெல்லாம் கிடையாது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினர். அதுபோல் நான் பேச விரும்பவில்லை. 1.5 கோடி தொண்டர்கள் சேர்ந்தது தான் இயக்கம். தொண்டர்களாலும், ஜெயலலிதாவின் ஆசியினாலும் ஆட்சி, கட்சி நடக்கிறது. ஏதோ சிலர் தங்களுக்கு உள்ள பயத்தால், என்னையும், எனது குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்தனர். அது பற்றி கவலையில்லை. அவசர கதியில் அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.14ம் தேதி வரை என்னை சந்தித்தவர்கள் திடீரென இந்த முடிவு எடுத்துள்ளனர். சில எம்எல்ஏக்கள் என்னிடம் தங்களது கவலை தெரிவித்துள்ளனர்.அனைத்து எம்எல்ஏ.,க்களையும் வர சொன்னேன்.சில காரணத்தினால் நண்பர்கள் என்னை வேண்டாம் எனகூறுவதற்கு, பயமும், சில உறுத்தலும் காரணமாக உள்ளது.கட்சி, ஆட்சியை பலவீனபடுத்த காரணமாக இருக்க மாட்டேன்.
தெரியாது:
எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிமுக பிளவுபடக்கூடாது.எனது பலத்தை காட்டி கட்சி ஆட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது. எதற்காக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை.அமைச்சர்கள் கூட்டம் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்என்னிடம் பேசிய செங்கோட்டையன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் எதையும் கூறவில்லை.பொது செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய மாட்டேன்.என்னை அழைத்திருந்தால், அமைச்சர்கள் கூட்டத்திற்கு நானும் சென்றிருப்பேன்.எல்லாரும் சேர்ந்து ஒதுக்கியதாக கூறினர். நேற்றே நான் கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.ஒதுங்குமாறு செங்கோட்டையன் என்னிடம் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்.
பயமில்லை:
கட்சி பதவி கொடுத்தது பொது செயலாளர் தான். அவரிடம் கேட்டுதான் முடிவு செய்வேன். எனது சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. என் மீதான அதிருப்திக்கு என்ன காரணம் என எனக்கு தெரியவல்லை. பயத்தின் காரணமாக அதிமுகவில் இருந்து ஒதுங்க முடிவெடுக்கவில்லை. பயம் இல்லாத காரணத்தினால் தான் டில்லி போலீசார் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் பெறவில்லை.எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத காரணத்தினால் ஏமாற்றம் ஏற்படவில்லை. அமைச்சர்கள் பயத்தாலும், அதிருப்தியாலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு கட்சிக்கு பாதகமாக இருக்கக்கூடாது.
சசியை சந்திப்பேன்:
ஆட்சிக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என உறுதியாக உள்ளேன். அதிமுகவின் அழிவில் நேரடியாக பயன் அடையப்போவது திமுக தான் . பயப்படாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி செல்ல வேண்டும்.கோர்ட் விசாரணைக்கு பின்னர் சசியை சந்தித்து பேச உள்ளேன். சசி தனது பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. நான் கட்சியில் இருப்பதால் தான் பிரச்னை என்று அமைச்சர்கள் கருதியிருக்கலாம். கட்சி இணைவதை நான்வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
புலி பதுங்குவது பாய்வதற்காகவே !
தினகரனை நம்பமுடியாது . ஒரு தினகரன் 1000 சசிகலாவுக்கு சமம் .
தினகரனை நம்பமுடியாது . ஒரு தினகரன் 1000 சசிகலாவுக்கு சமம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239446M.Jagadeesan wrote:புலி பதுங்குவது பாய்வதற்காகவே !
தினகரனை நம்பமுடியாது . ஒரு தினகரன் 1000 சசிகலாவுக்கு சமம் .
ஆமாம் , ஆமாம், ஏதோ அவன் மனைவி கொஞ்சம் தன் கண்களை விளக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து, இப்போதைக்கு பின்வாங்குங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்களாம்......அதனால் தான் இந்த பின்னடைவு என்று தினமலரில் போட்டுள்ளார்கள் ...........இவர்கள் எல்லாம் ருசி கண்ட பூனைகள், அத்தனை சுலபமாக போய்விடமாட்டார்கள்...........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அன்பு தளபதியின் பதிவுகள் நீக்கப்படுகின்றன.
பெயரின் கூட அன்பு வைத்துக் கொண்டு ,குறிப்பிட்ட ஜாதியை இகழ்வது சரியில்லை.
ஈகரையில் ஜாதி மத வித்தியாசமின்றி சகோதர சகோதரிகளாக பழகுகிறோம்.
விஷவிதை தெளிக்கவேண்டாம்.,அன்பு தளபதி.
உங்கள் மனதில் படும் விஷயத்தை மற்றவர் மனம் புண்படா வண்ணம் கூற பழகிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களது ஜாதியை தேர்ந்து எடுப்பது இல்லை. அவரவரது பிறப்பில் வருவது அது.
குறிப்பிட்ட நபர்களை பற்றி பேசும் போது ஜாதி எங்கே வருகிறது.?
ரமணியன்
பெயரின் கூட அன்பு வைத்துக் கொண்டு ,குறிப்பிட்ட ஜாதியை இகழ்வது சரியில்லை.
ஈகரையில் ஜாதி மத வித்தியாசமின்றி சகோதர சகோதரிகளாக பழகுகிறோம்.
விஷவிதை தெளிக்கவேண்டாம்.,அன்பு தளபதி.
உங்கள் மனதில் படும் விஷயத்தை மற்றவர் மனம் புண்படா வண்ணம் கூற பழகிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களது ஜாதியை தேர்ந்து எடுப்பது இல்லை. அவரவரது பிறப்பில் வருவது அது.
குறிப்பிட்ட நபர்களை பற்றி பேசும் போது ஜாதி எங்கே வருகிறது.?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1239529T.N.Balasubramanian wrote:அன்பு தளபதியின் பதிவுகள் நீக்கப்படுகின்றன.
பெயரின் கூட அன்பு வைத்துக் கொண்டு ,குறிப்பிட்ட ஜாதியை இகழ்வது சரியில்லை.
ஈகரையில் ஜாதி மத வித்தியாசமின்றி சகோதர சகோதரிகளாக பழகுகிறோம்.
விஷவிதை தெளிக்கவேண்டாம்.,அன்பு தளபதி.
உங்கள் மனதில் படும் விஷயத்தை மற்றவர் மனம் புண்படா வண்ணம் கூற பழகிக்கொள்ளுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களது ஜாதியை தேர்ந்து எடுப்பது இல்லை. அவரவரது பிறப்பில் வருவது அது.
குறிப்பிட்ட நபர்களை பற்றி பேசும் போது ஜாதி எங்கே வருகிறது.?
ரமணியன்
நன்றி ஐயா !
- Sponsored content
Similar topics
» தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
» எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
» 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
» எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
» 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|