புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்!
Page 1 of 1 •
ஜாதக பைத்தியம்!
சமீபத்தில், என் நண்பர், தன் மகனை ஜாமினில் எடுப்பதற்காக என்னையும் கூப்பிட, அதிர்ந்து போய், 'என்னாச்சுப்பா... நல்ல பையன் தானே... என்ன செய்தான்...' என்று கேட்க, அவர் கூறிய பதிலால், மேலும் அதிர்ந்து போனேன்.
நண்பரின் மகன், குரு பெயர்ச்சியின் போது வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வான் என, அவனது ஜாதகத்தில் இருந்ததாம். பெரும் பிரச்னைகளில் சிக்கி, பெரிய வழக்காக வரும் முன்பே, 'பாரில்' சும்மா சண்டை போடச் சொல்லியுள்ளார் நண்பர். அவனும், அதுபோலவே செய்து, போலீசிடம் மாட்டி, இப்போது சிறையில் இருக்கிறான்.
'இது சாதாரண வழக்கு தானே... குருப்பெயர்ச்சிக்கான பலன், இத்தோடு முடிந்து விடும் அல்லவா...' என, என்னை பார்த்து கேட்க, அவரின் ஜாதக பைத்தியத்தை நொந்தபடியே, தலையில் அடித்துக் கொண்டேன்.
— எஸ்.தேவேந்திரன், திருச்சுழி.
அவசர சேவைக்கு சபாஷ்!
என் மகனுக்கு, முடி வெட்டுவதற்காக, சலூனுக்கு சென்றிருந்த போது, அங்கிருந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்தேன்.
அதில், அவசர போலீஸ் - 100, தீயணைப்பு - 101, ஆம்புலன்ஸ் - 102 மற்றும் 108, போக்குவரத்து விதி மீறல் - 103 என்றிருந்தது. மேலும், குழந்தைகளுக்கான உதவி - 1098, பெண்களுக்கான உதவி - 1091, முதியோருக்கான உதவி - 1253, தேசிய நெடுஞ்சாலை உதவி- 1033, கடலோர பகுதி உதவி -1093, ரத்த வங்கி -1910 மற்றும் கண் வங்கி - 1919 போன்ற முக்கிய அவசர உதவி எண்களும், குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, விலங்குகள் பாதுகாப்பு, நுகர்வோர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை தடுப்பு, வங்கி திருட்டு, லஞ்ச ஒழிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் கல்லூரிகளில், 'ராகிங்' கொடுமை என, 30க்கும் மேற்பட்ட எண்கள் அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டு, பிரமித்துப் போனேன்.
இதுபற்றி, கடைக்காரரிடம் கேட்ட போது, 'அன்றாட வாழ்க்கையில், நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்திக்கிறோம்; அவசர உதவிக்கும், ஆபத்திற்கும், அத்துமீறல்களை தடுக்கவும், இந்த எண்கள் மிகவும் பயன்படும். இதன் மூலம், பலரும் தீர்வு கண்டிருப்பது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...' என்றார்.
அவருக்கு, சபாஷ் போட்டு வந்தேன்!
— பி.சதீஷ்குமார், மதுரை.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் குளிரூட்டப்பட்ட அறை தேவையா?
இன்று ஒரு சில தனியார் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் விடுதி அறைகள், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளன.
பொதுவாகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில், போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்குமாறு தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் ஏன் குளிர்சாதன வசதி... கட்டடங்களே வெளியில் தெரியாத அளவுக்கு மரங்களை வளர்ப்பதுடன், கொசு உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாமே!
மேலும், மின் விசிறி கூட தேவைப்படாத அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களுக்கு, சாதாரண விஷயம்!
படிப்பு பாதிக்காத அளவு, குறிப்பிட்ட நேரம் செலவழித்து, மரம், செடி, கொடிகளை வளர்க்க மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தினால், அது, அவர்களுக்கு உடற்பயிற்சி செய்தது போன்றும், மீண்டும் வகுப்பறைக்கு வரும் போது, புத்துணர்வுடன் படிக்கவும் தூண்டும். படித்து முடித்து, வேலைக்கு செல்லும் காலத்தில், தங்கள் வீட்டிலும் இதை கடைப்பிடிக்க முயற்சிப்பர்.
பல லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கல்வியை கற்று தருவதுடன், பூமியை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கற்றுத் தருமா?
— ஜி.சிவராஜ், திருவாரூர்
சமீபத்தில், என் நண்பர், தன் மகனை ஜாமினில் எடுப்பதற்காக என்னையும் கூப்பிட, அதிர்ந்து போய், 'என்னாச்சுப்பா... நல்ல பையன் தானே... என்ன செய்தான்...' என்று கேட்க, அவர் கூறிய பதிலால், மேலும் அதிர்ந்து போனேன்.
நண்பரின் மகன், குரு பெயர்ச்சியின் போது வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வான் என, அவனது ஜாதகத்தில் இருந்ததாம். பெரும் பிரச்னைகளில் சிக்கி, பெரிய வழக்காக வரும் முன்பே, 'பாரில்' சும்மா சண்டை போடச் சொல்லியுள்ளார் நண்பர். அவனும், அதுபோலவே செய்து, போலீசிடம் மாட்டி, இப்போது சிறையில் இருக்கிறான்.
'இது சாதாரண வழக்கு தானே... குருப்பெயர்ச்சிக்கான பலன், இத்தோடு முடிந்து விடும் அல்லவா...' என, என்னை பார்த்து கேட்க, அவரின் ஜாதக பைத்தியத்தை நொந்தபடியே, தலையில் அடித்துக் கொண்டேன்.
— எஸ்.தேவேந்திரன், திருச்சுழி.
அவசர சேவைக்கு சபாஷ்!
என் மகனுக்கு, முடி வெட்டுவதற்காக, சலூனுக்கு சென்றிருந்த போது, அங்கிருந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்தேன்.
அதில், அவசர போலீஸ் - 100, தீயணைப்பு - 101, ஆம்புலன்ஸ் - 102 மற்றும் 108, போக்குவரத்து விதி மீறல் - 103 என்றிருந்தது. மேலும், குழந்தைகளுக்கான உதவி - 1098, பெண்களுக்கான உதவி - 1091, முதியோருக்கான உதவி - 1253, தேசிய நெடுஞ்சாலை உதவி- 1033, கடலோர பகுதி உதவி -1093, ரத்த வங்கி -1910 மற்றும் கண் வங்கி - 1919 போன்ற முக்கிய அவசர உதவி எண்களும், குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, விலங்குகள் பாதுகாப்பு, நுகர்வோர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை தடுப்பு, வங்கி திருட்டு, லஞ்ச ஒழிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் கல்லூரிகளில், 'ராகிங்' கொடுமை என, 30க்கும் மேற்பட்ட எண்கள் அச்சிடப்பட்டு இருந்ததைக் கண்டு, பிரமித்துப் போனேன்.
இதுபற்றி, கடைக்காரரிடம் கேட்ட போது, 'அன்றாட வாழ்க்கையில், நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்திக்கிறோம்; அவசர உதவிக்கும், ஆபத்திற்கும், அத்துமீறல்களை தடுக்கவும், இந்த எண்கள் மிகவும் பயன்படும். இதன் மூலம், பலரும் தீர்வு கண்டிருப்பது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...' என்றார்.
அவருக்கு, சபாஷ் போட்டு வந்தேன்!
— பி.சதீஷ்குமார், மதுரை.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் குளிரூட்டப்பட்ட அறை தேவையா?
இன்று ஒரு சில தனியார் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் விடுதி அறைகள், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளன.
பொதுவாகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில், போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்குமாறு தான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் ஏன் குளிர்சாதன வசதி... கட்டடங்களே வெளியில் தெரியாத அளவுக்கு மரங்களை வளர்ப்பதுடன், கொசு உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் இருக்க, மூலிகைச் செடிகளையும் வளர்க்கலாமே!
மேலும், மின் விசிறி கூட தேவைப்படாத அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை உருவாக்குவது, கல்வி நிறுவனங்களுக்கு, சாதாரண விஷயம்!
படிப்பு பாதிக்காத அளவு, குறிப்பிட்ட நேரம் செலவழித்து, மரம், செடி, கொடிகளை வளர்க்க மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தினால், அது, அவர்களுக்கு உடற்பயிற்சி செய்தது போன்றும், மீண்டும் வகுப்பறைக்கு வரும் போது, புத்துணர்வுடன் படிக்கவும் தூண்டும். படித்து முடித்து, வேலைக்கு செல்லும் காலத்தில், தங்கள் வீட்டிலும் இதை கடைப்பிடிக்க முயற்சிப்பர்.
பல லட்ச ரூபாய் சம்பாதிக்கும் கல்வியை கற்று தருவதுடன், பூமியை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கற்றுத் தருமா?
— ஜி.சிவராஜ், திருவாரூர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|