புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் அறிவோம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எப்போதும் மொபைல் போனை நோண்டிக்
கொண்டிருப்பவரா நீங்கள்?
அந்த மொபைல் போனை சரி வர உபயோகிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனில் உள்ள எண்களில் 0 மற்றும் 1 ஆகிய எண்களின் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதனால் 0 மற்றும் 1 ஆகிய எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.
எனவேதான் இந்த 0, 1 ஆகிய எண்களைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் என்று பயன்படுவதும் இதில் ஒன்று. நீங்கள் மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி உங்கள் மொபைலுக்கான அதன் தனி அடையாள எண்ணை (IMEI – International Mobile Equipment Identity) கண்டிப்பாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த 13 இலக்க IMEI எண்ணை எங்காவது பத்திரமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகத்தான் வழங்கப்படும். அது மட்டுமின்றி உங்கள் மொபைல் தொலைந்து போனால், எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை அழித்து விட்டாலும் கூட இந்த எண்ணைக் கொண்டு எளிதாக போனைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்.
அனைத்து மொபைல் போன்களிலும் மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இண்டிகேட்டர் இருக்கும். இது அளவு குறைவாக இருக்கும்போது உங்கள் மொபைலின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும்போது மிதமாக இருக்கும். மலிவான சீன தயாரிப்பு போன்களில் இன்னமும் அதிகமாக கட்டுப்பாடின்றி இருக்கும்.
மேலும் அந்த சிக்னல் இண்டிகேட்டர் அளவு குறைவாக இருக்கையில் மொபைல் பேட்டரி மின் சக்தி அதிகம் செலவாகும். எனவே உங்களால் முடிந்த அளவு சிக்னல் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதைத் தடுக்கவும். அதனால் உங்கள் மொபைல் பேட்டரி மின்சக்தி இழப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி, உங்களுக்கு கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.
திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது மிக அழுத்தத்தைப் பயன்படுத்தினால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவு மெதுவாக அழுத்தத்தைப் பிரயோகியுங்கள்.உங்கள் சட்டைப் பையில் போனை வைக்கும்போது, சட்டைப் பையில் உள்ள ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். மொபைல் திரைக்குக் கீறல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுக்கலாம்.
இதற்கென தனி ‘ஸ்க்ரீன் கார்டு’ பேப்பர் விற்கப்படுகிறது; ‘டெம்பர்டு கிளாஸ்’ எனப்படும் கண்ணாடியும் ஒட்டிக்கொள்ளலாம். இதுதவிர மொபைல் போனுக்கு ஒரு கவர் போட்டால், கீழே விழுந்தால் உடையாமல் தடுக்கலாம்.
உங்கள் நெட்வொர்க் பரப்பைத் தாண்டி சிக்னல் இல்லாத ஏரியாவுக்கு வந்துவிட்டீர்களா? உங்கள் மொபைல் போன் இணைப்பை நிறுத்துவதுதான் நல்லது. இல்லை என்றால் மொபைல் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தி இணைய இணைப்பைத் தேடும். அதற்கு மொபைலின் பேட்டரி சக்தி வீணாகிக்கொண்டிருக்கும்.
– சீ.சுப்பிரமணியன், தூத்துக்குடி.
முத்தாரம்
கொண்டிருப்பவரா நீங்கள்?
அந்த மொபைல் போனை சரி வர உபயோகிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனில் உள்ள எண்களில் 0 மற்றும் 1 ஆகிய எண்களின் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதனால் 0 மற்றும் 1 ஆகிய எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.
எனவேதான் இந்த 0, 1 ஆகிய எண்களைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் என்று பயன்படுவதும் இதில் ஒன்று. நீங்கள் மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி உங்கள் மொபைலுக்கான அதன் தனி அடையாள எண்ணை (IMEI – International Mobile Equipment Identity) கண்டிப்பாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த 13 இலக்க IMEI எண்ணை எங்காவது பத்திரமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகத்தான் வழங்கப்படும். அது மட்டுமின்றி உங்கள் மொபைல் தொலைந்து போனால், எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை அழித்து விட்டாலும் கூட இந்த எண்ணைக் கொண்டு எளிதாக போனைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்.
அனைத்து மொபைல் போன்களிலும் மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இண்டிகேட்டர் இருக்கும். இது அளவு குறைவாக இருக்கும்போது உங்கள் மொபைலின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும்போது மிதமாக இருக்கும். மலிவான சீன தயாரிப்பு போன்களில் இன்னமும் அதிகமாக கட்டுப்பாடின்றி இருக்கும்.
மேலும் அந்த சிக்னல் இண்டிகேட்டர் அளவு குறைவாக இருக்கையில் மொபைல் பேட்டரி மின் சக்தி அதிகம் செலவாகும். எனவே உங்களால் முடிந்த அளவு சிக்னல் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதைத் தடுக்கவும். அதனால் உங்கள் மொபைல் பேட்டரி மின்சக்தி இழப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி, உங்களுக்கு கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.
திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது மிக அழுத்தத்தைப் பயன்படுத்தினால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவு மெதுவாக அழுத்தத்தைப் பிரயோகியுங்கள்.உங்கள் சட்டைப் பையில் போனை வைக்கும்போது, சட்டைப் பையில் உள்ள ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். மொபைல் திரைக்குக் கீறல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுக்கலாம்.
இதற்கென தனி ‘ஸ்க்ரீன் கார்டு’ பேப்பர் விற்கப்படுகிறது; ‘டெம்பர்டு கிளாஸ்’ எனப்படும் கண்ணாடியும் ஒட்டிக்கொள்ளலாம். இதுதவிர மொபைல் போனுக்கு ஒரு கவர் போட்டால், கீழே விழுந்தால் உடையாமல் தடுக்கலாம்.
உங்கள் நெட்வொர்க் பரப்பைத் தாண்டி சிக்னல் இல்லாத ஏரியாவுக்கு வந்துவிட்டீர்களா? உங்கள் மொபைல் போன் இணைப்பை நிறுத்துவதுதான் நல்லது. இல்லை என்றால் மொபைல் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தி இணைய இணைப்பைத் தேடும். அதற்கு மொபைலின் பேட்டரி சக்தி வீணாகிக்கொண்டிருக்கும்.
– சீ.சுப்பிரமணியன், தூத்துக்குடி.
முத்தாரம்
ஒன்று பரம்பொருள் - இரண்டதன் இன்னருள்.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -
இந்த அலைபேசிக்கு அற்புதமாகப் பொருந்துவது.
இன்பம் வரும்போதெல்லாம் அது துன்பத்தையும் தூக்கிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை.
என்செய்வது தெரிந்தே வீணாகும் மானுடச் செயல்பாடுகளில் இந்த அலைபேசியும் ஒன்று.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -
இந்த அலைபேசிக்கு அற்புதமாகப் பொருந்துவது.
இன்பம் வரும்போதெல்லாம் அது துன்பத்தையும் தூக்கிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை.
என்செய்வது தெரிந்தே வீணாகும் மானுடச் செயல்பாடுகளில் இந்த அலைபேசியும் ஒன்று.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ayyasami ram
வி பொ உ
ரமணியன்
வி பொ உ
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1223708Ramalingam K wrote:ஒன்று பரம்பொருள் - இரண்டதன் இன்னருள்.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -
இந்த அலைபேசிக்கு அற்புதமாகப் பொருந்துவது.
இன்பம் வரும்போதெல்லாம் அது துன்பத்தையும் தூக்கிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை.
என்செய்வது தெரிந்தே வீணாகும் மானுடச் செயல்பாடுகளில் இந்த அலைபேசியும் ஒன்று.
" யாதெனின் " அல்ல " யாதனின் " என்று இருக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அப்படியே ஆகட்டும் ஐயா.
நன்றி உடையவனாகிறேன். வணக்கம்.
நன்றி உடையவனாகிறேன். வணக்கம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பல்லில்லாப் பாட்டிகளும் பாலகரும் காளையரும்
எல்லோரும் எப்போதும் நோண்டுகிறார் - நல்லாய்கேள் !
யாண்டும் உலகத்து உண்டோ மொபைல்போனை
நோண்டும் சுகத்திற்கு ஈடு .
எல்லோரும் எப்போதும் நோண்டுகிறார் - நல்லாய்கேள் !
யாண்டும் உலகத்து உண்டோ மொபைல்போனை
நோண்டும் சுகத்திற்கு ஈடு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1223723M.Jagadeesan wrote:பல்லில்லாப் பாட்டிகளும் பாலகரும் காளையரும்
எல்லோரும் எப்போதும் நோண்டுகிறார் - நல்லாய்கேள் !
யாண்டும் உலகத்து உண்டோ மொபைல்போனை
நோண்டும் சுகத்திற்கு ஈடு .
அப்பிடி என்றால் மேற்கண்ட விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நோண்டியதன் விளைவு? ஸ்பானிய நாட்டு ஜோஸ் சேவியர் என்ற 12 வயது சிறுவன்,You Tube இல் பிரபலமாகி பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று விரும்பினான்.கூகிளில் சென்று அட்வேட்டில் கணக்குத் திறந்தான். பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக அவர்களே தங்கள் வங்கிக் கணக்கு இலக்கத்தை கொடுத்து உற்சாகப்படுத்தினர். முடிவு?
பெற்றோர்கள் கணக்கில் இருந்த 2000 காலி அது மட்டுமல்ல,120,000 யூரோக்கள் கூகுளுக்கு
கடனாயிற்று.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கைபேசி,கணினி பாவிக்க தடை விதித்தனர். கணினி அறிவுள்ள ஒருவரை அழைத்தனர்.வழக்கறிஞரை அணுகினர்,நீதிமன்றம் செல்ல தயாராகினர்.
நடந்தவற்றை ஆராய்ந்தனர் கூகிள் தரப்பு.சில தினங்களுக்கு முன் , நீதிமன்றம் செல்லு முன்னர் கூகிள் வழக்கை திரும்பப் பெற்றது. கடனை தள்ளுபடி செய்தது.சிறுவனின் பெயரில் இருந்த கணக்கையும் நீக்கியது. வயதுக் கட்டுப்பாடு, Parental Control போன்றவற்றில் கவனம் செலுத்தும்படி கூகிள் அறிவுரை வழங்கியது.
நடந்தது என்ன தெரியுமா? Adsense ற்குப் பதிலாக சிறுவன் Adwords இல் கணக்கை திறந்து விட்டான்.
எதையும் சரிவர தெரிந்து கொள்ளாமல் நோண்டாதீர்கள்.
பெற்றோர்கள் கணக்கில் இருந்த 2000 காலி அது மட்டுமல்ல,120,000 யூரோக்கள் கூகுளுக்கு
கடனாயிற்று.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கைபேசி,கணினி பாவிக்க தடை விதித்தனர். கணினி அறிவுள்ள ஒருவரை அழைத்தனர்.வழக்கறிஞரை அணுகினர்,நீதிமன்றம் செல்ல தயாராகினர்.
நடந்தவற்றை ஆராய்ந்தனர் கூகிள் தரப்பு.சில தினங்களுக்கு முன் , நீதிமன்றம் செல்லு முன்னர் கூகிள் வழக்கை திரும்பப் பெற்றது. கடனை தள்ளுபடி செய்தது.சிறுவனின் பெயரில் இருந்த கணக்கையும் நீக்கியது. வயதுக் கட்டுப்பாடு, Parental Control போன்றவற்றில் கவனம் செலுத்தும்படி கூகிள் அறிவுரை வழங்கியது.
நடந்தது என்ன தெரியுமா? Adsense ற்குப் பதிலாக சிறுவன் Adwords இல் கணக்கை திறந்து விட்டான்.
எதையும் சரிவர தெரிந்து கொள்ளாமல் நோண்டாதீர்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
adword , adsense இரெண்டை பற்றியும் google ,மேலும் விக்கி யிலும் பார்த்தேன் .
புரிந்து கொள்ள முடியவில்லை .
வீடியோ வில் பேசுபவரும் , புரியாத பாஷையில் பேசுகிறார் . spanish ஓ French ஓ ,
நம்மை பொறுத்தவரையில் Greek & Latin ஆகவே தெரிகிறது .
மேல் விவரங்கள் அறிய ஆவலாக உள்ளேன் ,மூர்த்தி .
ரமணியன்
புரிந்து கொள்ள முடியவில்லை .
வீடியோ வில் பேசுபவரும் , புரியாத பாஷையில் பேசுகிறார் . spanish ஓ French ஓ ,
நம்மை பொறுத்தவரையில் Greek & Latin ஆகவே தெரிகிறது .
மேல் விவரங்கள் அறிய ஆவலாக உள்ளேன் ,மூர்த்தி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|