புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
11 Posts - 4%
prajai
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
2 Posts - 1%
jairam
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:04 pm

மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கின்றன.
மார்க்கங்களில் இல்லை’ என்பார்கள்.

இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக
ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில்
அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப்
பார்ப்போம்.
-
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! HhFZ1UYqTA6hZuqGD12U+thiruchendur1_15070
-
வங்கக் கடலின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலிகள் என்றும்
ஒலிக்கும் திருச்செந்தூர் முருகப்பெருமான், தென் தமிழக
மக்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் வாழும் ஒட்டுமொத்த
தமிழர்கள் ஒருமுறையேனும் சென்று வழிபட்டு வர
வேண்டுமென எண்ணும் திருத்தலம்.

முருகக் கடவுள் சூரபத்மனை வதம் செய்த இடம். இங்கு
நடைபெறும் சூரசம்ஹார விழா வரலாற்றுச் சிறப்புமிக்கது.
இத்திருத்தலத்தை ஜயந்திபுரம், கபாடபுரம், திருச்செந்தில்,
அலைவாய் மற்றும் கந்தமாதன மலை என்று அழைக்கிறார்கள்.

திருச்செந்தூர் அருகே இருக்கும், ‘காலன் குடியிருப்பு’ எனும்
பகுதி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழும்
பகுதி. இந்த ஊரில் மீராக் கண்ணு என்னும் புலவரும் வாழ்ந்து
வந்தார்.

கவிதை இயற்றுவதில் திறன்மிக்க இவரது வாழ்க்கையை,
வறுமை இருள் எப்போதும் சூழ்ந்தே இருந்தது. அன்றாட
வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால்,
மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று
இருந்தார்.

=========

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:06 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! SZ0ZLwLQryawbY0ZWjYA+006_18556_12444
-
உரிய நேரத்தில் அவரால் பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை.
ஆனால், வட்டித் தொகையோ பல மடங்கு ஏறிக்கொண்டே
போயிருந்தது.
-
நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால்
வணிகர் பலமுறை வலியுறுத்தினார்.

ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை.
இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்களை அனுப்பி
மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார்.
-
சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு
உறக்கமில்லாமல், இரவு முழுவதும் தூங்காமல் திருச்செந்தூர்
முருகனை மனதில் எண்ணி, இரவு முழுவதும் பதிகம் பாடி
உருகினார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:08 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 7m5mLyXvRH2l3lT84hyH+thiruchendur4_12462
-
இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில்
உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது
கனவில் தோன்றி, ‘நாளை உமது கடனை வட்டியும்
முதலுமாக யாமே அடைப்போம்’ என்று கூறி மறைந்தார்.

இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய செந்தில் வேலன்,
‘கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும்
தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்’ என்று கூறி
மறைந்தார்.

அப்போது செந்தூரின் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்
பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் செந்தில் காத்த மூப்பனார்
கனவில் செந்திலாண்டவர் தோன்றி, ‘என்னுடைய பக்தன்
மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான்.

நாளை காலையில் சண்முகவிலாஸத்து உண்டியலைத் திறந்து
அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி
அவனது கடனை அடைத்துவிடுங்கள்’ எனக் கூறிச் சென்றார்.

பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும்
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு
முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம்
மூவரும் சந்தித்துக்கொண்டனர்.

இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன.
இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம்,
புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி
அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான்.

திருச்செந்தூர் ஆண்டவன்
செந்திலாண்டவனின் கருணையை எண்ணி
மூவர் மட்டுமல்ல ,ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள்
அனைவருமே கசிந்துருகினர்.

————————————–
– எஸ்.கதிரேசன்
நன்றி- விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 05, 2017 8:02 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 3838410834 இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 11:18 pm

மிகவும் வியப்பான சரிதம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக