புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
Kavithas
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
bala_t
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
prajai
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
293 Posts - 42%
heezulia
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
manikavi
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 8:15 am

நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Hkr3teLPRsmyGPrfmCcQ+Tamil-Daily-News-Paper_6807934045792
-
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும்,
சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு
வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும்
என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி.

ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா?
பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே,
அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து
வைத்திருக்கிறீர்களா?

தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும்
அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி
என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார்
பாரதியார்.

புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித
உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி.
ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக்
காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.

இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும்
பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே
பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது.

எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது.
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பா
ன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை.
மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன்,
கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன்
குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள்.

அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு
வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
-
-------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 8:38 am


சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியது


ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான்,
வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர்
"கேநோபநிஷத்' பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து
நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச்
செலுத்த அருள்புரிய வேண்டும். பணம் தான் குறி என்ற
நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே
லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின்
அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும்.

வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன
ஆதிசங்கரர், "
"உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால்
ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று
பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும்,
அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்து
விடும்,'' என்று முடித்திருக்கிறார்.

"ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள்
ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள்
வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால்
தான்,'' என்கிறார்.

பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், ""வித்வானாக(கல்விமானாக)
ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக
இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,'' என்கிறார்.

படிப்பாளியைப் பார்த்தவுடன், ""முகத்திலேயே என்ன அறிவுக்
களை, என்ன தேஜஸ்!'' என்று சொல்கிறோம். அம்பிகையின்
கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி
தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.
-
-----------------------------
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:55 am

அருமையான தகவல் நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? 103459460 நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக