புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
3 Posts - 3%
prajai
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
3 Posts - 3%
manikavi
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
2 Posts - 2%
Rutu
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
214 Posts - 42%
heezulia
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
18 Posts - 4%
sugumaran
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
6 Posts - 1%
manikavi
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
4 Posts - 1%
prajai
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_m10மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன?   சத்குரு:  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரங்களை ஜெபிப்பதின் முக்கியத்துவம் என்ன? சத்குரு:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 1:29 pm

சத்குரு:
-

காரண அறிவு மந்திரங்கள் என்றாலே சந்தேகக்
கண்ணோடு பார்க்கிறது. ‘வெறும் ஒரு சத்தம்
என்னை எந்தவிதத்தில் மாற்றிவிடும்?’ என்று
அது கேட்கிறது.

அனைத்து மந்திரங்களுமே உச்சகட்ட விடுதலையை
அடைவதற்காக உச்சரிக்கப்படுவதில்லை. வேண்டிய
செல்வங்களை அடைவதற்காகவும், எதிர்மறைத்
தன்மையைப் போக்குவதற்கும் கூட பல மந்திரங்கள்
இருக்கின்றன.

ஞானயோகி சிவ ஷம்போ என்று சொன்னவுடன்,
மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன
ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன?”
என்றார்.

தினசரி விஷயங்களை இது போன்ற மந்திரங்கள்
மூலம் நாம் திறம்பட கையாள முடியும். வெகு சில
மந்திரங்கள்தான் ஆன்மீகம் காட்டும் நல்வாழ்வை
நோக்கி உங்களை இட்டுச் செல்லும்.

எந்த ஒரு மந்திரமோ, அல்லது கடவுளோ அல்லது
மதமோ, உங்களுக்குள் பேராசையை அல்லது உங்கள்
பயத்தை அல்லது எல்லைகளை உருவாக்கினால்,
அவற்றுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை.

ஒருவேளை உங்களது உடனடித் தேவைகள் மட்டும்
அவற்றால் தீரலாம், ஏனென்றால் நீங்கள் அந்த
மந்திரத்தின் மூலம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை
அழித்துவிடவோ அல்லது உங்களுக்குத் தேவையான
பணத்தை சம்பாதித்து கொள்ளவோ முடியும்.

மந்திரங்கள் ஜெபிப்பவர்களைப் பார்த்து ஏன் சிலர்
கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்?

ஒரு ஞானயோகி தன்னைப் புரிந்து கொள்ள தன்
புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறார். பொதுவாக
ஞானயோகிகளுக்கு யோகத்தின் வேறு அமைப்புகள்
மீது எந்தவிதமான மரியாதையும் இருக்காது.

ஞானத்தைத் தவிர மற்ற அனைத்துமே முட்டாள்
தனமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அவர்கள் பக்தர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள்;
கிரியா யோகிகளையும், கர்ம யோகிகளையும் பார்த்து
நையாண்டி செய்கிறார்கள்.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 1:29 pm



ஒருமுறை ஒரு ஞானயோகி சிவனிடம் சென்று,
“உங்கள் பக்தர்கள் மந்திரங்களை ஜெபித்துக்
கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த உலகத்தில்
ஒலி மாசுபாடுதான் அதிகரிக்கிறது.

ஒருவர் தான் இருக்கும் நிலையைத் தாண்டி
மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால்,
அனைத்தையும் கடந்து பார்க்கக் கூடிய விழிப்புணர்வு
அவருக்கு இருக்க வேண்டும். வெறும் மந்திரங்களை
மட்டுமே ஜெபிப்பதால் அவர்களால் எங்கு செல்ல
முடியும் என்று நினைக்கிறீர்கள்?

அவர்களை இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தச்
சொல்கிறீர்களா?” என்றார். அதற்கு சிவன் தரையில்
ஊறிக் கொண்டிருந்த ஒரு புழுவைக் காட்டி,
“அந்தப் புழுவுக்குப் பக்கத்தில் போய் ‘சிவ ஷம்போ’
என்று சொல்லுங்கள்” என்றார்.

அந்த ஞானயோகி நம்பிக்கை இல்லாமல் தன் தலையை
ஆட்டிக் கொண்டே, புழுவுக்கு அருகில் சென்று
சிவ ஷம்போ என்று உச்சரித்தார். உடனே அந்தப் புழு
இறந்துபோனது. அதிர்ச்சியடைந்தார் ஞானயோகி.
“என்ன இது? நான் மந்திரத்தைச் சொன்னவுடன்,
அந்தப் புழு இறந்துவிட்டதே,” என்றார்.

அதற்கு சிவா சிரித்துக் கொண்டே, ஒரு பட்டாம்பூச்சியைக்
காட்டி, “அந்த பட்டாம்பூச்சி மீது கவனம் செலுத்திக்
கொண்டே சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார்.

ஞானயோகி, “முடியாது. நான் அந்தப் பட்டாம்பூச்சியைக்
கொல்ல விரும்பவில்லை,” என்றார். அதற்கு சிவா,
“முயற்சித்துத்தான் பாருங்களேன்,” என்றார்.
-

----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 1:29 pm




பட்டாம்பூச்சியைப் பார்த்து சிவ ஷம்போ என்றார் ஞானயோகி,
அந்த பட்டாம்பூச்சியும் இறந்தது. அதிர்ச்சியுற்ற ஞானயோகி,
“இந்த மந்திரம் ஒருவரைக் கொல்லத்தான்
செய்கிறதென்றால், ஏன் ஒருவர் இதை உச்சரிக்க வேண்டும்?”
என்று கேட்டார்.

அதற்கு சிவா புன்னகைத்துக் கொண்டே, அருகில் மேய்ந்து
கொண்டிருந்த ஒரு புள்ளிமானைக் காட்டி, “அந்த புள்ளிமானைப்
பார்த்து, சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார்.

ஞானயோகி, “முடியாது. நான் மானைக் கொல்ல விரும்ப
வில்லை” என்றார். அதற்கு சிவா, “அதெல்லாம் ஒரு
பிரச்சனையும் வராது. மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

ஞானயோகியும் சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான்
இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி,
“இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன? இது அனைவரையும்
கொல்வதற்காகத்தான் இருக்கிறது,” என்றார்.

அப்போது ஒரு தாய் தனக்குப் புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம்
குழந்தையுடன் சிவனின் அருள் பெறுவதற்காக அங்கே
வந்தார். சிவா ஞானயோகியைப் பார்த்து, “இந்தக்
குழந்தையைப் பார்த்து அந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்”
என்றார். அதற்கு ஞானயோகி, “முடியாது. நான் இந்தக்
குழந்தையைக் கொல்ல விரும்பவில்லை” என்று மறுத்தார்.

சிவா அவரை சொல்லுமாறு வற்புறுத்தவே, ஞானயோகி
மிகுந்த தயக்கத்துடன் அந்தக் குழந்தையை அணுகி,
சிவ ஷம்போ என்றார். உடனே அந்தக் குழந்தை எழுந்து
உட்கார்ந்து பேச ஆரம்பித்தது.

அது, “நான் வெறும் ஒரு புழுவாகத்தான் இருந்தேன்.
நீங்கள் சொன்ன ஒரு மந்திரத்தால் பட்டாம்பூச்சியாக
மாறினேன். இன்னொரு மந்திரத்தால் நீங்கள் என்னை
ஒரு மானாக மாற்றினீர்கள். மேலும் ஒரு மந்திரத்தால்
ஒரு மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள்.

தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை நீங்கள் அந்த
மந்திரத்தை உச்சரியுங்கள்; நான் தெய்வீகத் தன்மையை
அடைய விரும்புகிறேன்,” என்றது.

இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே சக்திகளின் அதிர்வுகள்தான்
என்று நவீன விஞ்ஞானம் தெள்ளத் தெளிவாக நிரூபித்து
விட்டது. எங்கு ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கு ஒரு
ஒலியும் இருக்கவேண்டும். அதனால்தான் நாம் யோகாவில்,
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு ஒலிதான் என்று
சொல்கிறோம். அது நாதப்பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது ஒலியின் சிக்கலான கலவைகள் நிறைந்த
முழுமையான படைப்பு. இந்த சிக்கலான ஒலிக்
கலவைக்குள் சில ஒலிகள் மட்டும் முக்கியமான ஒலிகளாக
இருக்கின்றன. இந்த முக்கியமான ஒலிகள்தான் மந்திரங்கள்
என்று சொல்லப்படுகின்றன.

உங்கள் வாழ்க்கை முழுக்க நீங்கள் ஒரே அறையில்
அடைபட்டுக் கிடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
திடீரென்று அந்தக் கதவுக்கான சாவி உங்கள் கைகளில்
கிடைத்தால்? சாவி கிடைத்த மாத்திரத்தில் அதை
பிரயோகப்படுத்துவது எப்படி என்றும் உங்களுக்கு பிடிபட்டு
போனால்?

சிறிய அறையில் அடைபட்டுக் கிடந்த உங்களுக்கு புதிய
உலகிற்கான கதவல்லவா திறக்கும்! அந்த சாவியை எங்கு
போட்டு எப்படி திருகுவது என்று தெரியாமல், தரையிலும்,
கூரையிலும் போட்டு திருகிக் கொண்டிருந்தால், நீங்கள்
எங்குதான் செல்ல முடியும்?

சாவி, உலோகத்தால் ஆன ஒரு சிறிய பொருள்தான்,
ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரிந்தால், அது
உங்களுக்கு ஒரு புதிய உலகத்தையே திறந்து காட்டும்.
நீங்கள் அதுவரை கண்டிராத புதிய பிரபஞ்சமாக இருக்கும்.
-
----------------------------
-சத்குரு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக