புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 3%
prajai
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
Rutu
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%
Pradepa
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
223 Posts - 21%
sugumaran
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
18 Posts - 2%
prajai
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
8 Posts - 1%
Rutu
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_m10பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !   எழுந்து நிற்க எழுது!  கவிஞர் இரா. இரவி.  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! எழுந்து நிற்க எழுது! கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1814
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 12:55 pm

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

எழுந்து நிற்க எழுது!
கவிஞர் இரா. இரவி.

*****
தூங்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயம் உடன்
எழுந்து நிற்க எழுது! விழித்தெழ எழுது!

கும்பகர்ணன் தூக்கம் தூங்கியது போதும்
குமுகாயம் சிறக்க எழுந்து நில்!

“தூங்காதே தம்பி தூங்காதே” என்று
திரைப்படத்தில் பட்டுக்கோட்டை எழுதினார்!

விழித்தெழு! விழித்தெழு! என்று பலரும்
வெள்ளித்திரையில் பாடல் பாடினார்கள்!

தமிழனின் தூக்கம் களைய வில்லை
தட்டி எழுப்புவோம் எழுத்தால் தட்டி எழுப்புவோம் !

உலகின் முதல்மொழி தமிழ் என்பதை
உணரவில்லை நம் தமிழர்!

உலகின் முதல்மனிதன் தமிழன் என்பதை
உணரவில்லை நம் தமிழர்!

அம்மா அப்பா என்று நல்ல
அழகிய தமிழ்ச் சொற்கள் இருக்கையில்!

ஆங்கிலத்தில் மம்மி டாடி என்கிறான்
ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றான்!

‘மம்மி’ என்றால் செத்தபிணமென்று பொருள்
மம்மியின் பொருள் அறியாது விரும்புகின்றான்!

உலகம் முழுவதும் தமிழன் வாழ்கின்றான்
உள்ளூரில் தமிழ் வாழ்கின்றதா? இல்லை!

பேருந்து நிலையத்தை 'பஸ் ஸ்டாண்டு' என்கிறான்
தொடர்வண்டி நிலையத்தை 'ரயில்வே ஸ்டேசன்' என்கிறான்!

இப்படியே தமிங்கிலம் பேசிப் பேசி
இனிய தமிழ்மொழியைக் கொல்கிறான்

தொலைக்காட்சியில் தமிழ்க்கொலை என்பது
தொடர்கதையாகத் தொடர்ந்து வருகின்றது!

பேசுகின்ற பேச்சில் ஆங்கிலத்தைக் கலந்து
பைந்தமிழ் மொழியைச் சிதைத்து வருகின்றான்!

பத்துச் சொற்கள் பேசினால் அதில்
பாதிக்கு மேல் ஆங்கிலச் சொற்கள்!

தாய்மொழி குசராத்தியை காந்தியடிகள் நேசித்தார்
தனது வரலாற்றை குசராத்தி மொழியில் எழுதினார்!

டால்சுடாயின் வழி திருக்குறளை நேசித்தார்
டால்சுடாயின் வழி தமிழை வாசித்தார்!

அடுத்த பிறவி இருந்தால் திருக்குறள் பயில
அற்புத தமிழனாகப் பிறக்க விரும்பினார்!

நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர்
நாளும் விரும்பியது அவரது தாய்மொழி வங்க மொழி!

மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தமிழ்வழி
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து மனதில் நின்றார்!

விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் அனைவரும்
விரும்பிப் பயின்றது தாய்மொழி தமிழ்மொழி!

ஆரம்பக்கல்வி அழகுதமிழில் இருந்தால்
அறிவாளியாக குழந்தைகள் வளரும்!

என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!

இல்லாதவன் பிச்சை எடுத்தால் தவறில்லை
எல்லாம் இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்!

சொற்களின் களஞ்சியம் நம் தமிழ்மொழி
சொற்களின் சுரங்கம் நம் தமிழ்மொழி!

காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கற்கண்டு கவிதைகள் உள்ள மொழி!

உலகப்பொதுமறையை உலகிற்கு தந்த மொழி
உலகம் போற்றிடும் உன்னத தமிழ்மொழி!

ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பு முதல்மொழி தமிழ்
அறியவில்லை புரியவில்லை நம் தமிழர்களுக்கு!

தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை
தரணியில் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்!

தமிழைப் பிரிக்கும் சாதியும் மதமும் வேண்டாம்
தமிழரை இணைக்கும் தமிழ்மொழி வேண்டும்!

உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை
உலகத் தமிழர் யாவரும் தமிழால் ஒன்றுபடுவோம்!

தமிழருக்கு ஓர் இன்னல் என்றால் உடனே
தட்டிக் கேட்போம்! தோள் கொடுப்போம்!

ஒருநூறு ஆண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழ் ஒன்று
ஓர் எச்சரிக்கை செய்துள்ளனர் ஆய்வாளர்கள்!

உலகின் முதல்மொழி தமிழைத் தமிழர்கள்
ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று உறுதி ஏற்போம்!

தமிங்கிலப் பேச்சுக்கு முடிவு கட்டுவோம்
தமிழர்களோடு தமிழிலேயே உரையாடி மகிழ்வோம்!

குழந்தைகளுக்கு முதலில் தமிழ் கற்பிப்போம்
குழந்தைகள் வளர்ந்தபின்னே ஆங்கிலம் பயிலட்டும்!

ஏமாந்த காலம் முற்றுப் பெறட்டும்
ஏமாற்றமின்றி விழிப்புணர்வு பெற்றிடுவோம்!

மற்றவரின் ஒற்றுமையைக் கண்டு பாடம் கற்று
மண்ணில்உள்ள தமிழர்கள் ஒன்றிணைவோம்!

ஒரு கை தட்டினால் ஓசை வராது
ஒன்றுபடாமல் கத்தினால் யாருக்கும் கேட்காது!

தமிழ்மொழி காக்க ஒன்றுபடுவோம்!
தமிழஇனம் காக்க ஒன்றுபடுவோம்!

கொட்டக் கொட்டக் குனிபவன் அல்ல தமிழன்
கொட்டிய கரத்தை முறிப்பவன் தமிழன்!

எழுத்திலும் வடமொழி நஞ்சு கலந்து வருகின்றனர்
எழுத்துக் கலப்பிற்கும் முடிவு கட்டுவோம்!

தமிழைத் தமிழாக தமிழர்கள் எழுதிடுவோம்
தமிழைத் தமிழாக தமிழர்கள் பேசிடுவோம்!

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்
மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும்!

முடிந்தமட்டும் நல்ல தமிழ் பேசுவோம்
முடிந்தமட்டும் நல்ல தமிழ் எழுதுவோம்

தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்
தமிழர்கள் யாவரும் பெருமை கொள்வோம்!

‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’
தரணிக்கு நாமக்கல் கவிஞர் வரிகளை பறைசாற்றிடுவோம்!

உலகஅளவில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்கள் தமிழர்கள்
உணர்ந்து தமிழ்வழி பயின்றதால் சாதித்துக் காட்டினார்கள்!

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உரைப்பது தமிழ்மொழி
உயிருக்காக இரங்கிட இரக்கம் காட்டுவது தமிழ்மொழி!

மனிதநேயத்தை மனதிற்கு கற்பிப்பது தமிழ்மொழி
மட்டற்ற இலக்கியத்தை தன்னில் கொண்ட்து தமிழ்மொழி

அகமும் புறமும் அழகாய் விளக்குவது தமிழ்மொழி
அய்ந்திணை இலக்கியங்கள் கொண்டது தமிழ்மொழி!

அறம் செய்ய விரும்பு என்று சொல்வது தமிழ்மொழி
அனைவரையும் நேசிக்க வைப்பது தமிழ்மொழி!

வீரத்தை போர்விதிகளை விளக்குவது தமிழ்மொழி
விவேகத்தை தன்னம்பிக்கையை விதைப்பது தமிழ்மொழி!

எல்லா மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
எல்லா மொழிகளின் மூலமொழி தமிழ்மொழி!

ஆங்கிலத்திலும் பல சொற்கள் உள்ள மொழி தமிழ்மொழி
ஆங்கிலேயரும் விரும்பிப் படித்த மொழி தமிழ்மொழி!

மதம் பரப்ப வந்தவரும் தமிழ் பரப்பிய வரலாறு உண்டு
மதம் கடந்து மனிதம் கற்பிக்கும் மொழி தமிழ்மொழி!

உலகத்தமிழ் மாநாடுகள் கண்ட மொழி தமிழ்மொழி
உலகமெங்கும் ஒலிக்கும் உன்னத மொழி தமிழ்மொழி!

எண்ணிலடங்காத சிறப்புப் பெற்ற மொழி தமிழ்மொழி
எண்ணத்தை தூய்மைப்படுத்திடும் மொழி தமிழ்மொழி!

கலை பண்பாடு கற்பிக்கும் மொழி தமிழ்மொழி
கனியை விட சிறந்த இனிமை மொழி தமிழ்மொழி!

தமிழ்சொற்கள் இல்லாத பிறமொழிகள் இல்லை
தரணியில் உள்ள மொழிகளில் வள்ளல் தமிழ்மொழி!

படைப்பாளிகள் அனைவருக்கும் வேண்டுகோள்
படைப்பில் விழிப்புணர்வு விதைத்திடுங்கள்!

ஆண்டாண்டு காலமாக தூங்கியது போதும்
அனைவரும் உடனே விழித்து எழுவோம்!

ஏமாளி அல்ல தமிழன் என்று மெய்ப்பிப்போம்
எப்பாடுபட்டாவது நம் தமிழ்மொழி காத்திடுவோம்!

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
அளவிற்கு மிஞ்சிய தூக்கமும் கேடாகும்

தமிழா! தமிழா! தூங்கி வழிந்தது போதும்
தமிழா! தமிழா! எழுந்து நில் எழுச்சி கொள்!

எழுந்து நிற்போம் எழுச்சி கொள்வோம்
எல்லோரும் ஒன்றிணைவோம் இன்பத்தமிழைக் காத்திடுவோம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக