புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
prajai
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
6 Posts - 1%
prajai
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_m10ஏகாதசி விரதம் இருக்கும் முறை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகாதசி விரதம் இருக்கும் முறை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 28, 2017 6:58 pm

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.



2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு,
பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக)
இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு_முறை துளசி
இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில்
வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும்.

பட்டினி கிடப்பதனால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது.
குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும்
பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள்,
நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து
(பிரசாதமாக)_உண்ணலாம்.
4. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,
விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர்
ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.
கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று
அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என அழைக்கிறோம்

.துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை
இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை
இவைகளைசேர்த்து பல்லில்_படாமல் கோவிந்தா! கோவிந்தா!,
கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி ஆல் இலையில் உணவு
வைத்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

(அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய்_துவையல், வறுத்த
சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.) துவாதசி அன்று
காலையில் 21 வகையான காய்கறி சமைத்து உண்ணவேண்டும்.
இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம்
இடம்பெறவேண்டும்.

6. துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில்_காட்டியபடி குறிப்பிட்ட
நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது
என்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி
தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து
(பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே
விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்
இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.

7. உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும்.
அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் பத்தாவது
திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம்
திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக
அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான
சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும்
ஆரோக்கியத்துடன் திகழும்.

——————————–
நன்றி- தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக