புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவரும் ஓர் ஆசிரியரே !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா " என்று முருகனைச் சொல்வதுண்டு . அந்த முருகன்தான் அறிவிற் சிறந்த மூதாட்டி ஒளவைக்குப் பாடம் எடுத்தான் .
" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .
ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .
" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .
" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.
எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் . அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .
ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .
" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .
" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.
எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் . அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கற்றது கை மண்ணளவு என்றே சரஸ்வதி--கலைத்தாயே கூறுகிறாளே.
நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .
ரமணியன்
நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் .
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மூன்று வயது சிறுவன் முன்னூறு குறள் ஒப்பிவிக்கிறானே>>>>>!!!!!!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|