புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 8:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 6:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:52 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:54 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:53 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:51 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 10:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Apr 23, 2024 12:51 am
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:09 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:07 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:02 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:00 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:46 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:43 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:52 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:47 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:05 pm
by mohamed nizamudeen Today at 7:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 8:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 6:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:52 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:54 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:53 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:51 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 10:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Apr 23, 2024 12:51 am
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:09 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:07 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:02 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:00 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:46 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:43 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:52 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:47 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!
Page 1 of 1 •
“சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்” என அமைச்சர்களிடம்
தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான்
தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம்
என்கிறார்கள்.
ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது
அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள்
செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை,
எதற்காக இவர் கட்சியை கைபற்ற துடிக்கின்றார் என்று
மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர்.
அடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கபட்டதும்
அ.தி.மு.கவில் அடிதளத்துக்கே ஆபத்து வந்ததை அக்கட்சியின்
அனைத்து நிர்வாகிகளும் உணரத்துவங்கினார்.
சின்னத்தை முடக்கிய மத்திய அரசு அடுத்த அதிரடியை
காட்டியது. சசிகலாவை துாக்கி பிடித்தால் இதுதான் நிலை
என்பதை சொல்லாமல் சொல்லியது மத்திய அரசு.
ஆர்.கே நகர் தேர்தல் ரத்தான பிறகு கடந்த வாரம்
தினகரனை அவரது வீட்டில் முக்கிய அமைச்சர்கள்
சந்தித்தனர். அப்போது, “அ.தி.மு.க என்ற கட்சியை அம்மா
உயிரை கொடுத்து வளர்த்தார். ஆனால் அந்த கட்சி இப்போது
அழிவுபாதைக்கு செல்லும் நிலை வந்துவிட்டது.
இதற்கு முக்கிய காரணமே உங்கள் குடும்பம் தான்,
மக்களிடமும் செல்வாக்கு இல்லாமல், கட்சியிலும்
செல்வாக்கு இல்லாமல் நீங்கள் தொடர்ந்து எதற்கு இந்த
பதவியில் இருக்க வேண்டும்” என்று தினகரனை பார்த்து
தங்கமணி கேட்டதும், அதிர்ச்சியடைந்த தினகரன்
“நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் விலகி இருந்தால்
கட்சி நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நான்
ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சித்தியிடம் கேட்காமல் நான்
எந்த முடிவும் எடுக்க முடியாது.
17-ம் தேதி சித்தியை சந்திக்கிறேன். அதன்பிறகு அடுத்த கட்ட
நடவடிக்கை பற்றி பேசலாம்” என்று டைம் வாங்கி தான்
அன்று அமைச்சர்களை தனது வீட்டில் இருந்து அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு, மத்திய அரசிடம் இருந்து தம்பிதுரையை தொடர்பு
கொண்டுள்ளார்கள். கட்சியின் சின்னம் தினகரன் தரப்புக்கு
கிடைப்பது கடினம், அவர் சின்னத்தை பெறுவதற்கு குறுக்கு
வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த தகவல் எங்களிடம் உள்ளது.
இனியும் நீங்கள் சசிகலா தரப்பு பின்னால் நிற்க வேண்டாம்”
என்று கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியுள்ளார்கள்.
மத்திய அரசு சொன்னது போலவே தினகரன் மீது லஞ்ச வழக்கு
இன்று அதிரடியாக பதிவாகியது. இதை சற்றும் எதிர்பார்க்காத
தம்பிதுரை அதன் பிறகு சில அமைச்சரகளை தொடர்பு கொண்டு
பேசியுள்ளார். பேசியவர்களிடம் அடுத்த என்ன செய்யலாம்
என்று கேட்டதற்கு, “பன்னீர் பக்கம் மத்திய அரசு இருக்கிறது.
மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. தினகரன் கையில் கட்சி
தொடர்ந்து இரு்நதால் நாளை ஆட்சிக்கே ஆபத்து வந்துவிடும்.
எனவே பன்னீர் தரப்புடன் இணைந்து போவது தான் இப்போது
நல்லது” என்று கூற, அதன்பிறகு தான் முதல்வரை சந்திக்க
கோட்டை வந்தார் தம்பிதுரை.
கோட்டையில் முதல்வரிமும் இதைப் பற்றி பேசியுள்ளார்.
முதல்வரும் அதே கருத்தை ஓப்புக்கொண்டதும் வெளியே
செய்தியாளர்களிடம், “இரண்டு அணிகளும் இணைவதற்கு
வாய்ப்புள்ளது” என்று தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.
தம்பிதுரையின் கருத்து வெளியானதும் தினகரன் தரப்பில்
இருந்து முக்கிய அமைச்சர்களை தொடர்பு கொண்டு அவசரப்பட
வேண்டாம் என்று சொல்லியுள்ளார்கள்.
இந்த தகவல் தங்கமணி காதுக்கு வந்ததும், “அவருக்குக்
கொடுத்த டைம் இன்றோடு முடிந்துவிட்டது. இனியும் அவர்
சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது” என்று
பொங்கியுள்ளார். அதன்பிறகு தான் அமைச்சர்களை தனது
வீட்டுக்கு அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு
செய்தார்.
முதலில் ஒத்தக் கருத்துடைய சில அமைச்சர்களுக்கு மட்டுமே
அழைப்பு போனது, ஆனால் செய்திகள் வேறு மாதிரி
வெளியானதும் லிஸ்டில் இல்லாத அமைச்சர்களும், தினகரனுக்கு
ஆதரவாக இருந்த அமைச்சர்களும் தங்கமணி வீட்டுக்கு
படையெடுத்தனர்.
தங்கமணி வீட்டில் பன்னீர் தரப்புடன் யார் பேசுவது என்றும்,
அமைச்சரவை பற்றி பன்னீர் தரப்பிடம் என்ன டிமாண்ட்
வைப்பது என்பது பற்றியும் பேசியுள்ளார்கள்.
இந்த இணைப்புக்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால்
அவரையே கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்து
விடலாம் என்று பேசியுள்ளனர்.
பன்னீர் தரப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கும் போது
தற்போதைய அமைச்சர்களில் ஐந்து பேருக்கு வாய்ப்பு
மறுக்கபடும் என தெரிகிறது.
தங்கமணியின் மூலமே பன்னீர் தரப்புடன் இன்று பேச்சு
வார்த்தை நடைபெறும் என்று தங்கமணிக்கு
நெருக்கமானவர்கள் தகவல்களை கசிய விடுகிறார்கள்.
-
--------------------------------------
-அ.சையது அபுதாஹிர்
-விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன கூத்து இது ?
- Sponsored content
Similar topics
» 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன்
» திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!
» எல்லாம் முடிந்துவிட்டது !
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)
» ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா
» திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!
» எல்லாம் முடிந்துவிட்டது !
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)
» ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|