புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
Page 1 of 1 •
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !
கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து
கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !
கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்
காணாமல் போய் இருப்பேன் நான் !
சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !
மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !
நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை
தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !
பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !
சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !
மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்
முதல் கவிதை அச்சில் ஏறியது !
அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !
இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்
என் கவிதைகளும் இடம் பெற்றன !
குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !
பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !
ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !
படைப்பு பலரை விரைவாக சென்றடைய
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !
கவிமலர் இணையத்தில் கவிதைகள் பதித்தேன்
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !
தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !
எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !
இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !
மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !
வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !
கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !
பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !
பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ
பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !
என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !
கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !
கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !
சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !
விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !
என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !
என் ஓட்டம் என் இலக்கு ! கவிஞர் இரா .இரவி !
கவிதை எழுதியபோது என்னைப் பார்த்து
கேலி பேசினார்கள் சில நண்பர்கள் !
கேலிக்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தியிருந்தால்
காணாமல் போய் இருப்பேன் நான் !
சில நண்பர்கள் பாராட்டும் சொன்னார்கள்
சிந்தையில் இரண்டையும் ஏற்றவில்லை !
மகாகவி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமை உள்ள
மாபெரும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன் !
நுழைவாயிலில் இருக்கும் பாரதிசிலை தினமும் பார்த்தேன்
நுழைந்தது என் சிந்தை முழுவதும் பாரதி ஆளுமை
தமிழ் மீதான பற்றும் என்னுள் பற்றி வளர்ந்தது
தன்னம்பிக்கையுடன் கவிதைகள் எழுதி வந்தேன் !
பிரபல இதழ்கள் முதலில் பிரசுரம் செய்யவில்லை
பிரபலமானதும் நேர்முகம் பிரசுரம் செய்தன !
சிற்றிதழ்களே என்னை அன்றும் இன்றும்
சிகரம் ஏற்றி மகிழ்ந்து வருகின்றன !
மதுரைமணி நாளிதழில்தான் எந்தன்
முதல் கவிதை அச்சில் ஏறியது !
அச்சில் கவிதையைக் கண்டு மகிழ்ந்தேன்
அடுக்கடுக்காக கவிதைகள் பிரசுரமாகின !
இளவல் அரிகரன் தொகுத்த தொகுப்பு நூலில்
என் கவிதைகளும் இடம் பெற்றன !
குமுதம் வாரம் இதழ் தொகுப்பு நூலில் இருந்த என்
கவிதையை பு(து)த்தகம் பகுதில் பிரசுரம் செய்தது !
பிரசுரமானவற்றை தொகுத்து வந்தேன்
பின் கவிதைச்ச்சாரல் முதல் நூல் வந்தது !
ஒரு ஆயிரம் நூல்கள் சென்று அடைய
ஒரு வருடங்களுக்கு மேல் ஆனது !
படைப்பு பலரை விரைவாக சென்றடைய
பல வழிகள் சிந்தித்தபோது இணையம் உதயம் !
கவிமலர் இணையத்தில் கவிதைகள் பதித்தேன்
கடல் கடந்த அயல் நாட்டவரும் வாசகர் ஆனார்கள் !
தமிழ் ஆதர்ஸ் ,பிரதிலிபி ,லங்காசிறி உள்பட
தமிழ் முன்னணி இணையங்கள் பிரசுரம் செய்தன !
எந்த வெளிநாடும் நான் சென்றதில்லை ஆனால்
எனக்கு எல்லா வெளிநாட்டிலும் வாசகர் உண்டு !
இங்கிலாந்து ஜெர்மனி சிங்கப்பூர் மலேசியா
எல்லா நாட்டிலும் நண்பர்கள் கிடைத்தார்கள் !
கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த
கவியரங்க வாய்ப்பால் கவிதைகள் குவிந்தன !
மூத்த எழுத்தாளர் திருச்சி சந்தரின் ஊக்கத்தால்
மனம் நூல் மதிப்புரை எழுதிட வைத்தது !
வெள்ளமாக ஓடிக்கொண்டு இருந்த என்னை
விவேக நதியாய் மாற்றினார் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
வானதி பதிப்பகத்திற்கு அறிமுகம் செய்து என் நூல்கள்
வெளிவர பிரசவம் பார்த்த மருத்துவர் தமிழ்த்தேனீ இரா .மோகன் !
முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள்
முழுமனதுடன் அணிந்துரைகள் தந்து மகிழ்வித்தார்கள் !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்தபோது
மனம் திறந்து பாராட்டி உத்வேகம் தந்தார்கள் !
கவிஞர் மு .முருகேசு தந்திட்ட ஊக்கத்தால்
கவனம் ஹைக்கூ எழுதுவதில் லயித்தது !
பட்டம் படிக்க நான் கல்லூரி சென்றதில்லை
பி .காம் . அஞ்சல் வழியிலேயே பயின்றேன் !
பல்கலைக் கழகங்களில் பாடமானது என் ஹைக்கூ
பல கல்லூரிகளில் பாடமானது என் ஹைக்கூ !
என் மகன் பிரபாகரனுக்கு மனபாடப் பகுதியானது
இனிய தியாகராசர் கல்லூரியில் என் ஹைக்கூ பத்து !
கவிஞாயிறு தாரா பாரதி விருது கிடைத்தது
கவிதை உறவு ஏர்வாடியாரின் விக்ரமன் விருது வந்தது !
கவிமுகில் நடத்திய ஈரோடு தமிழன்பன் எண்பது விழாவில்
கவிமலருக்காக விருது செல்லப்பனார் வழங்கினார் !
சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான விருதை
சிங்கார புதுவை துணைநிலை ஆளுநர் வழங்கினார் !
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம்
அன்போடு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது !
விளையாட்டாக தொடங்கிய நூல் எழுதும் பணி
விவேகமாகி பதினைந்து நூல்கள் வெளி வந்து விட்டன !
என் ஓட்டம் என் இலக்கு ஓடிக் கொண்டே இருக்கிறேன்
என் இலக்கு அடையும் நாள் தூரத்தில் இல்லை !
Similar topics
» தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பொம்மைகள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! புதையல் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பொம்மைகள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பட்டதாரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! புதையல் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|