புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
83 Posts - 45%
heezulia
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
6 Posts - 3%
prajai
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
6 Posts - 3%
Jenila
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 1%
jairam
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
124 Posts - 52%
ayyasamy ram
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
83 Posts - 35%
mohamed nizamudeen
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
10 Posts - 4%
prajai
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
8 Posts - 3%
Jenila
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 1%
jairam
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இனி கவலையில்லை! Poll_c10இனி கவலையில்லை! Poll_m10இனி கவலையில்லை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி கவலையில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 12:05 pm

எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 03, 2017 7:05 pm

எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 7:54 pm


இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
-
கவிதை... இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 04, 2017 12:09 am

ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1233141இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 103459460 இனி கவலையில்லை! 1571444738 :வணக்கம்:
M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
மேற்கோள் செய்த பதிவு: 1233164 இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 103459460 இனி கவலையில்லை! 1571444738



இனி கவலையில்லை! 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:10 pm

ayyasamy ram wrote:எவ்வளவு துன்பம் வந்தாலும்
கவலையில்லை
எதிர்நீச்சல் போடுவோருக்கு!
-
எவ்வளவு ஆழம் வந்தாலும்
கவலையில்லை
நீரில் மிதக்கும் பூக்களுக்கு!
-
எவ்வளவு இன்பம் வந்தாலும்
கவலையில்லை
சலனமில்லா மனிதர்களுக்கு!
-
எவ்வளவு ஏற்ற – இறக்கம் வந்தாலும்
கவலையில்லை
நடுநிலையோடு அணுகுவோருக்கு!
-
எவ்வளவு செல்வம் வந்தாலும்
கவலையில்லை
வள்ளல் தன்மை கொண்டோருக்கு!
-
எவ்வளவு நஷ்டம் வந்தாலும்
கவலையில்லை|
நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!
-
எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்
கவலையில்லை
எதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!
-
ஆம் மனிதா…
எது வரினும்
சகலமும் கடந்து சாதனை செய்…
இது உனக்கான சோதனை என நினை…
வெற்றி உனதே!
-
------------------------------------
— முகவை முத்தூஸ், தொண்டி.
வாரமலர்

இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:17 pm

M.Jagadeesan wrote:எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !
இந்த வினாடி முதலாய் பந்தங்கள் எனக்கில்லை !
ஆகவே எந்தக் கவலையும் இனி எனக்கில்லை !

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !

எல்லாம் இன்பமயம் ; துன்பம் எனக்கில்லை !
இன்பத்தை இனிப்புடன் கொண்டாடுவோம் என்றெண்ணி
அருகிலிருந்த ஆரியபவன் ஹோட்டலுக்குச் சென்றேன்
ஆர்டர் செய்திட்டேன் அல்வா கொண்டுவர !

அல்வாவுடன் மிக்சரும் சர்வர் கொண்டுவர
எதற்கடா மிக்ஸர் என்றே நான் கேட்க
இனிப்பு மட்டும் சாப்பிட்டால் திகட்டிவிடும்
ஆதலினால்
கொஞ்சம் காரமும் அவசியம் வேண்டுமய்யா !

இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கையென
இயம்பிடவே இனிப்புடன் காரத்தை சேர்த்திட்டேன் !

என்றுரைத்த சர்வரை

நன்று ! நீர் என் கண்ணைத் திறந்தீர் எனச் சொல்லி
வந்தனம் சொல்லி வந்துவிட்டேன் ஐயா !
மேற்கோள் செய்த பதிவு: 1233164

முதியோர் இல்லத்திலே பெற்றவர்களைச் சேர்த்துவிட்டேன் !
அதிகாரம் செய்த மனைவியை மணமுறிவு செய்துவிட்டேன் !
சதிகார உறவுகளை விலக்கி வைத்துவிட்டேன் !
சங்கடங்கள் இனிமேல் எதுவும் எனக்கில்லை !


வந்தனம் என்று சொன்னால் மட்டும் போதாதே ஐயா, மேலே உள்ளதை UN DO செய்ய வேண்டுமே ! புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:18 pm

ayyasamy ram wrote:
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை சிறக்காது
-
கவிதை... இனி கவலையில்லை! 3838410834 இனி கவலையில்லை! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1233167

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமாம் அண்ணா, எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக