புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 3%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 2%
Pradepa
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
231 Posts - 22%
sugumaran
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
18 Posts - 2%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
5 Posts - 0%
Rutu
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 01, 2016 10:02 pm

மழையின் ஈரம்
அதன் சிறகுகளில்
சிலிர்த்து கொண்டு
எழுகிறது அதன் உச்சத்தை
தேடி பறவைகள்!

எட்டிப் பார்க்கிறது
அந்த குறு குறு கண்களால்
தவளை
மழையின் நீர் திவலையை
முதுகில் சுமந்து கொண்டே!

வயல்வெளிகள் எல்லாம்
உயிர் கொண்டு
உற்சாகத்தில்
அசைந்தாடுகிறது
உந்தன் வரவால்!

மழலைகள் எல்லாம்
மழையினில் மனம்
பறிகொடுத்து தரைதட்டும்
காகித கப்பலில்
நீந்திகொண்டிருக்கின்றனர்!

இளம் இணைகள்
இதமாய் போர்வைக்குள்!

வானவில்லே
நீ அடிக்கடி
வசந்தமாய் வந்து
வர்ணஜாலம்
புரிந்துவிட்டு போ!

சுகமாய்த்தான்
இருக்கிறது
சுமாராகவே
பெய்து விட்டு போயேன்!!

சசி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 02, 2016 7:05 am

காலத்திற்கேற்ற கவிதை.
அளவாக பெய்தால் வளமாக இருக்கும் வாழ்க்கை.மழை 3838410834 மழை 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Fri Dec 02, 2016 11:41 am

ஈட்டி மாதிரி கவிதை
ஆனால் ஒரு பக்கம்
இன்னும் கூர் வேண்டும்
என்பது போல்
ஓர் உணர்வு...

அருமை

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 10:58 am

T.N.Balasubramanian wrote:காலத்திற்கேற்ற கவிதை.
அளவாக பெய்தால் வளமாக இருக்கும் வாழ்க்கை.மழை 3838410834 மழை 3838410834

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228334
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 11:02 am

tamiliyappan wrote:ஈட்டி மாதிரி கவிதை
ஆனால் ஒரு பக்கம்
இன்னும் கூர் வேண்டும்
என்பது போல்
ஓர் உணர்வு...

அருமை
[url=http://www.eegarai.net/t133894-topic#1228350]மேற்கோள் செய்த பதிவு: 1228350[/உரல்
பட்டை தீட்டிவிடுகிறேன்.நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 03, 2016 12:44 pm

மழைக்கால நிகழ்வுகளைப் படமாகத் தந்தாய் !
...மங்கை சசியே ! கற்பனை மிகநன்று !
உழைக்கின்ற உழவர்க்கு உயிராய் விளங்குகின்ற
...உன்னத மாமழைக்கு உன்கையால் மெருகூட்டி
அழைக்கின்ற அழகொன்றே அற்புதம் சசியம்மா !
...அடிக்கடி வந்திடுவாய் ! அருங்கவிகள் தந்திடுவாய் !
தழைக்கின்ற எம்போலும் கவிஞர் குழாத்திற்கு
...தாகத்தைத் தணிக்கின்ற தமிழமுதை வார்த்திடுவாய் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 2:48 pm

M.Jagadeesan wrote:மழைக்கால நிகழ்வுகளைப் படமாகத் தந்தாய் !
...மங்கை சசியே ! கற்பனை மிகநன்று !
உழைக்கின்ற உழவர்க்கு உயிராய் விளங்குகின்ற
...உன்னத மாமழைக்கு உன்கையால் மெருகூட்டி
அழைக்கின்ற அழகொன்றே அற்புதம் சசியம்மா !
...அடிக்கடி வந்திடுவாய் ! அருங்கவிகள் தந்திடுவாய் !
தழைக்கின்ற எம்போலும் கவிஞர் குழாத்திற்கு
...தாகத்தைத் தணிக்கின்ற தமிழமுதை வார்த்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1228428

ஐயாவின் வாழ்த்துக்கு மிக்கநன்றி.
வருகிறேன் ஐயா.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக