புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு
Page 1 of 1 •
குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு
By கே. பாலசுப்பிரமணியன் | Published on : 01st December 2016 01:15 AM | அ+அ அ- |
தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட உள்ளன.
இதற்காக, 6 மாதங்களுக்கு மட்டும் உள்தாள் ஒட்ட தமிழக அரசு
முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்
என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்
வரையிலான 6 மாதங்களுக்கு குடும்ப அட்டைகள் புதுப்பித்துத்
தரப்படும். இந்தக் காலகட்டத்துக்குள் மின்னணு குடும்ப
அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்
பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இப்போது 2 கோடிக்கும் அதிகமான குடும்ப
அட்டைகள் உள்ளன. இவற்றில், ரேஷன் அரிசி பெறும்
குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 1.92 கோடிக்கும்
அதிகம். சர்க்கரை பெறுவோர் 10 லட்சம் பேரும், காவலர்
குடும்ப அட்டை வைத்திருப்போர் 61,061 பேரும் உள்ளனர்.
எந்தப் பொருளும் வேண்டாம் என்ற அடிப்படையில் குடும்ப
அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 60,000.
புதிய குடும்ப அட்டைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும்
நிலையில், தொடர் ஆய்வின் மூலம் போலி குடும்ப அட்டைகளும்
ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5.19 லட்சம் போலி
குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.
மின்னணு அட்டைகள்: தமிழகத்தில் போலி குடும்ப
அட்டைகளை ஒழிக்கவும், ரேஷன் பொருள்கள் அனைவருக்கும்
சென்றடைவதை உறுதி செய்யவும் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணையும்
குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 5.80 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆதார்
எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த எண்கள்
குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும்
அதேவேளையில், ஆதார் எண் இணைப்புப் பணியும்
நடைபெற்று வருகிறது.
பல மாவட்டங்களில் இந்தப் பணிகள் முழுமையாக
முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரியலூர், பெரம்பலூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னணு அட்டை வழங்கும்
வகையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள மாவட்டங்களிலும் இலக்கை எட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்க உள்தாள்:
அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் எண்ணை இணைத்து
மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு இன்னும் மூன்று
மாதங்கள் அவகாசம் தேவைப்படும்.
எனவே, இந்தக் காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள்
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ள
வசதியாக தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
அனைத்தும் புதுப்பிக்கப்படும்.
இந்தக் குடும்ப அட்டைகள் குறைந்தபட்சம்
ஆறு மாதங்களுக்குச் செல்லத்தக்க வகையில் உள்தாள்
அளிக்கப்படும். இந்த உள்தாள் ஒரு முழுப் பக்க அளவைக்
கொண்டிருக்கும்.
அதாவது, ஆறு மாதங்களுக்கு எந்தப் பிரச்னனையும் இல்லாமல்
பொதுமக்கள் பொருள்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்
வகையில் உள்தாள் இருக்கும்.
எனினும், உள்தாள் இணைக்கப்பட்ட பிறகு, அடுத்த
3 மாதங்களிலேயே மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றனர் அவர்கள்.
-
---------------------------------------------
தினமணி
By கே. பாலசுப்பிரமணியன் | Published on : 01st December 2016 01:15 AM | அ+அ அ- |
தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட உள்ளன.
இதற்காக, 6 மாதங்களுக்கு மட்டும் உள்தாள் ஒட்ட தமிழக அரசு
முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்
என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்
வரையிலான 6 மாதங்களுக்கு குடும்ப அட்டைகள் புதுப்பித்துத்
தரப்படும். இந்தக் காலகட்டத்துக்குள் மின்னணு குடும்ப
அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்
பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இப்போது 2 கோடிக்கும் அதிகமான குடும்ப
அட்டைகள் உள்ளன. இவற்றில், ரேஷன் அரிசி பெறும்
குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 1.92 கோடிக்கும்
அதிகம். சர்க்கரை பெறுவோர் 10 லட்சம் பேரும், காவலர்
குடும்ப அட்டை வைத்திருப்போர் 61,061 பேரும் உள்ளனர்.
எந்தப் பொருளும் வேண்டாம் என்ற அடிப்படையில் குடும்ப
அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 60,000.
புதிய குடும்ப அட்டைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும்
நிலையில், தொடர் ஆய்வின் மூலம் போலி குடும்ப அட்டைகளும்
ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5.19 லட்சம் போலி
குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.
மின்னணு அட்டைகள்: தமிழகத்தில் போலி குடும்ப
அட்டைகளை ஒழிக்கவும், ரேஷன் பொருள்கள் அனைவருக்கும்
சென்றடைவதை உறுதி செய்யவும் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்பட உள்ளன.
இதற்காக, ஒவ்வொரு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணையும்
குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 5.80 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆதார்
எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த எண்கள்
குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும்
அதேவேளையில், ஆதார் எண் இணைப்புப் பணியும்
நடைபெற்று வருகிறது.
பல மாவட்டங்களில் இந்தப் பணிகள் முழுமையாக
முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரியலூர், பெரம்பலூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னணு அட்டை வழங்கும்
வகையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மீதமுள்ள மாவட்டங்களிலும் இலக்கை எட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்க உள்தாள்:
அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் எண்ணை இணைத்து
மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு இன்னும் மூன்று
மாதங்கள் அவகாசம் தேவைப்படும்.
எனவே, இந்தக் காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள்
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ள
வசதியாக தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
அனைத்தும் புதுப்பிக்கப்படும்.
இந்தக் குடும்ப அட்டைகள் குறைந்தபட்சம்
ஆறு மாதங்களுக்குச் செல்லத்தக்க வகையில் உள்தாள்
அளிக்கப்படும். இந்த உள்தாள் ஒரு முழுப் பக்க அளவைக்
கொண்டிருக்கும்.
அதாவது, ஆறு மாதங்களுக்கு எந்தப் பிரச்னனையும் இல்லாமல்
பொதுமக்கள் பொருள்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்
வகையில் உள்தாள் இருக்கும்.
எனினும், உள்தாள் இணைக்கப்பட்ட பிறகு, அடுத்த
3 மாதங்களிலேயே மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றனர் அவர்கள்.
-
---------------------------------------------
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
எந்த ஒரு திட்டமும், ஒழுங்காக திட்டமிடல் வேண்டும்.
10 வருடமாக இதோ அதோ 6 மாதம் அடுத்த வருடம் என்று நத்தை வேகத்தில்
முன்னேறுகிற இத்திட்டம் எப்பிடி செயல்படக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம்.
ரமணியன்
10 வருடமாக இதோ அதோ 6 மாதம் அடுத்த வருடம் என்று நத்தை வேகத்தில்
முன்னேறுகிற இத்திட்டம் எப்பிடி செயல்படக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மறுபடியும் உள்தாள் ஓட்டப்போகிறார்களா ?மின்னணு குடும்ப அட்டை ஜனவரி முதல் என்றார்களே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
குறுக்கு வழியில் நுழையும் பலவான்கள் இருப்பதால் பலபோலி
குடும்ப அட்டைகள் இருந்தது. கொடுத்தவனு யார் ? ஒழிப்பவன் யார் ?
எல்லாம் லகரமே கருப்பு பணம் போல கருப்பு குடும்ப அட்டைஒழியனும்.
ல கயமை ஊழியன்களும் ஒழிந்தால் தான் நிர்வாகம் சீர்பெறும்.?????
குடும்ப அட்டைகள் இருந்தது. கொடுத்தவனு யார் ? ஒழிப்பவன் யார் ?
எல்லாம் லகரமே கருப்பு பணம் போல கருப்பு குடும்ப அட்டைஒழியனும்.
ல கயமை ஊழியன்களும் ஒழிந்தால் தான் நிர்வாகம் சீர்பெறும்.?????
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பல கோடி செலவு செய்து சினிமா படம் எடுபவன் எவ்வளவு
சிரம்பட்டிருப்பான். அதை எதிரில் இருந்து பார்ப்பவன் மிக
எளிசாக குறை கூறிவிடுவான். நட்டமும் ஏற்பட்டிடும். அதுபோல
ஊழலை ஒழிக்க எப்படி இராபகலாக திட்டமிட்டு செயல்
பட்டுள்ளதை எதிகள் யோசனை சொல்வதும் எதிர்ப்பதும்
மக்கள் வாக்கை பெற்று மக்கள் முழுநிலையினை அறியாது
வரிப்பணத்தை வீண்டிக்கும் கூத்தை போன்றதேயாகும்.
அரசுக்குத்தானே தெரியும் அதிலுள்ள சிரமம்>>>>>>>>>>>
திண்ணை பேச்சு பேசலாம் ஆனால் அரகரா என்பவனுக்கு
பாரமா அமுதளிப்பவனுக்கு பாரமா என்பத் போல்ல>>>>>>>>>
சிரம்பட்டிருப்பான். அதை எதிரில் இருந்து பார்ப்பவன் மிக
எளிசாக குறை கூறிவிடுவான். நட்டமும் ஏற்பட்டிடும். அதுபோல
ஊழலை ஒழிக்க எப்படி இராபகலாக திட்டமிட்டு செயல்
பட்டுள்ளதை எதிகள் யோசனை சொல்வதும் எதிர்ப்பதும்
மக்கள் வாக்கை பெற்று மக்கள் முழுநிலையினை அறியாது
வரிப்பணத்தை வீண்டிக்கும் கூத்தை போன்றதேயாகும்.
அரசுக்குத்தானே தெரியும் அதிலுள்ள சிரமம்>>>>>>>>>>>
திண்ணை பேச்சு பேசலாம் ஆனால் அரகரா என்பவனுக்கு
பாரமா அமுதளிப்பவனுக்கு பாரமா என்பத் போல்ல>>>>>>>>>
Similar topics
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» குடும்ப அட்டைகள் ஓராண்டு நீட்டிப்பு
» பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» குடும்ப அட்டைகள் ஓராண்டு நீட்டிப்பு
» பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|