புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
TV டவரில் ஏறி வினோதமான போராட்டம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
TV டவரில் ஏறி வினோதமான போராட்டம்
500 /1000 செல்லாது என்ற அரசின் அறிவிப்பை ,வாபஸ் பெற கோரி
ஒரு வாலிபர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் . அவரை காப்பாற்ற
தீயணைப்பு படையினர் முயற்சி . அவரை நெருங்கி இடுப்பில் கயிறை
கட்டி அவரை இறங்குகின்றனர் .
ரமணியன்
500 /1000 செல்லாது என்ற அரசின் அறிவிப்பை ,வாபஸ் பெற கோரி
ஒரு வாலிபர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் . அவரை காப்பாற்ற
தீயணைப்பு படையினர் முயற்சி . அவரை நெருங்கி இடுப்பில் கயிறை
கட்டி அவரை இறங்குகின்றனர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
புதிய ரூபாய் நோட்டால் வெடிக்கும் வன்முறை!
-
-
நாடு முழுவதும் இதனால் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் உணவுப்பொருட்கள் தர மறுத்த கடையில் இருந்து உணவுப்பொருட்களை மக்கள் சூறையாடிச் சென்றனர் இந்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
* கேரளாவில் வங்கி ஒன்றை பொதுமக்கள் அடித்து உடைத்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
* இன்று டெல்லியிலும் பொதுமக்கள் வங்கி ஒன்றை அடித்து உடைத்துள்ளனர்.
* டெல்லியில் ஏடிஎம்கள் செயல்படாததால் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் மெட்ரோ மாலில் நுழைந்து உணவுப்பொருட்களை அள்ளிச்சென்றனர்.
* பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
* கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலை முதல் நீண்ட நேரமாக வரிசையில் நின்ற மக்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து வங்கியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
* பீகாரின் சம்பரன் மாவட்டத்தில் வங்கி ஒன்றின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் அருகில் உள்ள கால்வாய் ஒன்றில் விழுந்ததால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
* உத்தரப் பிரதேசம், முஸாபர்நகர் அருகே, சுஜ்ரு கிராமத்தில் உள்ள வங்கி கட்டிடத்தின் மீது பொதுமக்கள் கற்களை வீசித்தாக்கியுள்ளனர்.
* அவுரங்காபாத், பாட்னா, கயா, முஸாபர்பூர், மதுபாணி, பாகல்பூர், ககாரியா மாவட்டங்களிலும் வங்கிகளில் பணம் கிடைக்காமல் பொது மக்கள் வன்முறையிலும் ஈடுபட்டதாக தகவல்கள் வருகின்றன.
* ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஆந்திரா மற்றும் டெல்லியில் பொதுமக்கள் வங்கி ஏடிஎம்களை அடித்து சூறையாடிய சம்பவம் நடந்ததாக தகவல்கள் வருகின்றன.
* திருவள்ளூர் அருகே பொன்னேரியில் ஏடிஎம்-இல் பணம் கிடைக்காத விரக்தியில் எச்.டி.எஃப்.சி வங்கியின் ஏடிஎம் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள கண்ணாடிகள் உடைந்தன.
-
தமிழ் வெப்துனியா
-
-
நாடு முழுவதும் இதனால் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் உணவுப்பொருட்கள் தர மறுத்த கடையில் இருந்து உணவுப்பொருட்களை மக்கள் சூறையாடிச் சென்றனர் இந்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
* கேரளாவில் வங்கி ஒன்றை பொதுமக்கள் அடித்து உடைத்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
* இன்று டெல்லியிலும் பொதுமக்கள் வங்கி ஒன்றை அடித்து உடைத்துள்ளனர்.
* டெல்லியில் ஏடிஎம்கள் செயல்படாததால் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் மெட்ரோ மாலில் நுழைந்து உணவுப்பொருட்களை அள்ளிச்சென்றனர்.
* பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
* கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலை முதல் நீண்ட நேரமாக வரிசையில் நின்ற மக்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து வங்கியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
* பீகாரின் சம்பரன் மாவட்டத்தில் வங்கி ஒன்றின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் அருகில் உள்ள கால்வாய் ஒன்றில் விழுந்ததால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
* உத்தரப் பிரதேசம், முஸாபர்நகர் அருகே, சுஜ்ரு கிராமத்தில் உள்ள வங்கி கட்டிடத்தின் மீது பொதுமக்கள் கற்களை வீசித்தாக்கியுள்ளனர்.
* அவுரங்காபாத், பாட்னா, கயா, முஸாபர்பூர், மதுபாணி, பாகல்பூர், ககாரியா மாவட்டங்களிலும் வங்கிகளில் பணம் கிடைக்காமல் பொது மக்கள் வன்முறையிலும் ஈடுபட்டதாக தகவல்கள் வருகின்றன.
* ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஆந்திரா மற்றும் டெல்லியில் பொதுமக்கள் வங்கி ஏடிஎம்களை அடித்து சூறையாடிய சம்பவம் நடந்ததாக தகவல்கள் வருகின்றன.
* திருவள்ளூர் அருகே பொன்னேரியில் ஏடிஎம்-இல் பணம் கிடைக்காத விரக்தியில் எச்.டி.எஃப்.சி வங்கியின் ஏடிஎம் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள கண்ணாடிகள் உடைந்தன.
-
தமிழ் வெப்துனியா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னங்க சசிபெருமாள் பார்முளாவை பயன்படுத்த
துணிந்து விட்டார்கள். இவர்களை எல்லாம் >>>>>>>>
துணிந்து விட்டார்கள். இவர்களை எல்லாம் >>>>>>>>
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பாதி ஊடகங்கள் உமியை ஊதி பெரிய தீயாக மாற்றுகிறார்கள் .
இந்திராகாந்தியின் எமெர்ஜென்சியின் போது யாரும் வாய் திறக்கமுடியவில்லை.
வாலை ஓட்ட நறுக்கிக்கொண்டு இருந்தார்.
ரமணியன்
இந்திராகாந்தியின் எமெர்ஜென்சியின் போது யாரும் வாய் திறக்கமுடியவில்லை.
வாலை ஓட்ட நறுக்கிக்கொண்டு இருந்தார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அடங்கப்பாடி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|