புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
2 Posts - 3%
jairam
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
2 Posts - 3%
சிவா
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
1 Post - 1%
Manimegala
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
13 Posts - 4%
prajai
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
9 Posts - 3%
Jenila
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
4 Posts - 1%
jairam
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
4 Posts - 1%
Rutu
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_m10கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க...


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 4:30 pm

பழைய கணினி CRT  திரை ஊதாக் கதிர்களை வெளியிடுவதாக இருந்தன. தற்போது வரும் LCD,LED,Plasma  திரைகளில் அவற்றின் பாதிப்பு அதிகம் இல்லாவிட்டாலும், நீல ஒளிக்கதிர் கண்களுக்கு பாதிப்பை தரலாம்.இந்த நீல ஒளி கண்களுக்கும் மூளைக்கும்  சோர்வைத் தருவதுடன் கிட்டப்பார்வையையும் ஏற்படுத்துகிறது.

தற்போது வரும் கணினிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் வகையை சேர்ந்த கணினித் திரைகள்,  ஆயிரக்கணக்கான சிறிய பிக்சல்களை உருவாக்குகின்றன. நாம் திரையில் சாதாரணமாக பார்த்தாலும், நம் கண்கள் ஒவ்வொரு பிக்சலையும் தனியாக அவதானிக்க வேண்டியிருக்கிறது.

இப்படி கணினியால் ஏற்படும் கண் பிரச்சனைகளை computer vision syndrome (CVS)  என் கிறார்கள்.அதனால்.............

20 – 20 -20  விதியை பயன்படுத்தலாம்.

தொடர்ந்து கணினி முன் இருக்கும் போது இடையிடையே கண்களை இரு கைகளாலும் அழுத்தி விடுவதுடன் கண்களை கழுவியும் கொள்ளலாம்.

அடிக்கடி கண்களை இமைப்பதன் மூலம் தண்ணீர் தன்மையை உண்டாக்கி,உலர் நிலையில்(dry eyes) இருந்து பாதுகாக்கலாம்.

அறையில் இருக்கும் விளக்கின் ஒளி,வெளியில் இருந்து யன்னல் ஊடாக வரும் ஒளி ஆகியவற்றின் பிரதிபலிப்பு(reflection) கண்ணைக் கூசும் (glare) வகையில் இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... Glare_from_lights-revised

திரை 50 – 70 செ.மீ தூரத்திலும், திரையின் மேல் பகுதி 10 – 20 செ.மீ தாழ்வாகவும்(15-20 பாகை அளவில்) இருப்பது நல்லது.

கொன்டாக் லென்ஸ் பாவிப்பதை தவிர்த்து சாதாரண கண்ணாடியை கணினியில் வேலை செய்யும் போது பாவிப்பது நல்லது. கான்டக்ட் லென்ஸ் விரைவில் கண்களை உலரச் செய்து விடும்.

Resolution ஐக் குறைப்பது, தேவைக்கேற்ப எழுத்துருக்களின் அளவை மாற்றுவது...

உலாவியில் நீண்ட  பகுதியை படிக்கும் போது Reader view mode  இல் செல்வது  அதிக பலன் தரும். உ+ம்.ஈகரையில் கதை,கட்டுரை,கவிதை......படிக்கும் போது- ஒரு கிளிக்கில்- புத்தகம் படிப்பது போல் படிக்கலாம். பயன்படுத்திப் பார்க்காதவர்கள் பயன்படுத்திப் பார்க்கவும்.மிகத் தெளிவாகவும் கண்களுக்கு சோர்வைத் தராமலும் படிக்கலாம்.

திரையின் பிரகாசத்தை வேண்டியபடி மாற்றுவது.....

யன்னல் அருகே கணினியை வைத்துப் பாவிப்பதை தவிர்ப்பது.............

f.lux  என்ற சிறிய இலவச மென்பொருள் தானாகவே, வாழும் நாட்டுக்கு ஏற்ப திரையின் ஒளியையும் வெப்பத்தையும் சரி செய்து கொள்ளும் தன்மை கொண்டதாகும்.

மடிக்கணினிதான்,அதற்காக இப்படியா பாவிப்பது?



இந்த முறைகளை கடை பிடித்து கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை குறைப்பதும், கிட்டப் பார்வையில் இருந்து காப்பாற்றவும் முடியும்.
(உதவித் தகவல்- ஆய்வகம், மிச்சிகன் பல்கலைக்கழகம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 5:06 pm

நன்றி , உதவித் தகவல்- ஆய்வகம், மிச்சிகன் பல்கலைக்கழகம்== ஆக இருந்தாலும்
தகவலின் ஆசிரியர் ஸ்ரீலங்காவாசி யோ ?

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 24, 2016 5:33 pm

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 103459460 கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 3838410834

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 24, 2016 10:12 pm

இல்லை ஐயா. கணினியில் உள்ள சொற்பிழைதிருத்தி தானியங்கியாக செயல்படுவதால், சில சொற்களுக்கு வேறு தமிழ் சொற்களை பரிந்துரைக்கின்றன. அதுவே காரணம். மெந்தமிழ்,வாணி,செல்லினம் போன்றவை, ஆங்கிலத்தில் உள்ளது போல், தமிழ் பிழைகளையும் சொற்களுக்கு சமமாக பாவிக்கக் கூடிய சொற்களையும் பரிந்துரை செய்கிறது. இவை தானியங்கியாக செயல்படும்.



sujathakarthik
sujathakarthik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 25/01/2017

Postsujathakarthik Sun Jan 29, 2017 11:48 pm

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 12:40 am

கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 103459460 கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 3838410834 கணினித் திரையில் இருந்து கண்களைப் பாதுகாக்க... 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக