புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
சிவா | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
Page 1 of 1 •
ரூ.500, 1000 நோட்டுகள் நவ.24 வரை செல்லும்:
1. மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள் பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
2. காஸ் சிலிண்டர் வாங்கலாம்.
3. ரயில்வே கேட்டரிங் சேவைக்கு பயன்படுத்தலாம்.
4. மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்த பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.
5. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
6. நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம் மையங்கள் தொடங்க ஏற்பாடு.
7. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண ரத்து வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு.
இது குறித்து மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, "நிலைமையை ஆய்வு செய்து சுங்கக் கட்டண ரத்து உத்தரவை நீட்டித்துள்ளோம். இதனால் ஏற்படும் இழப்பை அரசே எதிர்கொள்ளும்" என்றார்.
சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 24 வரை செல்லும் என பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் மேலும் சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பணத் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, "அரசு பொது மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் ரூ.500, 1000 நோட்டுகள் இம்மாதம் 24 வரை செல்லும்" என்றார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் தலைமையிலான கூட்டத்துக்குப் பின்னர் வங்கிகளில் தற்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.4,000 மாற்றி கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல ஏடிஎம் மையங்களில் தற்போது ரூ.2,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.
வங்கிக் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. எனினும் அதிகபட்சம் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பு வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெருகும் மக்கள் அதிருப்தியால் சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவ. 24 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கி விடுமுறையால் பாதிப்பு:
குருநானக் ஜெயந்தியை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் இன்று (திங்கள்கிழமை) இயங்கவில்லை. இதனால் மக்கள் ஏடிஎம் மையங்களில் பெருமளவில் குவிந்துள்ளனர். பணம் இருக்கும் ஒருசில ஏடிஎம் மையங்களில் விரைவாக பணம் காலியாகிவிடுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரண்டு நாட்களில் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள்:
இன்னும் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ.2000 நோட்டு வழங்கப்படும். இதற்காக ஒரு சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2000 நோட்டு வழங்குவதற்கான தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் பணத் தேவையை கருத்தில் கொண்டு 'மைக்ரோ ஏடிஎம்கள் தொடங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
அதேபோல் நாடு முழுவதும் உள்ள 1.3 லட்ச தபால் அலுவலகங்களுக்கான பணப் பட்டுவாடா விரைவில் மேம்படுத்தப்படும். பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் கிடைப்பதற்கான அமைப்புகள் அத்தனையும் தடையின்றி இயங்க வழிவகை செய்யப்படும் என்றார்.
வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
பதற்றம் வேண்டாம்:
ரொக்கக் கையிருப்பு போதிய அளவில் உள்ளதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சக்திகாந்த தாஸ் நிலைமை வெகு விரைவில் சீராகும் என்றார்.
-
தி இந்து
1. மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள் பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
2. காஸ் சிலிண்டர் வாங்கலாம்.
3. ரயில்வே கேட்டரிங் சேவைக்கு பயன்படுத்தலாம்.
4. மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்த பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.
5. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
6. நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம் மையங்கள் தொடங்க ஏற்பாடு.
7. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண ரத்து வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு.
இது குறித்து மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, "நிலைமையை ஆய்வு செய்து சுங்கக் கட்டண ரத்து உத்தரவை நீட்டித்துள்ளோம். இதனால் ஏற்படும் இழப்பை அரசே எதிர்கொள்ளும்" என்றார்.
சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 24 வரை செல்லும் என பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் மேலும் சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பணத் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, "அரசு பொது மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் ரூ.500, 1000 நோட்டுகள் இம்மாதம் 24 வரை செல்லும்" என்றார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் தலைமையிலான கூட்டத்துக்குப் பின்னர் வங்கிகளில் தற்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.4,000 மாற்றி கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல ஏடிஎம் மையங்களில் தற்போது ரூ.2,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.
வங்கிக் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. எனினும் அதிகபட்சம் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பு வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெருகும் மக்கள் அதிருப்தியால் சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவ. 24 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கி விடுமுறையால் பாதிப்பு:
குருநானக் ஜெயந்தியை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் இன்று (திங்கள்கிழமை) இயங்கவில்லை. இதனால் மக்கள் ஏடிஎம் மையங்களில் பெருமளவில் குவிந்துள்ளனர். பணம் இருக்கும் ஒருசில ஏடிஎம் மையங்களில் விரைவாக பணம் காலியாகிவிடுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரண்டு நாட்களில் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள்:
இன்னும் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ.2000 நோட்டு வழங்கப்படும். இதற்காக ஒரு சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2000 நோட்டு வழங்குவதற்கான தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் பணத் தேவையை கருத்தில் கொண்டு 'மைக்ரோ ஏடிஎம்கள் தொடங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
அதேபோல் நாடு முழுவதும் உள்ள 1.3 லட்ச தபால் அலுவலகங்களுக்கான பணப் பட்டுவாடா விரைவில் மேம்படுத்தப்படும். பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் கிடைப்பதற்கான அமைப்புகள் அத்தனையும் தடையின்றி இயங்க வழிவகை செய்யப்படும் என்றார்.
வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
பதற்றம் வேண்டாம்:
ரொக்கக் கையிருப்பு போதிய அளவில் உள்ளதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சக்திகாந்த தாஸ் நிலைமை வெகு விரைவில் சீராகும் என்றார்.
-
தி இந்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எல்லாம் ரொம்ப சரிதான் .
500 /1000 ஐ கொடுக்கலாம் பல இடங்களில் .
திருப்பித்தர அவர்களிடம் போதிய சில்லறை இல்லையே .
ரமணியன்
500 /1000 ஐ கொடுக்கலாம் பல இடங்களில் .
திருப்பித்தர அவர்களிடம் போதிய சில்லறை இல்லையே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1227069T.N.Balasubramanian wrote:எல்லாம் ரொம்ப சரிதான் .
500 /1000 ஐ கொடுக்கலாம் பல இடங்களில் .
திருப்பித்தர அவர்களிடம் போதிய சில்லறை இல்லையே .
ரமணியன்
அதானே இதுல 2000 ஓவா வேற எப்படி மாத்துறதாம்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வெற்றி பெறனும்னா கஷ்டப்பட்டுத்தான் ஆகனுமுங்க....குறை சொல்லியே
எதிரி கட்சிபோல >>>>ஆளுபவருக்கத்தான் தெரியும் அதன் சுமை பளு
சும்மா சுமையின்றி பேசலாம். ...நல்லதுக்கு எல்லோருக்கும் பங்குண்டுங்க>>>
எதிரி கட்சிபோல >>>>ஆளுபவருக்கத்தான் தெரியும் அதன் சுமை பளு
சும்மா சுமையின்றி பேசலாம். ...நல்லதுக்கு எல்லோருக்கும் பங்குண்டுங்க>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கடமை தவறாது பணியாற்றும் கல்விதுறை ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் பரிசு. >>விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த
மாணவர்களுக்கும் ஆசிரியகளுக்கும் (முழுவருகை)பாராட்டு பரிசு
பத்திரம் வழங்க கணக்கெடுப்பு நடக்கிறது.
மாணவர்களுக்கும் பரிசு. >>விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த
மாணவர்களுக்கும் ஆசிரியகளுக்கும் (முழுவருகை)பாராட்டு பரிசு
பத்திரம் வழங்க கணக்கெடுப்பு நடக்கிறது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மை வைத்தல், ரூபாய் இரண்டாயிரமே என்ற அதிரடியால்
போலி கூட்டம் மாயம், கணக்கு வைத்துள்ளவர்கள் மட்டும்
க்யூ டெபாசிட்செய்ய ...இதை முதலிலேயே அறிவித்திருந்தால்
நலம் பயத்திருக்கும். கூலிப்படைகள் அரங்கேறி இருக்காது.
போலி கூட்டம் மாயம், கணக்கு வைத்துள்ளவர்கள் மட்டும்
க்யூ டெபாசிட்செய்ய ...இதை முதலிலேயே அறிவித்திருந்தால்
நலம் பயத்திருக்கும். கூலிப்படைகள் அரங்கேறி இருக்காது.
Similar topics
» மின்னணு பண பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு சலுகைகள் அறிவிப்பு :
» செல்லாத ரூபாய் நோட்டு: அரசு புதிய உத்தரவு
» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
» செல்லாத ரூபாய் நோட்டு: அரசு புதிய உத்தரவு
» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|