புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
2 Posts - 2%
prajai
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
1 Post - 1%
Rutu
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
18 Posts - 2%
prajai
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
5 Posts - 0%
Rutu
தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_m10தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 13, 2016 4:42 pm

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி

சென்னை: அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னை கிண்டி அருகே, கத்திபாரா மேம்பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள செல்லம்மாள் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியது. இந்த ஒப்பந்த லாரி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 3 கல்லூரி மாணவிகள் பலியானார்கள். பலியானவர்கள் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்ரி என தெரியவந்துள்ளது. இவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும் 3 பேர் படுகாயமடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்த லாரி தப்பிச்சென்றார். இந்த விபத்து காரணமாக கத்திப்பாரா மேம்பாலம் - சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

நன்றி ....தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 13, 2016 5:35 pm

சென்னையில் நெடுஞ்சாலைகளில் கட்டுப்பாடின்றி போவோரில்
1. முதலிடம் இந்த தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் .
2. தண்ணீர் போட்டுவிட்டு கார் ஓட்டும் ஆண்கள் /பெண்கள்
3. புல்லட் போன்ற இரு சக்கர வண்டியில் வெகுவேகமாக
குறுக்கும் நெறுக்குமாக (zigzag ) போகும் ஓட்டுனர்கள் .

இவர்களை பிடித்து அபராத தொகை வசூலித்ததாலே, அரசு நிறைய வருமானம் வரும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2016 5:39 pm

ஆழ்ந்த இரங்கல்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 14, 2016 12:39 pm

நம்ம ஊரில் அதுவும் சென்னையில் சாலையை கிடைப்பதில் அதிக கவனம் தேவை.

நான் பார்த்தவரைக்கும் , தமிழ்நாட்டில் சாலையை குறிப்பாக ஒரு குழுவாக கடந்தால் எதை பற்றியும் கவலைப்படவேண்டாம் வருவது எந்த வாகனமாக இருந்தாலும் அவர்கள் வேகத்தை குறைத்து மெதுவாக வரவேண்டும் என்று ஒரு எழுதப்படாத சட்டம் உள்ளது போல.

அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டு முகப்பு விளக்குகளையும் எரியவிட்டுக்கொண்டு வாகனங்களை oneway யில் வரலாம் , இது இன்னொரு சட்டம்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 1:35 pm

பாவம், மனதில் என்னென்ன கனவுகளுடன் கல்லூரி வந்தனரோ ??

தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி A7AAFafRHS8HHa299yXV+trio_3044378g

பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்நத அனுதாபங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 14, 2016 1:50 pm

கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பேருந்துகள் வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் . அப்படி வந்தால் சாலையைக் கடக்கவேண்டிய அவசியம் இருக்காது; விபத்துகளும் ஏற்படாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 2:08 pm

M.Jagadeesan wrote:கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பேருந்துகள் வருவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் . அப்படி வந்தால் சாலையைக் கடக்கவேண்டிய அவசியம் இருக்காது; விபத்துகளும் ஏற்படாது .
மேற்கோள் செய்த பதிவு: 1224350

புரியவில்லை ,ரயிலில் இருந்து வருபவர்கள் ரோடை கடந்துதானே போகணும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2016 3:47 pm

ஆழ்ந்த இரங்கல்கள்...சோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக