புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
97 Posts - 52%
heezulia
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
37 Posts - 60%
heezulia
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_m10குடியரசு தினம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தினம் என்றால் என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82346
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 2:02 pm

குடியரசு தினம் என்றால் என்ன? ZARzZtvvRTaKBn3IfIDq+E_1326947512
-
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால்
சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும்.

ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே
சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர்.

நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச்
சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான்,
ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து
உள்ளே நுழைந்தனர்.

இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின்
வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்
பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின்
கடமையும் ஆகும்.

முந்நூறு வருடங்கள் பிரிட்டீஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய்
இருந்தோம். அந்த முந்நூறு வருடங்களுக்கு முன்பு நம் நாடு
எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர்.

மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர்.

மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம்.
இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும்
வழி கிடையாது.

மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர்.
அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும்,
துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது
உண்டு.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு.
அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல்
மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள்
ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய
வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச்
சட்டம்.

மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை
ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.

சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது.
ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில்
தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உண்மையான குடிமக்கள்!

குடியரசு தினம்… இந்நாளை கொண்டாடும் வேளையில், நம்மில்
எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம்
என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே
உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்
கொண்டே ஆகவேண்டும். காரணம், இவர்கள் மட்டுமே தங்களது
வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர்.

ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக
கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர்.

தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று
பார்ப்போமானால், கல்வியறவு கிடைக்கப் பெறாத, வறுமைக்
கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல;

மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்
கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும்
வேதனையான விஷயம்.

இனி அப்படிச் செய்யாமல் நம் கடமைகளைச் சரிவரச்
செய்வோம். ­
ஜெய்ஹிந்த்!

—————————————-
சிறுவர் மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 14, 2016 3:45 pm

அருமையான பகிர்வு...

ஓட்டு போடுவது என்பது நமது ஜனநாயக கடமை....ஓகே!!!!

பணம் வாங்கிவிட்டு வக்கற்ற அரசியல் வியாதிகளுக்கு ஓட்டு போடுவதை விட இவர்கள் ஓட்டு போடாமலே இருந்து விடலாம் என் நினைக்கிறேன்சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக