புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னமா !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அது ஓர் அடர்ந்த காடு . அந்தக் காட்டின் நடுவே ஒரு குடிசை . அந்தக் குடிசையில் வேடன் ஒருவன் , தன் மனைவியுடனும் ,இரண்டு மகன்களுடனும் வாழ்ந்துவந்தான் . தினமும் அவன் வேட்டைக்குச் செல்வான் .பறவைகள் , மிருகங்கள் ஆகியவற்றை வேட்டையாடிக் கொண்டுவருவான் . தன் குடும்பத் தேவைக்குப் போக மீதியுள்ள பறவைகளையும் , மிருகங்களையும் விற்றுவிடுவான் . அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு ஜீவனம் செய்து வந்தான் .
வேட்டைக்குச் செல்லும்போது தன் இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வான் . வேட்டையின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் தருவான் . எந்த மிருகத்தை எப்படி வேட்டையாட வேண்டும் என்று சொல்லித் தருவான் .எதிரே புலியே வந்தாலும் , அஞ்சி ஓடாமல் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுவான் .
ஒருநாள் வேடனுக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது .அவனால் வேட்டைக்குச் செல்லமுடியாது என்று நினைத்தான் . தன் இரண்டு மகன்களையும் அழைத்து , " செல்வங்களே ! இன்று என்னால் வேட்டைக்குச் செல்ல முடியாது ; உடல்நலம் சரியில்லை ; ஆகவே நீங்கள்தான் வேட்டைக்குச் செல்லவேண்டும் " என்று பணித்தான் .
மகன்கள் இருவரும் ," அப்படியே ஆகட்டும் அப்பா ! நாங்கள் வேட்டைக்குச் சென்று வருகிறோம் ; நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் !" என்று கூறிவிட்டு இருவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர் .
சகோதரர்கள் இருவரும் காட்டில் வெகுதூரம் அலைந்து திரிந்தார்கள் . ஒரு மிருகமும் கண்ணுக்குப் படவில்லை . நடந்து நடந்து இருவரும் சோர்ந்து போய்விட்டனர் . அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி , அந்த மரத்தை நோக்கி நடந்தனர் .
அப்போது திடீரென்று , ஒரு மதம் பிடித்த யானை ஒன்று , பயங்கரமாகப் பிளிறிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தது . அந்த யானையைக் கண்ட இளையவன் பயந்துபோய் ஓட்டம் பிடித்தான் ; ஆனால் மூத்தவன் அவ்வாறு ஓடவில்லை . தந்தை சொன்ன அறிவுரைகளை எண்ணிப் பார்த்தான் . புலியே வந்தாலும் துணிந்து எதிர்க்கவேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரை அவன் நினைவுக்கு வந்தது .
சட்டென்று தன் கையிலிருந்த வேலை லாவகமாக ஓங்கி யானைமீது எறிந்தான் .அந்த வேல் யானையின் மத்தகத்தின் மீது பாய்ந்து குத்திட்டு நின்றது . வலி தாங்கமுடியாத யானை பின்வாங்கியது .தன் குன்றொத்த உடலைத் திருப்பி , வந்தவழியே ஓடத்தொடங்கியது . அப்போது அந்த வேல் தரையில் விழுந்தது . இரத்தம் தோய்ந்த அந்த வேலை எடுத்துக்கொண்டு பெரியவன் தம்பியைத் தேடினான் . ஆனால் அவன் அங்கில்லை .
ஒரு வழியாகத் தம்பியைத்தேடிக் கண்டுபிடித்தான் . அப்போது அவன் கையில் இறந்துபோன முயல் ஒன்று இருந்தது .மற்றோரு கையில் இரத்தம் தோய்ந்த அம்பு இருந்தது .
அண்ணனைக் கண்ட தம்பி ஏளனமாக , " என்ன அண்ணா ! வெறுங்கையோடு வந்திருக்கிறாய் : எந்த விலங்கும் உனக்குக் கிடைக்கவில்லையா ? என்னைப் பார் ! முயலை வேட்டையாடிக் கொண்டு வந்திருக்கிறேன் !" என்று சொன்னான் .
தம்பியும் அண்ணனும் வீட்டுக்குள் நுழைந்தனர் .
மகன்கள் இருவரையும் கண்ட தந்தை சந்தோஷ மிகுதியால் எழுந்து உட்கார்ந்தார் . வேட்டை எளிதாக இருந்ததா? என்னென்ன மிருகங்களை வேட்டையாடினீர்கள் ? என்று கேட்டார் .
சிறியவன் தான் முயல் வேட்டையாடிய பிரதாபங்களை எடுத்துச் சொன்னான் .தான் அம்பெய்து கொன்ற முயலையும் தந்தையிடம் காட்டினான் .
ஆனால் தந்தையின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை .
" பெரியவனே ! நீ ஏன் வெறுங்கையோடு வந்திருக்கிறாய்? உன் கையிலிருக்கும் வேல் இரத்தம் தோய்ந்து காணப்படுகிறது . காட்டிலே என்ன நடந்தது? "
பெரியவன் யானையுடன் போரிட்ட சம்பவத்தை எடுத்துச் சொன்னான் . அது தப்பி ஓடிய விவரத்தையும் எடுத்துச் சொன்னான் .
அதைக்கேட்ட தந்தை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் . கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்துவந்து தன் மகனைக் கட்டித் தழுவிக்கொண்டார் .
இந்தக் காட்சியைக்கண்ட தம்பி , " என்னப்பா ! வெறுங்கையோடு வந்த அண்ணனைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறீர்கள் ; ஆனால் முயல் வேட்டையாடிவிட்டு வந்த என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ! ஏனப்பா இந்த ஓரவஞ்சனை ?
சின்னவனே ! கோபம் வேண்டாம்; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் ! மான் , முயல் போன்ற விலங்குகள் எல்லாம் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை . அவற்றை வேட்டையாடுவதுவும் மிகவும் எளிது . அவைபோன்ற சின்ன மாக்களை அதாவது சிறிய விலங்குகளை சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட எளிதில் அம்புஎய்தி கொன்றுவிடுவார்கள் . ஆனால் பெரிய மாக்களை அதாவது சிங்கம் , புலி , யானை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதம் மட்டும் இருந்தால் போதாது ; வீரமும் நெஞ்சில் துணிவும் இருக்கவேண்டும் .அந்த வீரமும் , துணிவும் உன் அண்ணனிடம் உள்ளது . அவன் யானையைக் கொல்லவில்லை என்றாலும் அந்தத் துணிவும் , வீரமும் எல்லோருக்கும் வருமா ? நீ யானையைக் கண்டவுட,ன் ஓடத்தானே செய்தாய் !
உன் அண்ணன் அடைந்தது தோல்வி அல்ல ; நீ பெற்ற வெற்றியைவிட அவன் அடைந்த தோல்விக்கு மதிப்பு அதிகம் . வார்டு மெம்பர் தேர்தலில் பெறுகின்ற வெற்றியைவிட MP தேர்தலில் சில நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒருவன் அடைகின்ற தோல்விக்கு மதிப்பு அதிகம் .எனவே இனிமேல் நீயும் சின்ன மாக்களை வேட்டையாடுவதை விட்டுவிட்டு பெரிய மாக்களை வேட்டையாட கற்றுக்கொள் ! " என்றார்.
" சரிப்பா ! என்று சொல்லி தம்பி தலை குனிந்தான் .
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது .
என்பது ஐயனின் வாக்கு .
வேட்டைக்குச் செல்லும்போது தன் இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வான் . வேட்டையின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் தருவான் . எந்த மிருகத்தை எப்படி வேட்டையாட வேண்டும் என்று சொல்லித் தருவான் .எதிரே புலியே வந்தாலும் , அஞ்சி ஓடாமல் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுவான் .
ஒருநாள் வேடனுக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது .அவனால் வேட்டைக்குச் செல்லமுடியாது என்று நினைத்தான் . தன் இரண்டு மகன்களையும் அழைத்து , " செல்வங்களே ! இன்று என்னால் வேட்டைக்குச் செல்ல முடியாது ; உடல்நலம் சரியில்லை ; ஆகவே நீங்கள்தான் வேட்டைக்குச் செல்லவேண்டும் " என்று பணித்தான் .
மகன்கள் இருவரும் ," அப்படியே ஆகட்டும் அப்பா ! நாங்கள் வேட்டைக்குச் சென்று வருகிறோம் ; நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் !" என்று கூறிவிட்டு இருவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர் .
சகோதரர்கள் இருவரும் காட்டில் வெகுதூரம் அலைந்து திரிந்தார்கள் . ஒரு மிருகமும் கண்ணுக்குப் படவில்லை . நடந்து நடந்து இருவரும் சோர்ந்து போய்விட்டனர் . அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி , அந்த மரத்தை நோக்கி நடந்தனர் .
அப்போது திடீரென்று , ஒரு மதம் பிடித்த யானை ஒன்று , பயங்கரமாகப் பிளிறிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தது . அந்த யானையைக் கண்ட இளையவன் பயந்துபோய் ஓட்டம் பிடித்தான் ; ஆனால் மூத்தவன் அவ்வாறு ஓடவில்லை . தந்தை சொன்ன அறிவுரைகளை எண்ணிப் பார்த்தான் . புலியே வந்தாலும் துணிந்து எதிர்க்கவேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரை அவன் நினைவுக்கு வந்தது .
சட்டென்று தன் கையிலிருந்த வேலை லாவகமாக ஓங்கி யானைமீது எறிந்தான் .அந்த வேல் யானையின் மத்தகத்தின் மீது பாய்ந்து குத்திட்டு நின்றது . வலி தாங்கமுடியாத யானை பின்வாங்கியது .தன் குன்றொத்த உடலைத் திருப்பி , வந்தவழியே ஓடத்தொடங்கியது . அப்போது அந்த வேல் தரையில் விழுந்தது . இரத்தம் தோய்ந்த அந்த வேலை எடுத்துக்கொண்டு பெரியவன் தம்பியைத் தேடினான் . ஆனால் அவன் அங்கில்லை .
ஒரு வழியாகத் தம்பியைத்தேடிக் கண்டுபிடித்தான் . அப்போது அவன் கையில் இறந்துபோன முயல் ஒன்று இருந்தது .மற்றோரு கையில் இரத்தம் தோய்ந்த அம்பு இருந்தது .
அண்ணனைக் கண்ட தம்பி ஏளனமாக , " என்ன அண்ணா ! வெறுங்கையோடு வந்திருக்கிறாய் : எந்த விலங்கும் உனக்குக் கிடைக்கவில்லையா ? என்னைப் பார் ! முயலை வேட்டையாடிக் கொண்டு வந்திருக்கிறேன் !" என்று சொன்னான் .
தம்பியும் அண்ணனும் வீட்டுக்குள் நுழைந்தனர் .
மகன்கள் இருவரையும் கண்ட தந்தை சந்தோஷ மிகுதியால் எழுந்து உட்கார்ந்தார் . வேட்டை எளிதாக இருந்ததா? என்னென்ன மிருகங்களை வேட்டையாடினீர்கள் ? என்று கேட்டார் .
சிறியவன் தான் முயல் வேட்டையாடிய பிரதாபங்களை எடுத்துச் சொன்னான் .தான் அம்பெய்து கொன்ற முயலையும் தந்தையிடம் காட்டினான் .
ஆனால் தந்தையின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை .
" பெரியவனே ! நீ ஏன் வெறுங்கையோடு வந்திருக்கிறாய்? உன் கையிலிருக்கும் வேல் இரத்தம் தோய்ந்து காணப்படுகிறது . காட்டிலே என்ன நடந்தது? "
பெரியவன் யானையுடன் போரிட்ட சம்பவத்தை எடுத்துச் சொன்னான் . அது தப்பி ஓடிய விவரத்தையும் எடுத்துச் சொன்னான் .
அதைக்கேட்ட தந்தை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் . கட்டிலைவிட்டு மெதுவாக எழுந்துவந்து தன் மகனைக் கட்டித் தழுவிக்கொண்டார் .
இந்தக் காட்சியைக்கண்ட தம்பி , " என்னப்பா ! வெறுங்கையோடு வந்த அண்ணனைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறீர்கள் ; ஆனால் முயல் வேட்டையாடிவிட்டு வந்த என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ! ஏனப்பா இந்த ஓரவஞ்சனை ?
சின்னவனே ! கோபம் வேண்டாம்; நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் ! மான் , முயல் போன்ற விலங்குகள் எல்லாம் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவை . அவற்றை வேட்டையாடுவதுவும் மிகவும் எளிது . அவைபோன்ற சின்ன மாக்களை அதாவது சிறிய விலங்குகளை சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட எளிதில் அம்புஎய்தி கொன்றுவிடுவார்கள் . ஆனால் பெரிய மாக்களை அதாவது சிங்கம் , புலி , யானை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதம் மட்டும் இருந்தால் போதாது ; வீரமும் நெஞ்சில் துணிவும் இருக்கவேண்டும் .அந்த வீரமும் , துணிவும் உன் அண்ணனிடம் உள்ளது . அவன் யானையைக் கொல்லவில்லை என்றாலும் அந்தத் துணிவும் , வீரமும் எல்லோருக்கும் வருமா ? நீ யானையைக் கண்டவுட,ன் ஓடத்தானே செய்தாய் !
உன் அண்ணன் அடைந்தது தோல்வி அல்ல ; நீ பெற்ற வெற்றியைவிட அவன் அடைந்த தோல்விக்கு மதிப்பு அதிகம் . வார்டு மெம்பர் தேர்தலில் பெறுகின்ற வெற்றியைவிட MP தேர்தலில் சில நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒருவன் அடைகின்ற தோல்விக்கு மதிப்பு அதிகம் .எனவே இனிமேல் நீயும் சின்ன மாக்களை வேட்டையாடுவதை விட்டுவிட்டு பெரிய மாக்களை வேட்டையாட கற்றுக்கொள் ! " என்றார்.
" சரிப்பா ! என்று சொல்லி தம்பி தலை குனிந்தான் .
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சின்னமாக்களை வேட்டையாட வேண்டாம் என்கிறீர் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை ஐயா !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பிடித்து வைத்தால்தான் பிள்ளையாரு. வீசி எரிந்தால் சாணிங்க>>>>>>>>>>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|