புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
3 Posts - 2%
prajai
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
1 Post - 1%
bala_t
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
280 Posts - 42%
heezulia
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
6 Posts - 1%
prajai
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10மகாத்மா காந்தி>>>>>>> Poll_m10மகாத்மா காந்தி>>>>>>> Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி>>>>>>>


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 22, 2016 8:00 pm

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது வக்கீல்
தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே
ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக
வருவதில்லை . பணக்காரர் ஆவதற்கான தொழில்களில்
வக்கீல் தொழிலும் ஒன்று.> (இந்திய சுய ராஜ்யம்)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 24, 2016 10:01 pm

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன். இவர்கள் சகோதரர்களை விரோதிகள்ஆக்கியிருக்கிறார்கள்.வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேரிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வ பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளு கின்றனர். இவர்களால் குடும்பங்கள் அழிந்து
போய்இருக்கின்றன. கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்டப்பிறகே வக்கீல்கள் மனித தன்மையில்
குறைந்தவர்களாகவும் கோழைகளாவும் மாறினர். > (இந்திய சுய ராஜ்யம்).

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 7:29 am

மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 8:56 am

மக்களின் நன்மைக்காக நீதி மன்றங்கள் ஆமைக்கப்பட்டிருக்கின்றன
என்று நினைப்பது தவறு. தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு
உள்ளேயே தீர்த்துக்கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம்
ஆள் எந்த வித அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் எது நியாயம்
என்பது தகராறில் சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே
அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக
இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம். (இந்திய சுயராஜ்யம்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 7:52 pm

மகாத்மா காந்தி>>>>>>> 103459460 மகாத்மா காந்தி>>>>>>> 3838410834
-


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 26, 2016 9:55 pm

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.

வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய தீங்கு ஆங்கிலேயரின்
பிடிப்பை இங்கே பயன் படுத்தி இருப்பதேயாகும். விபச்சாரத்தைப்
போல இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ,
ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும். (இந்திய சுயராஜ்யம்)


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:33 am



P.S.T.Rajan wrote: முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர். அவர்களுக்கு
எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள்
சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைகுறித்து
எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும். (இந்திய சுயராஜ்யம்)
மேற்கோள் செய்த பதிவு: 1225547

அடியன் வக்கீல் அல்ல.

வக்கீல்களுக்காக வாதிடுபவனும் அல்ல - அவர்களுக்கே வாதிடத் தெரியும் என்பதால்

அண்ணல் சொல்லிவிட்டார் என்பதற்காக அவை வேதவாக்கும் அல்ல.

எவ்வளவோ வக்கீல்கள் நேர்மையாளர்களாக இருக்கின்றார்கள்.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படக்கூடியது அல்ல. இது போன்ற வழக்குகளுக்கு நீதி மன்றம் தேவைதானே.

மனிதன் தோன்றிய நாள் முதல் வழக்குகள் இருந்து கொண்டும் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமும் காலந்தோறும் இருந்து கொண்டுதான் வந்திருக்கின்றன.

அரசின் எத்தனை அராஜக உத்தரவுகள் நீதிமன்றங்களின் தலையீட்டால் சரிசெய்யப்பட்டுள்ளன என்பது யாவரும் அறிந்ததே !

நமது அண்ணல் தமது கருத்தைத் தெரிவிக்க அவருக்கு முழு உரிமை இருந்ததுபோல், அவற்றில் சில ஏற்கப்படாமைக்கும் நியாயம் இருக்கும்.

வக்கீல்கள் பற்றிய அண்ணல் அவர்களின் ஒட்டு மொத்த கருத்தும் எவ்வாறு முழுமையும் ஏற்கத்தக்கதாக இயலும் என்பது சிந்தனைக் குரியது.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 29, 2016 3:26 pm

வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதி பதிகளுக்கும்
பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன்பிள்ளைகளை போன்றவர்கள்,
வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளை போன்றவர்கள். ஒவ்வொருக்கு
ஒருவர் பக்கபலமாகிருப்பவர்கள்.
இவைகள் முற்றிலும் உண்மை .இதற்கு எதிரான எந்த கூற்றும்
பாசாங்காகும். ஆதாரம் மகாத்மா காந்தி தனது 40-வது வயதில்
எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலின் 11வதுகட்டுரை>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக