புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
3 Posts - 60%
Manimegala
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
11 Posts - 4%
prajai
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
9 Posts - 4%
Jenila
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_m10கண்களை கலங்க வைத்த பதிவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை கலங்க வைத்த பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 8:05 am

கண்களை கலங்க வைத்த பதிவு
படித்தது பகிர்கிறேன்
-----
ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின்
பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.
-
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !
-
மாணவர்கள் எழுதி முடித்தவுடன்,
டீச்சர் சொல்கிறார் -
-
“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே,
அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த
நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
-
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
-
வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின்
பெயரிலும்ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற
மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான

வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட
தாளைக் கொடுத்தார்.
-
-----------------------------------------------------------------------




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 8:05 am


-
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து
படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே

சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு
சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள்
இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?”



அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !


அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை
மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.


தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு
மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது
-
.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த

மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான்.
பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம்
அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.


-
இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான
ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு

சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த

மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.


-
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை

செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.

பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த,
ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர்
கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?”
-
என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர்
அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத்
தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்
கொண்டே இருப்பான்”
-

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்

தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.
-

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -


“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.

இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது

பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.


-
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -

பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு
ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.


-
ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர்
சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி
தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
-

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -


“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்

உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை
வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து
வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த
தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான்
உதவியது.”
-

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து

கதறி அழுகின்றனர்..,


-
ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை
கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -
எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.


-
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை

அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.


நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர்
விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம்
அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,

அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.


-
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை
-
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி
விடுகிறோம்.

கூடாது என்றல்ல.
-
அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில்
சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக

மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த
சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது
இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !


-
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை
எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !


நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.


வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே
தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும்
மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
-
---------------------------------------------

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Nov 05, 2016 10:39 am

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 12:35 pm

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை
கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -
எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.


-
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை

அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.


நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர்
விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம்
அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,

அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.


-
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை
-
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி
விடுகிறோம்.

மிக மிக அருமையாக இருக்கிறது .
சமீப காலங்களில் வந்ததில் ,ரசிக்கும்படியாக இது இருக்கிறது .

நன்றி ayyasami ram .

"கண்களை கலங்க வைத்த பதிவு படித்தது"

ஆமாம் எங்கே படித்தது ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 12:52 pm


"கண்களை கலங்க வைத்த பதிவு படித்தது"
-
வாட்ஸ் அப் - பகிர்வில் படித்தது
-


GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Sat Nov 05, 2016 7:46 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 103459460 கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834
பாராட்டுக்கள்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 07, 2016 10:00 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834



கண்களை கலங்க வைத்த பதிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகண்களை கலங்க வைத்த பதிவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கண்களை கலங்க வைத்த பதிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Wed Nov 09, 2016 10:14 am

கண்களை கலங்க வைத்த பதிவு 103459460
இது மாதிரி நிகழ்வுகள் நல்ல நடத்தையை கற்றுத் தரும்.
கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2016 3:06 pm

கண்களை கலங்க வைத்த பதிவு 3838410834 கண்களை கலங்க வைத்த பதிவு 103459460 கண்களை கலங்க வைத்த பதிவு 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 09, 2016 3:14 pm

நல்ல பதிவு கண்களை கலங்க வைத்த பதிவு 1571444738




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக