புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
2 Posts - 2%
prajai
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
Rutu
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
18 Posts - 2%
prajai
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Rutu
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_m10வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 12, 2017 6:42 am

வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்! OEVyo7cSE5xmaBi5VQuX+tree_22086
-
மரங்கள் காக்க வேண்டியதன் விழிப்புணர்வு மக்களிடையே
அதிகரித்து வருகிறது. சாதாரண கூலித் தொழிலாளி முதல்
உயர் அலுவலர்கள் வரை மரங்களை காக்கத்
தொடங்கியுள்ளனர்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஆறு வேப்ப
மரங்களை அகற்ற வேண்டி இருந்தது. ஆனால், விமான நிலைய
இயக்குநர் பிரகாஷ் ரெட்டி மரங்களை வெட்டி அப்புறப்படுத்த
விரும்பவில்லை.

சிறிய மரங்களாக இருந்தாலும் அவற்றின் முக்கியத்துவத்தை
உணர்ந்திருந்தார்.

இதனால், மரங்களை வேரோடு பிடுங்கி அதனை மற்றொரு
இடத்தில் நட முடிவெடுத்தார். இது தொடர்பாக கோவை
மாவட்டத் தலைமை வனஅலுவலர் அன்வர்தீன் இஸ்மாயிலை
தொடர்பு கொண்டு உதவி கோரினார்.

மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி, ஓசை அமைப்பின்
உதவியுடன் விமான நிலையத்தில் இருந்த மரங்களை
அப்படியே வேரோடு பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில்
நட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மூன்று நாட்களுக்கு முன்பு மரங்களை பிடுங்கி
நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.பள்ளங்கள்
தோண்டப்பட்டு எரு இட்டு பக்குவப்படுத்தியிருந்தனர்.

முதலில் ஒரு மரம் மட்டும் வேரோடு பிடுங்கி நடுவது திட்டம்.
அதன்படி, விமான நிலையத்தின் முன்பகுதியில் நின்ற மரம்
இன்று வேரோடு பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில்
நடப்பட்டது.

எஞ்சியுள்ள 5 மரங்களும் பெயர்த்து எடுத்து வேறு இடத்தில்
நடப்படவுள்ளன. இரு நாட்களில் மரங்களை வேறு இடத்தில்
நடும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
---------------------------
-
விகடன்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 12, 2017 10:52 am

அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 12, 2017 8:39 pm

தீவிரப்படுத்தப்படவேண்டிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:53 am

T.N.Balasubramanian wrote:தீவிரப்படுத்தப்படவேண்டிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
இதை செய்ய தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238525

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 12:54 am

ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.  

ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர் மரமும் நடுகிறார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 13, 2017 11:32 am

krishnaamma wrote:
ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.  

ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர் மரமும் நடுகிறார்கள் புன்னகை
எனக்கும் இதை பார்த்துட்டு இதே போல நம்ம ஊர் தென்னை மரங்களை முயற்சித்து பார்க்கணும் என்று ஒரு ஆவல். எங்க வயலில் இருக்கும் ஒரு மரத்தை தான் சோதனை செய்து பார்க்கணும் புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 13, 2017 12:06 pm

தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 13, 2017 12:28 pm

ayyasamy ram wrote:தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------
மா , கொய்யா உள்ளிடட நிறைய பழ மரங்களையும் இது போல பிடுங்கி நடலாமாம் அத்துடன் "போத்து" என்று சொல்லும் நல்ல கிளையை வெட்டி கூட இன்னொரு இடத்தில் நாட்டு உயிர்ப்பிக்கலாம் என்று பசுமை விகடனில் படித்தேன். அவரின் கைப்பேசி எண் கூட அதில் இருந்தது. அவரை தேடிப்பிடித்து ஆலோசனை பெறவேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 5:44 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:அருமை அருமை , இங்கு பெரிய பெரிய பேரிச்சை மரங்களையே வேருடன் பெயர்த்து கொண்டு வந்து நடுவார்கள் அப்படியே பிழைத்துக்கொள்ளும் அடுத்த வருடத்தில் குலை குலையாக காய்த்தது தொங்குவதை பார்க்கும் பொது ஆசையாக இருக்கும்.  

ஆமாம், முதல் நாள் போன போது ஒன்றுமே இருக்காது, மறுநாள் பார்த்தால் வரிசையாக மரங்கள் இருக்கும்..........மிக அழகாக இருக்கும்.....இங்கு பனை போல ஏதோ ஓர்  மரமும் நடுகிறார்கள் புன்னகை
எனக்கும் இதை பார்த்துட்டு இதே போல நம்ம ஊர் தென்னை மரங்களை முயற்சித்து பார்க்கணும் என்று ஒரு ஆவல்.  எங்க வயலில் இருக்கும் ஒரு மரத்தை தான் சோதனை செய்து பார்க்கணும் புன்னகை

முயற்சி செய்து பாருங்கள், இவர்கள் செய்கிறார்கள் என்றால் நாமும் செய்யலாம் தானே புன்னகை ...ச மீபத்தில் ஒருபெரிய மரத்தை கூட நம் தமிழ் நாட்டில் பெயர்த்து வேறு இடத்தில் நட்டார்கள் என்று பேப்பரில் பார்த்தேன்......போட்டோ கூட வந்திருந்தது............தேடித் பார்த்து போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 13, 2017 5:49 pm

ayyasamy ram wrote:தென்னை மரங்களை முயற்சித்துப் பார்க்கலாம்
-

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம்
சேத்தியதோப்பில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு
நில ஆர்ஜிதம் செய்தார்கள்
-
அப்போது ஒரு நிலச்சுவான்தாரர், தன் நிலத்தில் உள்ள
தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாம்
என்றும், அவைகளை தன் சொந்த பொறுப்பில்
வேறு இடத்தில் நட்டு உயிர்ப்பித்துக் கொள்வதாக
கூறியிருந்தார்.
-
அவ்வாறு அவர் செய்யும்பொழுது உடனிருந்து
பார்த்தோம்.
-
அவர் மரங்களின் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு
வியந்தோம்
-
----------
மேற்கோள் செய்த பதிவு: 1238620

ஓ, நல்ல விவரம் அண்ணா, இங்கு பெங்களூரில் பெயர்த்து நட மாட்டார்கள், ரோட்டையே மாற்றி விடுவார்கள்.....அதாவது, ஒரு ரோடை விரிவாக்கம் செய்யப்போவதாக வேலையை ஆரம்பித்தார்கள்.......நாங்கள் பெங்களூர் போன புதிது............நிறைய நிழல் தரும் மரங்களை கொண்ட ரோடு அது......அடாடா எத்தனை பெரிய மரங்கள் என்று பெருமூச்சு விட்டோம்..............ஆனால்........அவர்கள் ரோட்டின் ஓரமாக இருந்த மரங்களை டிவைடர் போல பாவித்து மறுபுறம் ரோடை விரிவாக்கம் செய்த்துவிட்டார்கள்.....கட்டடங்களை இடித்து விட்டார்கள்...........ஜாலி ஜாலி; ) அவர்களுக்கு 'காம்பன்சேஷன்' தந்து விட்டார்கள்............மிக்க மகிழ்ச்சியாக இருக்கு இப்போதும் அதை கடக்கும்போது புன்னகை
.
.
.
நாங்கள் ஒருவருக்கொருவர் கண்டிப்பாக பேசிக்கொள்வோம்." இதே மெட்ராஸ் என்றால் முதலில் மர காண்டிராக்ட், பிறகுதான் ரோடு காண்ட்ராக்ட்" ஜாலி ஜாலி ஜாலி என்று ஜொள்ளு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக