புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
3 Posts - 3%
prajai
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
3 Posts - 3%
manikavi
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
1 Post - 1%
Baarushree
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
216 Posts - 42%
heezulia
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
18 Posts - 3%
sugumaran
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
6 Posts - 1%
manikavi
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
4 Posts - 1%
prajai
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_m10சாக்கிரட்டிஸ் வழக்கு  எப்படி நடந்தது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்கிரட்டிஸ் வழக்கு எப்படி நடந்தது?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 26, 2017 10:56 pm

மிகப் பழமையான வழக்கு கி.மு. 399 அளவில் நடந்த சாக்கிரட்டீசின் வழக்கு விசாரணையாகும்.எதென்ஸ் நகரின் அன்றைய வழக்கப்படி எவரும் ஒருவர் மீது குற்றம் சுமத்தலாம். இதன்படி மெலிட்டஸ், சாக்கிரடிஸ் மீது சுமத்திய குற்றத்தின் முதற்கட்ட விசாரணை, மாஜிஸ்ட்ரேட் முன்நிலையில் ராயல் ஸ்டோ (Royal Stoa) என்ற இடத்தில்,(Priliminary hearing) விசாரிக்கபட்டது.

மாஜிஸ்ட்ரேட் விசாரணை செய்த பின் இரு பகுதியினரும் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விசாரணை முடிந்ததும் குற்றப் பத்திரிகை எழுதப்பட்டு மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

ஏதென்ஸ்,அகோராவில்(agora,Athens) அமைக்கப்பட்டிருந்த மக்கள் நீதிமன்றில்(people court) சாக்கிரட்டிஸ் மீது மெலிட்டஸ், அனிட்டஸ், லிகொண்(Melietus, Anytus,Lycon) என்ற மூவரால் ஜனநாயக விரோதி என்றும்,கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றும்,சந்திரன் சூரியன் கடவுள்கள் இல்லை என்றும்,இளைஞர்களை தவறான வழியில் நடத்தி செல்கிறார் என்றும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டு, இறுதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஒரு நாள் நடந்த இந்த விசாரணையில் 500 தீர்ப்பு உதவியாளர்கள்(Jurors) நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த ஜூரிகள் இன்றைய நிலை போல் (அமெரிக்கா) தனியாக சென்று கலந்து ஆலோசிக்காது தங்கள் முடிவை வாக்கெடுப்பு மூலம் உடனேயே தெரிவிப்பார்கள்.

குற்றம் சாட்டியவர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தலா மூன்று மணி நேரம் தரப்படும்.தங்கள் பக்க நியாயத்தை அவர்கள் தெரிவிக்க இந்த நேரம் ஆகும்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்,குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளி அல்ல என்று 100 தீர்ப்பு உதவியாளர்கள் சொல்லி விட்டால் குற்றம் சுமத்தியவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், செலவு தொகையும் கட்டும்படி தீர்ப்பு தரப்படும்.

குற்றம் சுமத்தியவர்களான மெலிட்டஸ்,அனிட்டஸ்,லிகொன் குற்றம் பற்றி மூன்று மணி நேரம், தண்ணீர்க்கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்பட்டு, தங்கள் பக்க வாதத்தை எடுத்துரைத்தார்கள்.அதை தொடர்ந்து சாக்கிரடிசும், அவரின் மாணாக்கர்களான பிளாட்டோ, செநோபோன்(Plato,Xenophon) வாத சாட்சியங்களை வைத்தார்கள். பிலாட்டோ,சாக்கிரடிஸ் குடும்ப நிலை பற்றி கூறி ஜூரிகளின் அனுதாபத்தை பெற முயன்றாலும் கூட,சாக்கிரட்டிஸ் அமைதியாக தன் குடும்ப நிலை பற்றி எதுவும் பேசாதிருந்தார். முடிவில் நீதிபதி ஜூரிகளின் முடிவை கேட்டார்..

முதல் வாக்கெடுப்பு குற்றவாளியா இல்லையா என்பதும்,இரண்டாவது வாக்கெடுப்பு தண்டனை பற்றியதாகவும் இருந்தது.

முதல் வாக்கெடுப்பில் 280 ஜூரிகள் குற்றவாளி எனவும் 220 பேர் எதிராகவும் வாக்களிக்கவே குற்றம் உறுதியாகி, தண்டனை பற்றிய முடிவுக்கு வரும்படி ஜூரிகளிடம் கேட்கப்பட்டது. குற்றம் சுமத்தியவர்கள் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும்,சாக்கிரட்டிஸ் தரப்பில் அபராதம் கட்டுவதாகவும் கேட்டிருந்ததால், தண்டனை பற்றி முடிவெடுக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மரண தண்டனைக்கு 360 ஜூரிகளும்,அபராதத்திற்கு 140 ஜூரிகளும் வாக்களித்தார்கள். மரண தண்டனை உறுதியாயிற்று. சாக்கிரட்டிஸ் சிறைக்கு அனுப்பபட்டு மிகக் கொடிய தாவர விஷம் (hemlock) கொடுக்கப்பட்டு, மெதுவாக,கடுமையான வலியை அனுபவித்து இறந்தார்.

"The hour of departure has arrived, and we go our ways--I to die, and you to live. Which to the better fate is known only to God."

இது சாக்கிரடிஸின் கடைசி வார்த்தைகள் அல்ல,பிலாட்டோவால் சொல்லப்பட்ட வசனம் ஆகும்.அன்றைய சட்டத்தின்படி தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவர்  பேச அனுமதி கிடையாது என்பதால் சாக்கிரடிஸ் எதுவும் பேசவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக