புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
49 Posts - 67%
ayyasamy ram
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
3 Posts - 4%
prajai
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%
Rutu
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
406 Posts - 39%
ayyasamy ram
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
223 Posts - 21%
sugumaran
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
18 Posts - 2%
prajai
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_m10வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2017 8:58 am

வங்கி உயரதிகாரிகள் துணையின்றி, கோடி கோடியாய் புதிய
ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைக்க முடியாது என்று கூறியுள்ள
சிபிஐ நீதிமன்றம், இதுவரை வங்கி உயர் அதிகாரிகள் யாரும்
பிடிபட்டதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக
விநியோகம் செய்திருந்தால் 76-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து
இருக்க மாட்டார்கள் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி
வேங்கடசாமி தெரிவித்துள்ளார்.

புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கிய வழக்கில் கைதான சேகர் ரெட்டி
மற்றும் அவரது கூட்டாளிகளை 2 நாள்கள் காவலில் எடுத்து சிபிஐ
விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி வேங்கடசாமி புதன்கிழமை
உத்தரவிட்டார். அந்த தீர்ப்பில் அவர் மேலும் கூறியதாவது:

நாடு முழுவதும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ
அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதில் தான் பலரிடமும்
கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் எவ்வளவு கோடிகள், எத்தனை பேரிடம் உள்ளது என்பதை கண்டறிய
வேண்டியுள்ளது.

அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக
விநியோகம் செய்யப்பட்டு இருந்தால், 76-க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில்
நின்று தங்களது உயிரை இழந்து இருக்க மாட்டார்கள்.


அவர்களது குடும்பமும் நடுத் தெருவுக்கு வந்திருக்காது. நாள்தோறும் மக்களும்
அவதிப்பட்டிருக்க மாட்டார்கள். மத்திய அரசின் திட்டமும் எளிதில் நிறைவேறி
மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டிய வங்கி அதிகாரிகள்,
ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் வழங்கியதே இவ்வளவு பிரச்சினைக்கும்
காரணம். சுமார் 90 சதவீத வங்கி அதிகாரிகள் பல்வேறு இன்னல்களுக்கிடையே
மக்கள் சேவை ஆற்றியதை மறக்க முடியாது.

ரிசர்வ் வங்கி, வங்கி உயரதிகாரிகள் தான் இவ்வளவு சிரமங்களுக்கும்
காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள்
அமைப்பும் போராட்ட நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

பல வங்கி ஊழியர்களை ஏமாற்றிவிட்டு, வங்கியின் மேலாளர் மட்டும் சென்று
இவ்வளவு பணத்தை மாற்ற வாய்ப்பில்லை. ஆனால், இவ்வளவு பெரிய தொகை
குறிப்பிட்ட சில செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது?
இவற்றை கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

ரிசர்வ் வங்கிக்கு தெரியும்...: இதுதொடர்பான அனைத்து பிரச்னைகளும் ரிசர்வ்
வங்கிக்கு முழுமையாக தெரிந்திருக்கும். ஆனால் ரிசர்வ் வங்கி மூலம் மற்ற
வங்கிகளுக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளுக்கு எண்கள் அடிப்படையில் எவ்வாறு
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போனது? என்பதைக் கண்டறிய முடியும்.

அப்படி இருந்தும் கோடி கோடியாய் சிலர் மட்டும் பதுக்கி வைத்திருப்பதை
பார்க்கும் போது, பல்வேறு உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என
சந்தேகம் எழுகிறது.

ஆனால், ஒரு அதிகாரி கூட பிடிபடவில்லை.
மாறாக, சாதாரண வங்கி மேலாளர்களை மட்டுமே சிக்க வைக்கும் நிலை
ஏற்படுகிறது. உயரதிகாரிகளின் துணை இல்லாமல் கீழ்நிலை ஊழியர்களால்
செய்ய முடியாது.


மேல் மட்டத்தில் உள்ள உயரதிகாரி யார்? என்பதை கண்டறிந்து நீதிமன்றத்தின்
முன் நிறுத்தும் பொறுப்பு புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உள்ளது என்று
தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------------------------
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2017 11:09 am

வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம் 3838410834

"காலத்தே தூற்றிக்கொள் " புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 05, 2017 1:11 pm

ரிசர்வ் வங்கி மூலம் மற்ற வங்கிகளுக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளுக்கு எண்கள் அடிப்படையில் எவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போனது? என்பதைக் கண்டறிய முடியும்.

இதைத்தான் முதலில் செக் பண்ணவேண்டும். எல்லாமே புது ரூபாய் நோட்டுகள், எந்த வங்கிக்கு அனுப்பியது இப்போது யாரிடமோ மொத்தமாக போய் சேர்ந்து இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாமே?.......எத்தனையோ லட்சம் மக்கள் ATM மற்றும் வங்கிகளில் காத்த்துக்கிடக்கவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சீர் குலைக்கவும் செய்தவர்களை சும்மாவிடவே கூடாது........... கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக