புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...
அதிகம் பேசாதவர் அதிகம் செயல்படுவார்
என்று சொல்வதுண்டு..வாயினால் பேசாமல் இருந்தால் போதுமா..மனதினாலும் பேசாமல் இருக்கவேண்டும்..அதெப்படி வாயினால் ஒருவரை திட்டமுடியாது, ஆனால் மனதிலாவது திட்டிக்கொள்ளலாமே என்றுதானே சொல்கின்றீர்கள்..வாயினால் கூட ஒருவரை நேருக்கு நேர் பேசிவிடலாம், மனதால் ஒருவரை அவமதிப்பதுதான் மிக ஆபத்தானது.. ஏனென்றால், மனதின் எண்ணங்கள் அவ்வளவு வலுவானவை..
மனதை எப்படி அமைதியாக வைத்துக்கொள்ள முடியும்? மனம் எதையாவது சிந்தித்தவண்ணம் உள்ளதே.. அப்படியானால் மனம் எதையும் சிந்திக்காமல் வெற்றிடமாக இருப்பதற்கு பெயர்தான் அமைதியா..இல்லை மனதை எப்படி வைத்துக் கொண்டால் அமைதி பெறும்..சரி..இப்படி சிந்தித்து பார்ப்போம்.. போர்க்களத்தில் பலர் இறந்து கிடக்கும் சூழலில் கூச்சலும், குழப்பமும் இருக்கும் இடத்தில் நாம் நின்று கொண்டு இருந்தால் நம் மனம் அமைதி பெறுமா..சரி,இப்போது நீரோடை நிறைந்த அருவியின் அருகில் மலர்கள் நிறைந்த தோட்டத்தில் அமர்ந்துள்ளீர்கள்..
இப்பொழுது மனதின் நிலை என்ன?எந்த சூழலில் இருக்கின்றிர்களோ அந்த சூழலின் பிரபாவம்
மனதின் மீது படுகின்றது..அது மனதை பிரபாவத்திற்கு உள்ளாக்குகின்றது.. இப்பொழுது அந்த போர்க்களத்தின் நடுவே நீங்கள் இருந்தாலும் அழகிய நந்தவனத்தை நோக்கி உங்கள் புத்தியை செலுத்துங்கள், அப்பொழுது மனதின் பிரபாவம் மாறுபடுவதை காணலாம்..நந்தவனத்திலிருந்து போர்க் களத்தின் துன்பத்தை யாரும் நினைக்க மாட்டார்கள்..
இதுதான் இறைவன் சொல்லும் வழியும் நீங்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் மனதை இந்த பாவ உலகத்திலிருந்து நீக்கி ஜோதியான என்னை நினைவு செய்யுங்கள்,
ஏனென்றால் இந்த உலகம் பாவங்களின் கூடாரமாக உள்ளது..மனதை சக்திசாலியான
ஒரு இடத்தில் செலுத்தும்பொழுது அது இயற்கையாகவே சக்தி நிரம்பியது ஆகி விடுகின்றது..எப்படி சூப்பர்மேன் பறப்பார், எதிரிகளின் சூழ்ச்சியால் தனது சக்தியை இழந்ததிற்கு பின்னால் ஒரு உயரமான மலை மீது கஷ்டப்பட்டு ஏறி.. பிறகு, சக்தியை அடைந்து பறப்பார்.நமக்குவேண்டிய சக்திகள் அனைத்தும் ஒரு இறைவனிடம் உள்ளது, வார்த்தையைகவனியுங்கள் ஒருஇறைவனிடம் அந்த ஒரு இறைவனை நினைப்பதற்க்கே சக்தி தேவைப்படுமானால், முதலில் வீண் சிந்தனைகளை அப்புறப்படுத்த வேண்டும்..
வீண் சிந்தனைகளை அப்புறப்படுத்த என்ன செய்யவேண்டும்.. உங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு விஷயத்தையும் பேசுவதோ, சிந்திப்பதோ, கேட்பதோ கூடாது.. பல நாள் செய்த பாவத்தின் பலன்தான் மனமுடைந்து போவது..உடைந்த காலை ஒட்ட வைக்க ஒருமாதம் கட்டுப்போட வேண்டுமென்றால்..உடைந்த மனதை ஒற்றுமை படுத்த நல்ல எண்ணங்களால் கட்டிப்போட வேண்டும்..மனம் உடைத்தவர் செய்யும் பெரிய தவறு மீண்டும்..மீண்டும்.. பலஹீனமானதை சிந்தித்து தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்வதாகும்.. நல்லது நடக்கும் வரை நல்லதை சிந்திக்க வேண்டும்..பிறகு அதே பழக்கம் ஆகிவிடும்..
மனம் வெறுத்து துன்பப் பட்டு இருக்கின்றேன் இந்த நேரத்தில் எனக்கு நல்லதை சிந்திக்க கூட என்னிடம் சக்தி இல்லை என்கின்றீர்களா, கண்டிப்பாக உங்களுக்கு இந்த துன்பம் போகவேண்டுமென்றால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு பரிகாரம்தான் உங்கள் மீது நீங்கள் செலுத்தும் நல்ல எண்ணங்கள், ஹனுமான் தனது பலத்தை மறந்து கடலைகடக்க தயங்கி நின்ற வேளையில் அவரை கடலைகடக்க வைத்தது சக்திசாலியான எண்ணங்கள்தான்..
எப்படி ஒரு முனிவரும், விபச்சாரம் செய்யும் பெண்ணும் எதிரெதிர் வீட்டில் வசித்தனர்.. முனிவரின் வீட்டில் கேட்ட நாம கீர்த்தனைகள், உபதேசங்கள் அந்த பெண்ணிற்கு கேட்டுக் கொண்டே இருந்தது,கடவுளேஅந்தமுனிவரைப் போல சதாசர்வகாலமும் உங்களைநினைக்கும் பாக்கியம் வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டே இருந்தாள்..முனிவரோ,பஜனைகள் பாடினாலும், உபன்யாசம் செய்தாலும் எதிர் வீட்டில் இருப்பவள் எவ்வளவு மோசமான பெண் இவ்வளவு ஆண்கள் அங்கே செல்கின்றார்கள் மகாபாவி என்று வருவோரிடமும், போவோரிடமும் தூற்றிக் கொண்டே இருந்தார் மரணத்தின் சமயம் வந்தது..
முனிவர் நல்லடக்கம் செய்யப்பட்டார், ஆனால், எதிர்வீட்டு பெண்ணோ நல்லடக்கம் செய்ய ஆளில்லாமல் அனாதை பிணமாக அடக்கம் செய்யப்பட்டாள்,நற்பிறப்பு கிடைத்தும் பாவம் செய்பவர்களையே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் முனிவர் நரகம் அனுப்பப்பட்டார், இழி தொழிலை செய்தாலும் மனதால் அது பிடிக்காமல் சர்வகாலமும் இறைவனை நினைத்தபடியால் அந்த பெண் ஸ்வர்க்கம் சென்றாள்..இது நாம் கேட்டு வந்திருக்கும் கதை..இது ஒரு மனிதனின் எண்ணம் அவனை எங்கே கொண்டு போய் சேர்க்கின்றது என்பதற்கான உதாரணம், ஆனால், உண்மை நிலை யாதென்றால் இறைவன் என்னை காப்பார் என்ற பரிபூரணமான நம்பிக்கை உள்ளவர் பாவத்தின் தொழிலை முதலில் கை விடுவார்,
இறைவன் கொடுக்கும் செல்வத்தை உலகில் யாராலும் வழங்கமுடியாது.சூழ்நிலை வந்தால் பாவம் செய்வது,பிறகு பாவத்தின் தண்டனை கிடைக்கும்பொழுது இறைவா இனி இதை செய்யமாட்டேன் என்பது..இதுவே வாழ்க்கை
ஆகிவிடும், தொடர்ந்து பாவம் செய்தால் அங்கே இறைவனும் தனது உதவியை நிறுத்தி விடுவார். எந்தவிஷயத்தில் நீங்கள் பாவத்தில் பலவீனமாக இருப்பீர்களோ அதில் பாஸாவதற்கு இறுதிவரை சோதனை வரவே செய்யும், அதனால் நேர்மையாக இருப்பதற்கு பழகவேண்டும்..எந்த ஒரு சோதனையாலும் நீங்கள் துன்பப்பட்டால் அது பாவத்திற்கு கிடைத்த தண்டனை..
எந்த ஒரு சோதனையையும் நீங்கள் சிரித்துக்கொண்டே கடந்துவிட்டால் நீங்கள் சத்தியமாக வாழ்ந்து கொண்டுள்ளீர்கள் என அர்த்தம்.எனவே, மனதை அமைதியாக வைக்க அமைதிக் கடலான ஜோதியான தந்தை சிவபெருமானிடம் மனதை செலுத்துவதே நிரந்தர தீர்வு..அப்பொழுதே மனம் அமைதி பெற்று இன்புறும்..வாழ்த்துக்கள்
Muga nool
அதிகம் பேசாதவர் அதிகம் செயல்படுவார்
என்று சொல்வதுண்டு..வாயினால் பேசாமல் இருந்தால் போதுமா..மனதினாலும் பேசாமல் இருக்கவேண்டும்..அதெப்படி வாயினால் ஒருவரை திட்டமுடியாது, ஆனால் மனதிலாவது திட்டிக்கொள்ளலாமே என்றுதானே சொல்கின்றீர்கள்..வாயினால் கூட ஒருவரை நேருக்கு நேர் பேசிவிடலாம், மனதால் ஒருவரை அவமதிப்பதுதான் மிக ஆபத்தானது.. ஏனென்றால், மனதின் எண்ணங்கள் அவ்வளவு வலுவானவை..
மனதை எப்படி அமைதியாக வைத்துக்கொள்ள முடியும்? மனம் எதையாவது சிந்தித்தவண்ணம் உள்ளதே.. அப்படியானால் மனம் எதையும் சிந்திக்காமல் வெற்றிடமாக இருப்பதற்கு பெயர்தான் அமைதியா..இல்லை மனதை எப்படி வைத்துக் கொண்டால் அமைதி பெறும்..சரி..இப்படி சிந்தித்து பார்ப்போம்.. போர்க்களத்தில் பலர் இறந்து கிடக்கும் சூழலில் கூச்சலும், குழப்பமும் இருக்கும் இடத்தில் நாம் நின்று கொண்டு இருந்தால் நம் மனம் அமைதி பெறுமா..சரி,இப்போது நீரோடை நிறைந்த அருவியின் அருகில் மலர்கள் நிறைந்த தோட்டத்தில் அமர்ந்துள்ளீர்கள்..
இப்பொழுது மனதின் நிலை என்ன?எந்த சூழலில் இருக்கின்றிர்களோ அந்த சூழலின் பிரபாவம்
மனதின் மீது படுகின்றது..அது மனதை பிரபாவத்திற்கு உள்ளாக்குகின்றது.. இப்பொழுது அந்த போர்க்களத்தின் நடுவே நீங்கள் இருந்தாலும் அழகிய நந்தவனத்தை நோக்கி உங்கள் புத்தியை செலுத்துங்கள், அப்பொழுது மனதின் பிரபாவம் மாறுபடுவதை காணலாம்..நந்தவனத்திலிருந்து போர்க் களத்தின் துன்பத்தை யாரும் நினைக்க மாட்டார்கள்..
இதுதான் இறைவன் சொல்லும் வழியும் நீங்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் மனதை இந்த பாவ உலகத்திலிருந்து நீக்கி ஜோதியான என்னை நினைவு செய்யுங்கள்,
ஏனென்றால் இந்த உலகம் பாவங்களின் கூடாரமாக உள்ளது..மனதை சக்திசாலியான
ஒரு இடத்தில் செலுத்தும்பொழுது அது இயற்கையாகவே சக்தி நிரம்பியது ஆகி விடுகின்றது..எப்படி சூப்பர்மேன் பறப்பார், எதிரிகளின் சூழ்ச்சியால் தனது சக்தியை இழந்ததிற்கு பின்னால் ஒரு உயரமான மலை மீது கஷ்டப்பட்டு ஏறி.. பிறகு, சக்தியை அடைந்து பறப்பார்.நமக்குவேண்டிய சக்திகள் அனைத்தும் ஒரு இறைவனிடம் உள்ளது, வார்த்தையைகவனியுங்கள் ஒருஇறைவனிடம் அந்த ஒரு இறைவனை நினைப்பதற்க்கே சக்தி தேவைப்படுமானால், முதலில் வீண் சிந்தனைகளை அப்புறப்படுத்த வேண்டும்..
வீண் சிந்தனைகளை அப்புறப்படுத்த என்ன செய்யவேண்டும்.. உங்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் எந்த ஒரு விஷயத்தையும் பேசுவதோ, சிந்திப்பதோ, கேட்பதோ கூடாது.. பல நாள் செய்த பாவத்தின் பலன்தான் மனமுடைந்து போவது..உடைந்த காலை ஒட்ட வைக்க ஒருமாதம் கட்டுப்போட வேண்டுமென்றால்..உடைந்த மனதை ஒற்றுமை படுத்த நல்ல எண்ணங்களால் கட்டிப்போட வேண்டும்..மனம் உடைத்தவர் செய்யும் பெரிய தவறு மீண்டும்..மீண்டும்.. பலஹீனமானதை சிந்தித்து தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்வதாகும்.. நல்லது நடக்கும் வரை நல்லதை சிந்திக்க வேண்டும்..பிறகு அதே பழக்கம் ஆகிவிடும்..
மனம் வெறுத்து துன்பப் பட்டு இருக்கின்றேன் இந்த நேரத்தில் எனக்கு நல்லதை சிந்திக்க கூட என்னிடம் சக்தி இல்லை என்கின்றீர்களா, கண்டிப்பாக உங்களுக்கு இந்த துன்பம் போகவேண்டுமென்றால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு பரிகாரம்தான் உங்கள் மீது நீங்கள் செலுத்தும் நல்ல எண்ணங்கள், ஹனுமான் தனது பலத்தை மறந்து கடலைகடக்க தயங்கி நின்ற வேளையில் அவரை கடலைகடக்க வைத்தது சக்திசாலியான எண்ணங்கள்தான்..
எப்படி ஒரு முனிவரும், விபச்சாரம் செய்யும் பெண்ணும் எதிரெதிர் வீட்டில் வசித்தனர்.. முனிவரின் வீட்டில் கேட்ட நாம கீர்த்தனைகள், உபதேசங்கள் அந்த பெண்ணிற்கு கேட்டுக் கொண்டே இருந்தது,கடவுளேஅந்தமுனிவரைப் போல சதாசர்வகாலமும் உங்களைநினைக்கும் பாக்கியம் வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டே இருந்தாள்..முனிவரோ,பஜனைகள் பாடினாலும், உபன்யாசம் செய்தாலும் எதிர் வீட்டில் இருப்பவள் எவ்வளவு மோசமான பெண் இவ்வளவு ஆண்கள் அங்கே செல்கின்றார்கள் மகாபாவி என்று வருவோரிடமும், போவோரிடமும் தூற்றிக் கொண்டே இருந்தார் மரணத்தின் சமயம் வந்தது..
முனிவர் நல்லடக்கம் செய்யப்பட்டார், ஆனால், எதிர்வீட்டு பெண்ணோ நல்லடக்கம் செய்ய ஆளில்லாமல் அனாதை பிணமாக அடக்கம் செய்யப்பட்டாள்,நற்பிறப்பு கிடைத்தும் பாவம் செய்பவர்களையே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் முனிவர் நரகம் அனுப்பப்பட்டார், இழி தொழிலை செய்தாலும் மனதால் அது பிடிக்காமல் சர்வகாலமும் இறைவனை நினைத்தபடியால் அந்த பெண் ஸ்வர்க்கம் சென்றாள்..இது நாம் கேட்டு வந்திருக்கும் கதை..இது ஒரு மனிதனின் எண்ணம் அவனை எங்கே கொண்டு போய் சேர்க்கின்றது என்பதற்கான உதாரணம், ஆனால், உண்மை நிலை யாதென்றால் இறைவன் என்னை காப்பார் என்ற பரிபூரணமான நம்பிக்கை உள்ளவர் பாவத்தின் தொழிலை முதலில் கை விடுவார்,
இறைவன் கொடுக்கும் செல்வத்தை உலகில் யாராலும் வழங்கமுடியாது.சூழ்நிலை வந்தால் பாவம் செய்வது,பிறகு பாவத்தின் தண்டனை கிடைக்கும்பொழுது இறைவா இனி இதை செய்யமாட்டேன் என்பது..இதுவே வாழ்க்கை
ஆகிவிடும், தொடர்ந்து பாவம் செய்தால் அங்கே இறைவனும் தனது உதவியை நிறுத்தி விடுவார். எந்தவிஷயத்தில் நீங்கள் பாவத்தில் பலவீனமாக இருப்பீர்களோ அதில் பாஸாவதற்கு இறுதிவரை சோதனை வரவே செய்யும், அதனால் நேர்மையாக இருப்பதற்கு பழகவேண்டும்..எந்த ஒரு சோதனையாலும் நீங்கள் துன்பப்பட்டால் அது பாவத்திற்கு கிடைத்த தண்டனை..
எந்த ஒரு சோதனையையும் நீங்கள் சிரித்துக்கொண்டே கடந்துவிட்டால் நீங்கள் சத்தியமாக வாழ்ந்து கொண்டுள்ளீர்கள் என அர்த்தம்.எனவே, மனதை அமைதியாக வைக்க அமைதிக் கடலான ஜோதியான தந்தை சிவபெருமானிடம் மனதை செலுத்துவதே நிரந்தர தீர்வு..அப்பொழுதே மனம் அமைதி பெற்று இன்புறும்..வாழ்த்துக்கள்
Muga nool
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
மேற்கோள் செய்த பதிவு: 1224723muthupandian82 wrote:மனதை எப்படி சக்திசாலி ஆக்குவது...
Muga nool
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
இந்நான்கும் இழுக்கு என இயலுதலே மனத்தூய்மை.
அதில் கொஞ்சம் அன்பை வித்திட்டால் போதும் .
மனவலிமை தானாகவே வந்துவிடும்.
சிவபெருமானுக்குச் சிரமம் தரவேண்டாம் அன்பு நண்பர் முத்துபாண்டியன் அவர்களே !
நம்மாலேயே நமக்கும் பிறருக்கும் நன்மை செய்ய முடியும் போது பிறரது தயவும் துணையும் ஏன்!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|