புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
3 Posts - 2%
prajai
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
1 Post - 1%
bala_t
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
280 Posts - 42%
heezulia
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
6 Posts - 1%
prajai
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நமக்கெலாம் காப்பு! Poll_c10நமக்கெலாம் காப்பு! Poll_m10நமக்கெலாம் காப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கெலாம் காப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 29, 2017 11:46 am

நமக்கெலாம் காப்பு! AJxrX3vrTNamuKkpuoMl+ramanujar
-
(ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)
--------------------
திருப்பெரும்புதூரில் அவதரித்த

திருமாலின் இளையவன்.

திருக்கச்சியுறை வரதராசனின்

ஆணைவழி நடந்த அடியவன்.

திருவரங்கம் கோயில் புதுமை செய்த

கைங்கர்ய வல்லுநன்.

திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய

திண்மை மிக்க மன்னவன். 1

.

சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து

சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.

தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து

சாதனை செய்த புரட்சியாளன்.

திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த

தெய்வம் அருளிய தமிழ் முனி.

வடமொழியில் கரைகண்ட வேதவித்து.

ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2

.

உலகில் பிறந்த அனைவரும் அடியார்.

உடையவன் முன்னால் அனைவரும் சமமே.

மானுட வேற்றுமை மாதவன் அறியான்.

மாய இருளை நீக்கும் கதிரோன்

அனைவருக்கும் பொது உடைமையென

திண்ணமாய் உரைத்த மனிதன்.

திருக்குலத்தோரை அரவணைத்து

சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3

.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.

திருக்கோயில்கள் திறம்பட இயங்க

வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.

அகங்காரம் என்னும் மாயப்பேயை

தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4

.

இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்

துறவு பூண்ட தூயவன்.

இல்லறத்தாரை மடாதிபதியாக்கி

இயக்கம் வளர்த்த மாயவன்.

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை

விளக்க வந்த வேதியன்.

ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற

திருவருள் பெற்ற சோதியன். 5

.

திருவாய்மொழியைப் பரவலாக்கிய

நம்மாழ்வாரின் ஓதுவன்.

பாவை பாடிய கோதையின் ஆசையை

நிறைவேற்றிய சோதரன்.

அருகில் வருவோர் அனைவரும் உயர

நல்வழி காட்டும் சாதகன்.

சரணாகதியை முதன்மைப்படுத்தி

துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6

.

பலரிடம் கற்ற அந்தப் பரமன்,

குருவை விஞ்சிய சிஷ்யன்.

குருநாதர்களையே சீடனாகப் பெற்ற

அரிதினும் அரிய அவதார புருஷன்.

ஆளவந்தாரின் ஆசைகளை

பூர்த்தி செய்த புன்ணியன்.

ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி

ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7

.

அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது

வைணவம் திருப்புமுனை கண்டது.

இறைவனை அடையும் ரகசிய வழியை

உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.

குருநாதர் சொல்லை மீறி அவன்

எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது

அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.

இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8

.

தானொருவன் நரகம் புக்கினும்

மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக

தன்னை அளித்த தயாபரனை

அப்போது உலகம் கண்டது.

எம்பெருமானாரின் கருணை மழை

எல்லோரையும் நனைத்தது.

சௌமிய நாராயணர் திருத்தலம்

ராமானுஜனால் பேறு பெற்றது! 9

.

ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.

ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.

ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.

ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10

--------------

குறிப்பு:

கவிஞர் குழலேந்தி
தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநில பொதுச்செயலாளர்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 12:04 pm

இராமானுஜன் திருவடிகளே சரணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக