புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
3 Posts - 2%
prajai
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
1 Post - 1%
bala_t
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
6 Posts - 1%
prajai
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_m10உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 30, 2016 6:25 am

உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் CBxB0hsTRCKNywulNseH+police_staation_3110152f
-

உதகை நகர மத்திய காவல் நிலையமாக (பி1) செயல்பட்டு வந்த பழமையான கட்டிடம், பாரம்பரிய காவல்துறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது.

உதகையில் அரசுக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடங்கள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இக்கட்டிடங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பாரம்பரிய கட்டிடம்

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நகர (பி1) காவல் நிலையம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 1921-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் மாப்ளா கலவரம் வெடித்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள கேரள மாநிலம் எரநாடு, வள்ளவநாடு மாவட்டங்களில் கலவரங்கள் தீவிரமாகின.

கலவரக்காரர்கள் ஆங்கிலேய அரசுக் கட்டிடங்கள், கருவூலம் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, நீலகிரி காவல் ஆய்வாளர் சி.என்.சேஷகிரிராவ், உதவி ஆய்வாளர் எம்.ஷேக் மொய்தீன் சாயிபு, காவலர்கள் ஈசரண் நாயர் மற்றும் குட்டி கிருஷ்ணன் நாயர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

கலவரங்களை கட்டுப்படுத்த, ஆங்கிலேயர் அரசு மலபார் சிறப்புக் காவல் படையை ஏற்படுத்தி பயிற்சி அளித்தது. இவர்கள் கலவரங்களை கட்டுப்படுத்தினர்.

கலவரத்தில் பலியான போலீஸாரின் நினைவாக, உதகை பி-1 காவல் நிலையத்தில் நீலகிரி காவல்துறை சார்பில் கல்வெட்டு வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு இன்றும் உள்ளது.

பழமையாகிவிட்டதால், இக்கட்டிடத்தை இடித்துவிட்டு மாவட்ட காவல்துறை அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனால், கட்டிடத்தை இடிக்கும் முடிவு மாற்றப்பட்டது. உதகை அரசு மருத்துவமனை அருகே மாவட்ட காவல் புதிய அலுவலகம் கட்டப்பட்டது.

இப்பழைய கட்டிடத்தை பாரம்பரிய அருங்காட்சியகமாக மாற்ற காவல்துறை முடிவு செய்து, பணிகளை தொடங்கியது. நீலகிரி மாவட்ட காவல்துறையினர் வரலாறு குறித்த புகைப்படங்கள், பழமையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், மாவட்டத்தின் பழமையான புகைப்படங்கள், வன உயிரினப் புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாச்சாரம், இயற்கை சுற்றுச்சூழல் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகம், விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறும்போது, “உதகை பி-1 காவல் நிலையம், பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. ஆங்கிலேயர் கால பழமையான கட்டிடத்தை பராமரித்து, அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், அருங்காட்சியகம் திறக்கப்படும்” என்றார்.
-
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக