புதிய பதிவுகள்
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
51 Posts - 66%
ayyasamy ram
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
8 Posts - 10%
Dr.S.Soundarapandian
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
3 Posts - 4%
prajai
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
2 Posts - 3%
Pradepa
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
225 Posts - 21%
sugumaran
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
18 Posts - 2%
prajai
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
5 Posts - 0%
Rutu
உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_m10உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 8:47 pm

உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை ROgWStVxQoqu5bY5wNiW+unnal_3056366f
-
கோயம்புத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை.
வணிக நிறுவனங்களுக்கான நிழற்கூரைகள்,
முன்கூரைகள், டென்ட், வர்த்தக நிழல் குடை அமைக்கும்
தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பூர்வீகம் திருச்சி
என்றாலும், பிறந்தது படித்தது எல்லாம் கேரள மாநிலத்தில்.

இவரது வெற்றிக் கதைக்கு பின்னால் வேலைதேடி மதுரை
வந்து ஏமாந்த அனுபவம் இருக்கிறது. ‘‘ஒருவேளை வேலை
கிடைத்திருந்தால் தொழில்முனைவோராக
உருவாகியிருப்பேனா தெரியாது’’ என்று குறிப்பிடும்
செல்லதுரை தனது தொழில் அனுபவத்தை `வணிகவீதி’க்காக
பகிர்ந்து கொண்டதிலிருந்து..

டீ எஸ்டேட் வேலைக்காக அப்பா குடும்பத்தோடு கேரளா
வந்தவர். அதனால் நான் பிறந்தது, படித்தது எல்லாமே
கேரளாதான். ஆனால் உறவினர்கள், சொந்த இடம் என
திருச்சியோடு தொடர்பில் இருந்ததால் அவ்வப்போது வந்து
செல்வோம். நான் கல்லூரி முடித்துவிட்டு வேலைதேடியபோது
மதுரையில் உள்ள ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவன
விளம்பரத்தை பார்த்து விட்டு, கையில் 2,500 ரூபாயோடு
கேரளாவிலிருந்து கிளம்பி வந்தேன்.

அந்த அலுவலகத்துக்கு காலையில் சென்றிருந்தேன்.
இப்போதே 2,000 ரூபாய் பணத்தை கட்டிடுங்க, மதியமே
நீங்க வேலைக்கு சேர்ந்திடலாம் என்று கூறினர்.

அது ஆசை காட்டும் வார்த்தை என எனக்கு அப்போது
தெரியவில்லை. நானோ உடனே வேலை கிடைத்துவிடும் எ
ன்கிற நம்பிக்கையில் கையிலிருந்த பணத்தைக் கட்டி
விட்டேன். ஆனால் அன்று மாலை வரை அவர்களிடமிருந்து
சரியான பதில் இல்லை. அங்கு வந்த சென்றவர்களிடம்
விசாரித்ததில் இந்த நிறுவனத்தில் இப்படிதான் சொல்வார்கள்,
ஆனால் உடனே எல்லாம் கிடைக்காது என்று பீதியூட்டினர்.

பணத்தை திருப்பி கேட்டால், இன்னும் ஒரு சில நாட்களில்
வேலை ரெடி ஆகிடும், தங்கி இருந்து சேர்ந்துடுங்க என்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 8:48 pm

நான் ஏமாந்து விட்டேன் என்று தெரிந்த, ஊர்திரும்பிச் செல்ல
கையில் இருக்கும் பணமும் போதாது. இதனால் திருப்பூரில்
இருக்கும் எனது நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு
ஊருக்குச் செல்லலாம் என மதுரையிலிருந்து திருப்பூர் வந்தேன்.

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அன்றிரவு படுத்து உறங்கினேன்.
காலையில் போலீஸ்காரர் வந்து எழுப்பி விட்டார். விடிகாலை
நேரம் என்பதால் அங்குள்ள டீ கடை ஒன்றில் ஒளிமயமான
எதிர்காலம் உன் கண்களில் தெரிகிறது என்கிற பாடல் ஒலிக்க
தொடங்கியது.

அந்த பாடல் கேட்ட நேரத்தில் அங்கு பல வேலைவாய்ப்பு
போஸ்டர்கள் கண்ணில்பட்டன. இங்கு இல்லாத வேலையா ?
எதற்கு ஊருக்குச் செல்ல வேண்டும்? என வைராக்கியம் வந்தது.
ஒரு பனியன் நிறுவனத்தில் மாதம் 800 ரூபாய்க்கு வேலை
கிடைத்தது.

3 மாதங்கள் அங்கு வேலைபார்த்தேன். ஆனால் திருப்பூரின்
சீதோஷ்ண நிலை எனக்கு சரிவரவில்லை. இதற்கிடையில்
எனது கேரள நண்பன் ஒருவன் கோயம்புத்தூரில் வேலை
செய்துவந்தான். அவனோடு தங்கிக் கொண்டு வேறு வேலை
தேடலாம் என கோவை புறப்பட்டேன்.

அங்கு வேலைதேடிக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுகிழமை
அங்குள்ள சர்ச்-க்கு சென்றிருந்தேன். அங்கு வழிபாடு முடிந்ததும்
ஒரு வேலை வாய்ப்பு குறித்து அறிவித்தனர். நான் பாதரை
பார்த்து வேலை தேடிக் கொண்டிருக்கும் விவரத்தை சொல்லி
அவரது சிபாரிசு மூலம் அந்த வேலையில் சேர்த்தேன்.

அப்படி நான் வேலைக்கு சேர்ந்த நிறுவனம் இந்த தொழிலில்
தான் ஈடுபட்டிருந்தது. அங்கு மாதம் 1,500 ரூபாய் சம்பளத்தில்
சேர்ந்து, அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சார்பில் கேரள
மாநில மார்க்கெட்டிங்வரை பார்த்துக் கொண்டேன்.

9 ஆண்டுகள் அங்கு வேலைபார்த்தேன். ஒருகட்டத்தில்
அங்கிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வேறு
வேலை தேடலாம் என யோசித்த போது, அந்த நிறுவனத்தின்
ஆடிட்டர் நீ தனியாகவே இந்த தொழிலில் இறங்கு என
வழிகாட்டினார்.

அப்போது கையிலிருந்த 30 ஆயிரத்தை வைத்துதான் இந்த
தொழிலைத் தொடங்கினேன். இப்போது 15 நபர்களுக்கு வேலை
கொடுத்து வருகிறேன். திருச்சியில் எங்களது சொந்த இடத்திற்கே
அப்பா அம்மாவைக் கொண்டு வந்துவிட்டேன்.

இப்போதும் பேருந்து நிலைய வேலை தொடர்பான விளம்பர
வாசகங்களும், ஒளிமயமான எதிர்காலம் என்கிற திரைப்பட
பாடலும் என்னை ஒரு கணம் எங்கேனும் நிறுத்திவிடத்தான்
செய்கிறது என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

—————————————–தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக